Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    33035
    Posts
  2. துளசி

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    8
    Points
    8892
    Posts
  3. தூயவன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8404
    Posts
  4. தமிழ்சூரியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    6
    Points
    5566
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/13/13 in all areas

  1. ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம்.
  2. ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்தியை கொண்டு வந்து இங்கு இணையுங்கள். எல்லாம் மற்றவர்கள் செய்ய வேணும். நீங்கள் கேள்வி மட்டும் கேட்பீர்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்படுவதை விட சீமான் அண்ணாக்கு எதிராக கருத்து எழுதுவது தான் முக்கியம்.
  3. அதுக்காக தொடர்ந்து அடிமையாக இருக்க முடியாது தானே. அவர்கள் தமது அடிமைத்தனத்தை விட்டு வெளிவர முயற்சி செய்யட்டும். அந்த முயற்சி எமக்கும் ஆதரவாக இருக்கட்டும். முடியாது முடியாது என்று எங்களை மாதிரி சொல்லிக்கொண்டிருக்காமல் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  4. பிணத்தில் மேலே பணம் பார்த்துத் தானே புலத்திற்கு ஓடி வந்தீர்கள். அதில் மற்றவர்களைப் பற்றிக் கதைக்கின்றீர்கள். " இப்போது அங்கே சனம் சந்தோசமாக இருக்கு" " எங்களின் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கோ!" என்று சிங்களப்பல்லை எங்களுக்குக் காட்டுகின்ற எத்தனையோ பேரை நாங்களும் பார்த்துவிட்டோம். அதுக்கு "லைக்" வேறு.... ஜல்ரா ஆவது பரவாயில்லை... ஏதோ தங்களுக்கு மக்கள் மேலே பற்று என்று நடிக்கின்ற எச்சில்பொறுக்கிகளைத் தான் நம்பமுடியாது....
  5. ஓ நல்லது! அப்படி எனில் நீங்கள் என்னத்தைக் கிழிக்கலாம் என எதிர்பார்க்கின்றீர்கள். சீமான் ஒரு பதவிக்கு வந்து ஒன்றுமே செய்யாமல், ஏமாற்றி இருந்தால் கூட அவரைத் திட்டுவதில் நியாயம் உள்ளது. ஆரம்பித்த கட்சியே என்னமும் முழுமையடையவில்லை. அதுக்குள் அவர் இப்படித் தான் என்று சொல்ல நீங்கள் என்ன குடுகுடுப்புக்காரனா? உங்களை யாரும் நம்பச் சொல்லவில்லை. நீங்கள் எது முடியுமோ அதைச் சொல்லுங்கள். நாங்களும் வருகின்றோம். இல்லையெனில் பொத்திக் கொண்டு வேலையைப் பாருங்கள்...
  6. வணக்கம் உறவுகளே நீண்ட நாட்களின்பின் ............... முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக்கம் பெறும்போது அழுதவர்களே ,சிரித்தவர்களே .... முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அழுவோர்களே ,சிரிப்போர்களே ..................... நாம் ஏற்கனவே ,இந்திய வல்லாதிக்கத்தாலும் ,சிறிலங்கா கொடுங்கோலாலும்,சுயநல சர்வதேச அரசியல் சக்திகளாலும் இடித்து நொறுக்கப்பட்ட இனம் ,இன்று மீண்டும் எம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இன்று தமிழ்நாட்டு உறவுகள் உட்பட புலம்பெயர்வாழ் சமூகம் உட்பட பலதரப்பட்ட செயல்பாடுகளை செய்து வருகிறோம் ........அதன் வெளிப்பாடே தாய்த்தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் ,அதன் அடையாளமே முள்ளிவாய்க்கால் முற்றம் ...............இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்த நிலையில் எம் இழப்பிற்கு காரணகர்த்தாவாக விளங்கிய இந்திய வல்லாதிக்க மண்ணிலே இப்படி ஒரு சாதனையை செய்து வருகிற உறவுகளுக்கு நாம் என்றும் தலை வணங்குவோம். அந்த வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்ற இடிப்பு எமக்கு ஒன்றும் புதிதல்ல .................ஆனால் அதனால் எமது தாயக விடுதலை நோக்கிய புரட்சியில் இன்னும் இன்னும் வேகத்தை அதிகரிக்க வைக்கும் ,செயல்பாடுகளை மும்முரப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் ..............இதுவே இந்த நிகழ்வு சொல்லும் உண்மை ....
