Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. முகப்புத்தகத்தில் படித்தது எனக்கு பிடிச்சிருக்கு..... நன்றிகள் ஜமுனா ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகள் சிங்கள ஆதரவு தமிழ் அறிவுஜீகளினிடமிருந்தே தமது ஈழ எதிர்ப்பு அரசியலைக் கற்றுக் கொண்டார்கள். இந்த இரண்டு விஷயங்களை அவர்கள் விவாதிப்பதே இல்லை. 1. உலகின் பெரும்பாலான ஆயுத விடுதலைப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. ஏன்? ஃபிடல் முதல் ஒச்சலான் ஈராக சமோரா மொச்சேல், ஃபனான் வரை இதுதான் நிதர்சனம். 2. இரண்டாவது, இயக்கப் படுகொலைகள் இல்லாத, இயக்கப் பிளவுகள் இல்லாத, தனிநபர் வழிபாடு இலலாத, இயக்க அரசியல் மீறலுக்காகத் தண்டனைகள் இல…

    • 0 replies
    • 518 views
  2. ஐ.பி.சி தமிழ் தாயக கலையக திறப்பு விழா.............! அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாய் உருவெடுத்து இன்று ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஊடாக உலக தமிழருக்கோா் உறவுப்பாலமாக விளங்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகம் தாயக மண்ணில் தனக்கென ஒரு மிடுக்குடன் பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் 5 மாடிக்கட்டிடத்தில் ஐ.பி.சி தமிழின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி தமிழ் இந்தியா, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளில் தனக்கான கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில் இன…

  3. காணாமல் போன 50,000 சிலைகள்! சிலைக் கடத்தல் பற்றிய பகீர் ரிப்போர்ட் !

  4. தமிழ் மொழி உலகமெல்லாம் பரவ வேண்டும்.

  5. ஞாயிறன்று நடந்துமுடிந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் கடந்த பலநாட்களாக விரிவாக அலசியதுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒட்டுமொத்த வாக்களிப்பு நடைமுறையையும் நாள் முழுக்க நேரலையாக ஒளிபரப்பிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த தேர்தலை தமிழக செய்தித் தொலைக்காட்சிகள் கையாண்ட விதம் தமிழ்நாட்டின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் செய்தி வறுமையை மிகத்தெளிவாக காட்டக்கூடிய ஒரு நிகழ்வு என்று சாடுகிறார் எழுத்தாளரும் விமர்சகருமான மனுஷ்யபுத்திரன். சினிமாவின் அடிமைகளாக தமிழர்களை மாற்றும் நிகழ்வின் இன்னொரு கட்டத்துக்கு இந்த தொலைக்காட்சிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத…

  6. புலம்பெயர் உறவுகளே வெளியில் இருந்து எமக்கு கல் எறியாதீர்கள்

    • 1 reply
    • 476 views
  7. இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன ??? சாமி என்ன சொல்ல வருகின்றார்? 🤔

  8. இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும், தெற்கிலும் அவரை நினைவுகூருவதற்கான நிகழ்வுகள் பொருத்தமானவையாகும். ஏனெனில், அவர் தெற்கில் பணியாற்றியதுடன், அங்கு வாழ்ந்துமுள்ளார். அத்துடன், தெற்கில் பெருமளவு நண்பர்களையும் கொண்டிருந்தார். இன்றைய நிகழ்வு ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டிருந்தாலும், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பான பரந்த பிரச்சினைகள் மீதும் எம்மால் பிரதிபலிக்க முடியும். இவற்றில் சில குறித…

    • 0 replies
    • 473 views
  9. யாழ். பல்கலைக்கழகத்தில்... சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்! யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி, திங்கட்கிழமை இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. 2019/2020 ஆம் கல்வியாண்டுக்குத் த…

  10. இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.) சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம். சுமந்திர…

  11. சீமான் பங்கு பற்றிய, மக்கள் சபை நிகழ்ச்சி.

