எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்... “அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.” - இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். 'இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலா…
-
- 41 replies
- 3.2k views
- 1 follower
-
-
பாலத்துறை அவலம்... நிர்க்கதியாக இரவை கழித்த மக்கள்! நேரடி ரிப்போர்ட் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 12:48.50 PM GMT ] கொழும்பு - பாலத்துறை பகுதியில் நேற்று முன்தினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி வீடுகள் அகற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, வீடுகளை இழந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து லங்காசிறி நேற்றிரவு நேரில் சென்று ஆராய்ந்தது. வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு இடமில்லாத நிலையில் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கிருந்த காட்சிகள் எமது கமெராவில் இவ்வாறு பதிவானது. அத்துடன், சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருந்த காட்சிகளை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. பா…
-
- 0 replies
- 508 views
-
-
அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே ! இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். 2.உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்குங்கள். 3.காலம் சென்ற உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரால் வருடாந்தம் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் நாள் உணவு வழங்குங்கள். தர்மம் தலைக…
-
- 0 replies
- 505 views
-
-
இங்கு எனது சில அனுபவங்களைப் பகிருகின்றேன். வழமைபோல என்னால் அடிக்கடி புதிதாக இணைக்கமுடியாது. அனுபவங்களை அனுபவித்தால் பகிர்கின்றேன். நீங்களும் பகிருங்கள். இம்முதல் பதிவு எனும் திரியில் பகிரப்பட்டது. ஆனாலும் இவ்வாறு பல நிகழ்வுகள் நிஜமும் வாழ்வினிலே. அனுபவங்கள் மனதைக் கிண்டும்போது பதிவேன். சமீபத்தில் ஒரு திருமணத்தில் மல்லிகையில் மணமேடை. அறுகரிசி போட போன எனக்கு மல்லிகை ஏன் மணக்கவில்லை என்ற கேள்வியால் மணமக்களை வாழ்த்தவே மறந்து போனேன். ஙே என்று படத்திற்கும் போஸ் குடுத்திட்டு ஒரு பூவை பிச்சு மணந்தால் ம்ம்கும் மணக்கவில்லை ஆனால் பிளாஸ்ரிக் இல்லை - ஒரிஜினல். அப்புறம் மண்டப வாசலிலும் மணமில்லாத மல்லிகை. மண்டப நடத்துனரைக் கேட்டால் மல்லிகை மண…
-
- 0 replies
- 602 views
-
-
அண்மையில் இலங்கை வந்திருந்த தமிழக கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டு முள்வாய்கால் உட்பட இறுதிப்போர் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஈழப்போரின் வலியை வரலாறாக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன் முதல் படியாக தனது முள்ளிவாக்கால் பேரவலத்தின் வலியை சிறு கவிதையாக வடித்திருக்கின்றார் இது முதல்படிதான் என்கின்றார் வைரமுத்து. நீங்களும் ஒருமுறை பாருங்கள் தொடர்புடைய முன்னைய செய்தி …
-
- 3 replies
- 2.8k views
- 1 follower
-
-
அடிமைகளாக்கிய சுதந்திரம். இன்று இலங்கையின் சுதந்திர தினம். 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லையென்று பெருமயடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் முடிவோடு இனிமேல் உலகைக் கட்டியாள முடியாது. அதற்குரிய ஆட்பலமும் பொருளாதார வலுவும் நம்மிடமில்லையென்ற முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் சனத்தொகைகளோடு ஒப்பிடுகையில் விரல்விட்டு எண்ணத்தக்க ஆங்கிலேய அதிகாரிகளே இருந்தனர். இருந்தும் பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் லண்டனிலிருந்துகொண்டே தனது ஆட்சியதிகாரத்தை உலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேச…
-
- 2 replies
- 873 views
-
-
இலங்கையின் கொலைகளங்களிற்கு நாங்கள் திரும்பிச் சென்ற அதே காலப்பகுதியில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு எதுவும் காணப்படாது என ஜனாதிபதி அறிவித்தது. யுத்தத்திற்கு பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்ட பல வீடியோக்கள் மூலம் யுத்தகுற்றங்கள் இடம்பெற்றது உறுதிசெய்யப்பட்டிருந்தது. இரண்டாவது காணமற்போனவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அப்பட்டமாக தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இந்து பண்டிகையொன்றை தெரிவுசெய்தது. இரண்டு அறிக்கைகளும் தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதுடன் ப…
-
- 1 reply
- 498 views
-
-