  7. தோழர்களே நேற்று கொளத்தூர் மணி அண்ணன் கைது இன்று நெடுமாறன் அய்யா கைது, நாளை வைகோ ஐயாவும், சீமான் அண்ணனும் கைது செய்யப்படலாம். இதற்கெல்லாம் ஒரே தீர்வு நமக்கான ஆட்சியை கைப்பற்றுவது மட்டுமே, நம் வீட்டிற்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதையெல்லாம் நாம் பிறகு பேசி தீர்த்துக்கொள்வோம், இல்லை பிறகு மோதிக்கொள்வோம், ஆனால் இன்றைய உடனடித்தேவை அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.எம் ஆகிய கட்சிகளை துடைத்தெறிவது தான். எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த தேசிய கட்சிகளோடும் கூட்டணி வைக்காமல் தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும், சீமான் அண்ணன் அவர் ஏற்கனவே மதிமுக தனித்து நின்றால் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லியுள்ளது போல் இந்த கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை குறைந்தபட்சம் இந்த அணி மூன்றாவது இடமாவது பெறும், இதே கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளும்கட்சியோ எதிர்கட்சியோ அது நாமாகத்தான் இருக்க வேண்டும். மக்களுக்காக இந்த தேர்தல் கூட்டணி அமைய வேண்டும். (facebook)
  8. எவர் ஈழத் தமிழர்மேல் சவாரி செய்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஈழத் தமிழனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள். பதில் தெரியாதவர்கள் ஈழத் தமிழர்கள் மீதான சவாரியை நிறுத்திவிடுவது நல்லது.
  9. அக்கா சொல்லுது தம்பி உன்னைப் போலவே அந்தத் தம்பியும் இருக்காண்டா. பாவம் அவன் சிங்களவனால் சாகடிக்கப்பட்டு செத்துப் போயிட்டான். நீயாவது அவன்ர அவல நிலையை தீர்ப்பியா என்று சுட்டிக்காட்டிக் கேட்க.. அவன் அக்காவின் ஏக்கத்திற்கு அவள் முகம் பார்த்து அப்படிப் பதில் அளிக்கிறான். நாளை இவனே இன்னொரு பிரபாகரனாகவும் வரக் கூடும்.
  10. ஒன்னும் கிழிக்க வேணாம் ஈழ தமிழனை வாழவிட்டா போதும் சாமி அவங்க கிழிச்சதை 2009 பார்த்திட்டம் முதல் அவங்களை பொத்த சொல்லுங்க இன்னும் ஒரு 40 ஆயிரம் தேவை படுத்து போல இவனுகள் பிழைப்பு நடத்த சீ என்ன மனுஷர் பிணத்தில் பணம் பார்ப்பது இதில ஜால்ரா வேறு போங்க சேர் உங்க ஈழ பற்றும் நிங்களும் . மொத்தமா எல்லோரு ஓடி வந்தவங்க தான் போற பயத்தில்தான் இப்புட்டு ஒப்பாரி இருக்கும் போது பாலுத்த மாட்டம் செத்தபின் எதுக்கு . ஈழம் இல்லாமல் தமிழ்நாடில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினை இருக்கு ஆனா ஊனா என்றால் ஈழம் தூ .