  12. தமிழ் ஈழம் வரலாறு பார்க்க வேண்டிய ஆவணப் படம். ஒரு மணித்தியாலமும் 24 நிமிடங்களும் கூடிய இந்த ஆவணப்படத்தை அனைத்து தமிழ் உள்ளங்களும் அறிந்து வைத்திருப்பது முக்கியம். இலங்கை இந்திய தமிழர் வரலாற்றை அனைவரும் புரிந்து வைக்கவேண்டியதும் காலத்தின் கடமையாகும். தவிர்க்காமல் பாருங்கள். https://www.facebook.com/ramesh.kunasekaran/videos/1696383353713155

  13. வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம் October 11, 2021 www.telibrary.com: வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம். மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் செயற்பாட்டாளர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம். வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு உயர்வு நல்கும் கேள்வி? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? பதில்: இன்றைய தமிழர் வரலாறு அழிவின் விளிம்பில் இருக்கின்றது. தமிழீழத்தின் மிகவும் பொக்கிசமான கட்டிடக்கலை மற்றும் தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழி ஆகியவற்றின் மிக மதிப்புமிக்க ஆவணங்கள் உடைமைகளைக் கொண்டி…

  14. "ஆட்சி மாற்றமும், நல்லிணக்க அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வும்:" www.gtbc.fmல் "விழுதுகள்" நிகழ்வில் "ஆட்சி மாற்றமும், நல்லிணக்க அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வும்:" நேரடிச் செவ்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சட்டவாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தருமான எம்.ஏ சுமந்திரன்கலந்து கொள்கிறார். பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் www.gtbc.fm வானொலியில் நடராஜாகுருபரன் வழங்கும் 'விழுதுகள்'இலங்கை நேரம் இரவு 6.30மணி – பிரித்தானிய நேரம்பிற்பகல் 2.00 மணி ஐரோப்பிய நேரம்பிற்பகல் 3.00 மணி, கனடா நேரம் காலை 8.30 மணிமுதல் 10.30மணிவரை, நேரடி நிகழ்ச்சி.. கேட்கத் தவறாதீர்கள்.. நீங்க…

    • 0 replies
    • 455 views
  15. இன்றைய சிறீலங்கா நிலை பற்றி அன்றே தலைவர் சொன்னது. https://m.facebook.com/story.php?story_fbid=151218840699823&id=100074351221084

  16. இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJAMAHENDRAN - NEWS FIRST இலங்கையின் ஊடக ஜாம்பவான், கேப்பிட்டல் மஹாராஜா குழுமத் தலைவர், ஆர்.ராஜமகேந்திரன் இன்று (25) காலமானார். கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வார காலமாக சிகிசிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அவரது நிறுவனத்துக்கு சொந்தமான 'நியூஸ் பெஸ்ட்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சக்தி, சிரச, எம்.ரி.வி, நியூஸ்பெஸ்ட் ஆகிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளராக ஆர்.ராஜமகேந்திரன் விளங்கினார். யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆர்.ராஜமகேந்திரன், இலங்கையின் அரசியல், …

  17. சவால்களுக்கு மத்தியில் 91 வருடங்களை எட்டுவது பாரிய சாதனையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சவால்கள் நிறைந்த ஊடக துறையில் 91 வருடங்களை எட்டுவது ஒரு பாரிய சாதனை யாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில், தனது 91 ஆவது அகவையில் காலெடுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன். இந்த சாதனையை நிலைநாட்ட பாடுபட்ட உழைத்த முன்னாள் மற்றும் தற்கால ஆசிரியர்கள், ஊடகவியலார்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்பு க…

  18. முன்னாள் ஜனாதிபதி மகிந்தாவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே தனது தந்தை நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று அறிக்கை விடுகிறாராம் ராஜபக்ஷே மிகவும் மன அழுத்தில் இருக்கிறாராம் தற்கொலைசெய்யும் எண்ணத்துடன். யாரோ சொன்ன தகவல்.

  19. முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 | ilakku Weekly ePaper 187: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா–ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா? சிங்களவர்களுடையதா? – பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம் ‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ – பி.மாணிக்கவாசகம…

  20. இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.