இலங்கை முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இந்த செய்தியினை நாமும் வெளியிட்டிருந்தோம் இருந்தும் கவிஞர் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டமை தொடர்பில் சில யாழ் ஊடகநண்பர்கள் உட்பட சிலர் தங்கள் முகநூல்களில் கவிஞர் வைரமுத்து தொடர்பில் இறுதி யுத்தம் தொடர்பிலும் விமர்சனங்களை வைத்துவருகின்ற நிலையில் உண்மையிலேயே வைரமுத்துவை எதற்காக அழைக்க வேண்டும்? அவரை அழைப்பதற்கு வடமாகாணசபையால் பல இலட்சம்ரூபா வழங்கப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழ்மக்கள் மத்தியிலேயே சிலர் இன்று சிறிலங்கா அதிபர் மத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகளாக மாறிவருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் கவலையும் கோபமும் கொள்ள வைத்திருப்பதாக கனடாவிலிருந்து வெளியரும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார். தாயகத்தில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை,த.தே.கூ ட்டமைப்பு மற்றும் தற்போதைய தமிழர் அரசியல் தொடர்பாகவும் இந்த நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சர்வதேச நீதிபதிகள் ஐவரை உள்ளடக்கிய புதிய செயன்முறை ஒன்றினை நாடுகடந்த அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் அது ஒருவருட காலத்திற்குள் அதன் பணிகளை நிறைவுசெய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 392 views
-
-
Anand Prasad·Friday, 8 January 2016 அனுராதபுர சந்தி.....கிழக்கு மாகாணத்தின் வாயில்..... அதனுடாக பயணித்தால் மடத்தடிச் சந்தி....... திருக்கோணமலை நகரின் நுழைவாயில். இந்துமாகடலின் வழமையேயான இறைமையையும் இயற்கைத் துறைமுகமென்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டிருந்த அல்லது இருந்ததாக இறுமாந்து கொண்டிருந் கிழக்கு மாகாணத்தினுள்ளே உட்புகும் மிக எளிய நுழைவாயில். இன்னபிற இடது கையை வலதுபுறமாக சுற்றி மூக்கைத்தொடும் சூத்திர...சூக்க்ஷுமங்கள் ஏலவே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களின் வலது குறைந்த நிராதரவான நிலைமைகளை சாதகமாக்கி மெழுகுவர்த்தியாய் எரியவாரம்பித்த ஆயுதம்…
-
- 0 replies
- 849 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜீன் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் இன்று ( 26.12.2015 ) ஸ்கைப் வழியாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: 2009ல் என்னதான் நடந்தது? பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்கள் இணைந்து இந்த போருக்கு வித்திட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தவிர, அந்தக்காலகட்டத்தில் நீ…
-
- 10 replies
- 1.1k views
-
-
நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்கள் நலன்புரி முகாம் மக்கள் செந்தூரன் படம் | JERA Photo, COLOMBOMIRROR | யாழ்ப்பாணம், கிராஞ்சி பகுதியில் கடந்த 25 வருடங்களாக வலிகாமத்திலிருந்து இடம்பெயர்ந்து தனியார் காணிகளில் வாழ்ந்துவரும் அகதிச் சிறுவர்கள். அவர்களுடைய சாதாரண பொழுதுகளில் அவர்களோடு நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் எங்களோடு அவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். அந்த நலன்புரி முகாம்களுக்குள் உள் நுழையும்போதே மூச்சு எடுக்க முடியாத ஒரு அந்தர நிலை தோன்றும். வேர்த்துக் கொட்டும். வெயில் காலப் பொழுதுகளில் அவர்களோடு பேசிக்கொண்டிருப்போம். வீட்டுக் கூரையின் துவாரங்களுக்கூடாக உள்நுழையும் சூரியக் கதிர்கள் எங்கள் கண்களை கூசச்செய்யும். நகர்ந்…
-
- 0 replies
- 304 views
-
-
tholar sundram (plote) 02.01.2016 தோழர் சுந்தரம் அவர்களுக்கு!எமது வீர வணக்கங்கள்! இன்று தோழர் சுந்தரம் அவர்களின் 34வது ஆண்டு நினைவு பகிர்வு தினம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் புதியபாதை பத்திரிகையின் ஆசிரியருமான தோழர்.சுந்தரம் என்றழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தி அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்ரா அச்சகத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சாள்ல்ஸ் மற்றும் அருணா உட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் சுந்தரம் அவர்களை தலைமை ஆசிரியராக கொண்ட ' தமிழீழ விடுதலை கழகத்தின்' (புளொட்டின் ஆரம்பகால பெயர்) 'புதியபாதை' பத்திரிகை மூலம் கழகத்தின் கருத்தியலை மக்கள் மத்திய…
-
- 0 replies
- 990 views
-
-
