-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கும்பிடுறேன் ஞ்சாமி
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
தமிழரசிக்குட்டி ஓவியமொன்று வரைந்திருந்தாள். அதில் பெருமழை பெய்துகொண்டிருந்தது சூரியன் படுபிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது அரைநிலா ஒன்றும் இருந்தது நட்சத்திரங்களும் கூட தூவப்பட்டிருந்தன கொஞ்ச மேகங்களும் அதனூடாக சில பறவைகளும் பறந்திருந்தன. "எல்லாமே இருக்கிறது இரவா,பகலா கோடையா,மழையா" என்றேன். "வானம்" என்றாள்..! --- கு.விநாயகமூர்த்தி https://www.facebook.com/vinayaga.moorthy.5070?hc_location=ufi நமது படைப்பும் முயற்சியும் காத்திரமாக இருக்குமானால் நிற்சயம் பிரசுரம் ஆகும் என்றே நினைக்கிறேன் சேயோன் அண்ணா
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
You have been kicked from the chatroom. விசகு அண்ணனனுக்கு வணக்கம் தான் வச்சேன் திண்ணையில..... தூக்கி அடிச்சுட்டான் உந்த சிஸ்டம் பயபுள்ள.... வாடா வாடா எங்க ஏரியா பக்கம் வாடா வச்சுக்குறேன் உன்ன- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எச்சுஸ்மி இது யாழ்.காம் தானா ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாயே, துயரங்கள் பல கடந்து உறவுகள் தொலைத்து உற்றவன் கரம் பற்றி தொலை தேசம் புகுந்தாய் தாயை தாய் தேசத்திற்கு தந்து தனிமையில் அழுதிருந்த தருணங்கள் ஆயிரமிருக்கும் தகிக்கும் வெயிலிலும் உருக்கும் பனியிலும் நடந்த உன் பாதங்கள் ஒய்வெடுக்கட்டும் காலம் களவாடிய நாட்களின் நினைவுகளை மீட்பதிலேயே நிகழ்காலம் நிறைந்து கொள்கிறது உனக்கு சிநேகிதமாயிருந்த குளிர்காலத்தின் வாடைகாற்று அது செல்லும் இடமெல்லாம் உன் நட்பின் பெருமையை சொல்லிச் செல்லும் உபாதைகள் உன்னை உலுக்கிய போதும் உயிரன்பு அது குறையவில்லை தாயன்பு கொண்ட பேரன்பே என்றும் உனை மறவேன் என் காலமதிலே உன் அன்பு என்றும் நிறைந்திருக்கும் இரவா புகழுடன்... தாயுமானவளுக்கு தனயனின் பிறந்த தின வாழ்த்து.... #18.04.14 (சென்ற வருடம் இதே நாளில் எழுதியது.) நிலாமதி அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... நீண்ட ஆயுளையும் உடல் சுகத்தையும் பெற இறைவனை வேண்டிகொள்கிறேன் என் அன்பிற்கினிய பாஞ்ச் அண்ணாவிற்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய யாயினி அக்கா.... 04-04-15 அன்று பிறந்த நாள் கொண்டாடிய சுமே அக்காவிற்கும் எனது வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அண்ணா உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு, நானும் மற்றவரை போன்று சாதாரணமாக தான் எழுதுகிறேன், என்னை நீங்கள் மிகைபடுத்தி பாராட்டுகிறீர் பச்சை மட்டும் குத்திவிட்டு செல்லாமல் முன்பு போல் கருத்துக்களை பதித்து மேலும் வளமாக்குங்கள் அண்ணா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் தீர்ந்ததும் எரிந்திடுவேன் நதியின் சிறகுகள் வேண்டாம் வளைந்து கொடுக்க பழகிடுவேன் வாழ்க்கை சிறகுகள் வேண்டாம் வலியது எளியது கற்றிடுவேன் வண்ண சிறகுகள் வேண்டாம் வசந்தங்களில் மட்டும் வாழ்ந்திடுவேன் உங்கள் எண்ணச் சிறகுகள் இருந்தால் காற்று வெளிகளில் கலந்திடுவேன்.... அன்புடன் விஷ்வா...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
போனில் யாழ் களம் பயன்படுத்தினால் இணைய பக்கத்தின் கீழ் பகுதியில் use desktop version / use mobile version என்று இருக்கும். use desktop version பயன்படுத்தினால் ஒரளவு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம் துளசி அக்கா...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழில் போனில் உலவும் பொழுது சில கருத்துக்கள தலைப்புகளினுள் செல்ல இயலவில்லை. அவ்வாறு சென்றாலும் நேரடியாக இரண்டாம் பக்கத்திற்கு செல்கிறது. கணினியில் இத்தகைய சிக்கல் இல்லை. ஆனால் போனில் தான் பிரத்யோகமாக வாசிக்கிறேன். எங்கள் மண் பகுதியில் ஒரு சில தலைப்புகள் மட்டுமே தெரிகிறது..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்களத்தில் சில தலைப்புகளை படிக்க இயலவில்லை. - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.