Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    19374
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    32768
    Posts
  3. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    1
    Points
    2188
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    1
    Points
    3490
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/27/26 in all areas

  1. மேலுள்ள காணொளியில் கடைசி 5 நிமிடத்தில் முன்னோடி செயற்திட்டம் பற்றியும் அதற்கு முன் வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை மலசலகூடப் புனரமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. @வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, @யாயினி அக்கா, @ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கள உறவுகள் கவனத்திற்கு. மேலுள்ள காணொளியில் மஞ்சள் வேட்டி, தாடியோடு இருப்பவர் எனது தந்தையார்.
  2. இல்லை அண்ணா தைப்பூசத்திற்குள் வேலைகள் முடிந்து, வீடும் குடிபுக உள்ளார்கள் என்று T/O கூறினார். பணத்தை வங்கியில் இருந்து மீளப்பெற T/O கையொப்பம் இடவேண்டும். இன்று தான் பணம் எடுக்க வங்கி மீளெடுக்கும் சீட்டு பெற்று பணம் எடுக்க உள்ளார்கள். இன்றும் காரைநகர் திட்டமிடல் உத்தியோகத்தருடன் கதைத்தேன், T/O விடுமுறையாம். நாளை அளவுத்திட்டங்களை பெற்றுத்தருவதாக கூறினார்.
  3. முடிந்தளவு செய்யுங்கள். முயல்வோம், முன்னோடுவோம், முன்னேறுவோம். இதற்காக செலவை ஏற்க ஒருவரை பிடித்து விட்டேன். அவரும் காரைநகர்தான். அங்கேதான் செய்ய வேண்டும் என அவர் சொல்லவில்லை. ஆனால் அப்படி செய்வது ஒரு நல்ல touch ஆக இருக்கும். இன்னும் சிலருடன் பேசிகொண்டிருக்கிறேன். விரைந்து தகவல்களை பெற்றால் ஆரம்பிக்கலாம்.
  4. 100% உடன்படுகிறேன். என்ன தயக்கம் உறவுகளே? அளவு பெரிதல்ல. சிறுதுளி பெருவெள்ளம்.
  5. தந்தை செல்வா ஒன்றுபட்ட இலங்கையில் சிறுபான்மையினம் தமது குறைந்த பட்ச உரிமைகளை பேண முடியாது எனும் நிலையிலேயே தனிநாட்டு கோரிக்கையினை முன்வைத்தார் என நினைக்கிறேன் (சரியாக நினைவில்லை), தற்போதும் ஒப்பீட்டளவில் இந்தியாவில் இருக்கும் அரசியலமைப்புடன் ஒப்பிடும் போது மிகவும் இலங்கை அரசியலமைப்பு மிகவும் பிந்தங்கிய ஒரு அரசியலமைப்புச்சட்டம். இலங்கை அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்திற்கு பாதுகாப்பில்லை, ஒரு நீண்ட கால போரின் பின்னர் கூட அவர்கள் அதனை மாற்றும் எண்ணம் கூட இல்லை, அதனாலேயே தமிழ் தேசியமும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. மகாவம்ச சிந்தனை கொண்ட இலங்கை பெரும்பான்மை மக்களின் மனநிலை என்றும் மாறாது, தாம் சிங்கத்தின் வம்சாவளியினர் என நம்பும் ஒரு சமூகத்திடம் மனித நாகரிகத்தினையோ அல்லது சாதாரண மனித இறமைகள் பற்றிய புரிந்துணர்வு இருக்காது. தற்போதய உலக ஒழுங்கில் எமது இறமைகளை முழுவதுமாக பெறமுடியாது அது ஒரு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே பெறமுடியும். எமது இறமைகளை தற்போது அதிகார பரவலாக்கம் எனும் விடயத்தினூடாகவே அணுக முடியும் என கருதுகிறேன், 2ஆம் உலக மகாயுத்ததில் ஜப்பான் செய்த தவறிற்காக மனிதகுல வரலாற்றில் மிக மோசமாக தண்டிக்கப்பட்டு சிதறிக்கிடந்த தேசம் தன்னை மீழ கட்டமைத்து உயர்ந்தெழுந்தது. அதே போல எமது நிலையும் ஏற்படுவதற்கு ஏற்ப சில அடிப்படை உரிமைகளை முதலில் பெறுவதற்கு இந்த அதிகார பரவலாக்கம் மூலம், நிதி, சட்டம் ( காவல், சட்டவமைப்பு), காணி போன்ற அதிகாரம் முதலில் தேவை. போர் தோல்வி ஏற்படுத்திய அதிர்ச்சி எமது சமூகத்தினை அந்த நிலையிலேயே தேங்க வைத்துள்ளது, அதனாலேயே எமது சமூகம் போர் தொடர்பான விடயங்களில் தேங்கிய நிலையில் அது தொடர்பிலேயே தமது கவனத்தினை குவித்துள்ளனர். எமது வரலாற்றினை திரும்பிப்பார்ப்பது நல்லதுதான் ஆனால் அது ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்க கூடாது, அத்துடன் நடைமுறைக்கு ஏற்ப கடந்த கால அனுபவ புரிதல் எதிர்கால சிறப்பிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
  6. விமான நிலையங்களை சுற்றி ஐந்து மைல்கள் சுற்று வட்டாரங்களுக்குள் அதன் வான்பரப்பில் கருவிகள்/பலூன்கள்/டிரோன்கள் போன்றவற்றை செலுத்துவதற்கு/பறக்கவிடுவதற்கு வெளிநாடுகளில் முன் அனுமதி பெறவேண்டும்.
  7. ஏராளன் எதோ பேச்சுக்கு கருத்தை எழுதி விட்டு விடாமல் எழுதிய கருத்தை செயலாக்கியவர் நீங்கள் தான். நாங்கள் நாலு பேர் வெளியில் இருந்து என்னவும் கதைக்கலாம் காசு தருவோம் என்று கூறலாம் அல்லது தரலாம்.... ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த அந்த நிதியை உடனேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்து அவர்களின் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றியவர் நீங்கள் தான். உண்மையாகவே சொல்கின்றேன் இங்கே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு நீங்கள் தான் முதற் காரணம் . அரசியல் வேண்டாம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆகவே உங்ககளுக்கே நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் . தொடர்ந்தும் உங்களின் ஆதரவும் செயற்பாடும் முன்னோடி அமைப்பிற்குத் தேவை என்பதையும் கூறி உங்களுக்கு எங்களின் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம் . 🙏
  8. தமிழன் என்பதை பெருமையாய் பறைசாற்றும் ரஹ்மான்… உலக தமிழர் மனதில் எப்போதும் வைரம்தான்… இவனுகள் எல்லாம் வருட கணக்கா முக்கிகிட்டு கிடக்க, அசால்டா ரெண்டு ஆஸ்கார கொண்டந்த சிங்கம் அவர். #ஹிந்தி தெரியாது போடா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.