  11. நாளை உங்களைப் பார்த்து கள்ளமட்டை, கள்ளத்தோணி, தட்டுக்கழுவி என்று யாராவது விமர்சித்தால் எப்படி அது அசிங்கமாக இருக்குமோ அது போன்றே உங்களது கருத்தும் இருக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் நியாயமான விமர்சனம் என்பதற்கு அப்பால், அவருவருப்பான கருத்துக்களையே தூண்டுகின்றீர்கள். ஏன் பெண்களுக்கு இனவுணர்வு இருக்கக்கூடாதா? நெடுமாறன் ஐயா கைது செய்யப்படும்போது, அவரது மகளும் அருகில் தான் இருந்தார். சீமானை விமர்சிப்பது என்பது நியாயமாக இருப்பின் அதற்குப் பதிலைத் தருகின்றேன்.
  12. முள்ளி வாய்க்காலில் எம் இனம் சதி கார கூட்டங்களால் அழித்துக்கொண்டிருக்கப்பட்டவேளை இங்கிருந்துகொண்டு பிரபாகரன் பிழை என்று எழுதினார்கள் ............................ அதே சதிகார கூட்டத்தால் புலம்பெயர்வாழ் மக்கள் ,அமைப்புக்கள்; உளவியல் ரீதியாக குழப்பப்பட்டு ,தத்தளித்த வேளையில் பங்கு பிரிக்கும் நடவடிக்கை என்று எழுதினார்கள் ......... அதே சதிகார கூட்டத்தால் உணர்வுள்ள தமிழக உறவுகளால் வரலாற்று சின்னமாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ,தமிழக உறவுகள் பிழையானவர்கள் என்று எழுதுகிறார்கள் .............. இனி இதே சதிகார கூட்டத்தால் தமிழனின் கோமணத்தை கழட்டி அம்மணமாக விடும்போது எமது முன்னோர்கள் கோமணத்தை அறிமுகப்படுத்தியது பிழையானது என்று கூறுவார்களா ..................கூறுவார்கள் ......................அவர்களுக்கு அது முக்கியமில்லாத ஒன்று
  13. விக்கி சொல்லி இருப்பது போன்று தமிழக தலைவர்களை அரசியல்வாதிகளை நம்புவதை விட பன்மடங்கு சிங்கள அரசியல்வாதிகளை நம்பலாம். முதலில் இந்திய இறையாண்மையைத் தாண்டி ஒரு சிறு துரும்பும் தமிழக அரசியல்வாதிகளால் தலைவர்களால் செய்ய முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலை பற்றி செயலாற்ற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. நன்றி வணக்கம்! (நிழலி எஸ்கேப்)
  14. ஏ மானம்கெட்ட மறத்தமிழா இந்த ஈனப்பிறவிஎல்லாம் நம்மை இம்சிக்கவா பிறந்தோம்? த்தூ....... நூறு கட்சி நூறு கொடி நூறு சின்னம் நூறு கருத்து நூறு செயல் நூறு நோக்கம்., இதுபோதும் நம் எதிரிக்கு இறக்கும்வரை நம்மை ஆட்சிசெய்ய- ஒரே கொடி ஒரே சின்னம் ஒரே கருத்து ஒரே சிந்தனை ஒரே செயல் ஒரே நோக்கம் என்ற ஒற்றைக்கருத்தோடு உறுதியாய் இறுதிவரை களம்நின்ற எம் தலைவனின் பெயரைக்கூட சொல்ல தகுதியில்லா தரம்கெட்ட தமிழினமே-
  15. கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா . மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று . ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை . மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு
  16. இப்ப என்ன பதில் எண்டால்... சீமான் தேவையே இல்லாமல் தமிழ் மக்களுக்காக நாடகம் போடுகிறார்... நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை வல்வளைப்பு செய்தமையாலேயே சுவர் இடிக்கப்பட்டது.... சீமான் தனது வளர்ச்சிக்காக அரசியல் செய்கிறார்... வராவிட்டால் ஏன் வரவில்லை...?? வந்தால் அரசியல் செய்கிறார்...! இதுதான் எங்களின் பதில்... முடிஞ்சால் மோதிப்பாருங்கள்....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.