மாதிரிக் கிராம பொறியில் சிக்கிய கேப்பாப்பிலவு மக்கள் JAN 01, 2016 திருச்செல்வன் கேதீஸ்வரன் தனது குடும்பத்துடன் முல்லைத்தீவிலுள்ள கேப்பாப்பிலவு என்கின்ற கிராமத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்காக சென்றபோதிலும் அவரது நம்பிக்கைகள் எல்லாம் சிதைந்துள்ளன. சிறிலங்கா இராணுவத்தினரின் மாதிரிக் கிராமமாக கேப்பாப்பிலவு தெரிவு செய்யப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் உள்வாங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுள் கேதீஸ்வரனும் ஒருவராவார். இவரது சொந்தக் கிராமம் 1-2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு இவரால் செல்ல முடியவில்லை. விவசாயக் குடும்பம் ஒன்ற…
-
- 0 replies
- 495 views
-
-
ஒரு புதிய பண்பாட்டை புதிய சிந்தனையை நம்சமூகத்திற்கு கொடுக்க முயல்கின்றோம் என்பது தான் அடிப்படை நோக்காக இருக்க முடியும். இதில் யார் எவர் எதனை சொன்னார் என்பதல்ல. மாறாக ஒட்டுமொத்த சிந்தனைகளையும் ஒன்றுகுவித்து சமூகத்திற்கு வழங்கிடும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. எந்த சமூக சக்தி – எந்த வர்க்கம் தமிழ் தேசத்தின் போராட்டத்தை கையாள்கின்றது? இவைமாத்திரம் அல்ல நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு வளர்ச்சிக் கட்டத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வதும், சமூகத்தில் கொடுக்கின்ற மாற்றங்கள், முரண்பாடுகள், வெவ்வேறு வர்க்கங்களின் நலன்கள் முட்டி மோதுகின்றது என்பதை இயற்கை- சமூகம் – முரண்பாடு என்ற பிரிவுகளை சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இதனை நாம் செய்கின்றோம…
-
- 0 replies
- 1.1k views
-
-
வரணி சித்திரவதை முகாம் தொடர்பில் நேரில்பார்த்த திரு சுரேஸ்
-
- 0 replies
- 451 views
-
-
எம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் ப…
-
- 4 replies
- 590 views
-
-
திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்! ‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம். கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபால…
-
- 0 replies
- 470 views
-
-
-
- 2 replies
- 513 views
-
-
20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? வடமாகாண சபையினுள் நுழைந்த நபர் [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 10:55.00 AM GMT ] யாழ்.குடாநாட்டில் கடந்த 1995ம், 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சகோதரன் காணாமல்போன நிலையில் மனம் உடைந்துபோன நபர் ஒருவர் இன்றைய தினம் வடமாகாணசபைக்குள் நுழைந்து மாகாணசபை தமக்கு என்ன செய்தது? 20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்றைய தினம் மாகாணசபையில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்றிருந்த போது மதிய உணவுக்கான இடைவேளையின்போது குறித்த நபர் மாகாணசபைக்கு வந்து கடந்த 20 வருடங்களாக தாங்கள் காணாமல்போன தங்கள் உறவுகளை தேடிக்…
-
- 1 reply
- 710 views
-
-
யாழ் தேவியா? மரண தேவியா...? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 2 replies
- 487 views
-
-
சிங்களப் பேரினவாதமும் மகாவம்சமும் – பகுதி 1 விவரங்கள் எழுத்தாளர்: கணியன் பாலன் தாய்ப் பிரிவு: வரலாறு பிரிவு: உலகம் வெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2015 இலங்கையை ஆளப்பிறந்த இனம் என உலக நாடுகளினால் குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ள சிங்களரின் வரலாற்றிலிருந்து தமிழ் ஈழனின் சோகத்திற்கான ஆதிமூலத்தை அறிந்து கொள்ள முடியுமா? எனற ஞானத்தேடலின் விளைவுதான் இந்த ‘மகாவம்சம்’ என்கிற சிங்கள பௌத்த நூலின் மொழிபெயர்ப்பு என்கிறார் அதனை மொழிபெயர்த்த ஈழத்தமிழன் எஸ். பொ அவர்கள். ஈழத்தமிழன் பிறந்த நாட்டிலிருந்து பலவந்தமாக அரச பயங்கரவாதத்தால் தூக்கி எறியப்பட்டவன், அகதிகளாக்கப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன், வாழ்வாதாரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டவன், …
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
Views - 8 நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இயக்கச்சிக் கோட்டையிலிருந்து தென்கிழக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவிலுள்ள நித்தியவெட்டை முள்ளியான் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில், அழிவடைந்த புராதன வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் இணைப்பாளர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் சிறப்புக்கலை மாணவர்களுக்கு, அங்குள்ள காட்டுப்பகுதியில் அழிவடைந்த அரண்மனை ஒன்று இருப்பதாக அவ்வூர் மக்களால் கூறப்பட்ட தகவலையடுத்து, அவ்விடத்துக்குச் சென்று தொல்லியல் ஆய்வை மேற்கொண்டோம். இக்கட்டடத்தை, அவ்வூர் மக்களில் பலர…
-
- 1 reply
- 371 views
-