Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. அதெல்லாம் அவர்களுக்கு எங்கே புரிய போகின்றது. அரை குறையாக விளங்கினால் இப்படித்தான். இன்னும் அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு படடவர், இப்படித்தான் எழுதுவார். இஸ்ரேவேல் நாடு இஸ்ரவேலருக்குத்தான் சொந்தம். வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
  2. இஸ்ரேலியர்கள் அப்படி எல்லாம் எதிர்பார்க்கிறவர்கள் இல்லை. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாடடை விட்டு விட்டு எங்கும் ஓடுபவர்களும் இல்லை. நாங்களும் அப்படிதான். விளங்கினால் சரி . 😜
  3. ஐக்கிய நாடுகள் சபை பயப்படும் இலங்கையுடன் இஸ்ரவேலை ஒப்பிட முடியாது. காசா பிராந்தியத்துக்கு முழு சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. அதை பயங்கரவாதிகளின் குகையாக மாற்றினார்கள். பயங்கரவாதிகளின் அந்த பணத்தை மக்களின் பாதுகாப்புக்காக செலவு செய்திருந்தால், மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்திருந்தால் இன்று சிங்கப்பூரை விட வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்திருக்கும். இலங்கையில் அப்படி நடக்கவில்லை. இலங்கை தமிழர்களை இந்தியாவின் சுய நலத்துக்காக பலிக்களமாக மாற்றினார்கள். நீங்கள் பார்க்கின்ற , கேட்க்கின்ற எதிர் வினைகள்தான் இப்போது அங்கு நடந்த கொண்டிருக்கிறது. புலிகளை அல்ல. புலி வால்களைத்தான் முதலில் அழிக்க வேண்டும். இலங்கை அரசும் அதைத்தான் முதலில் செய்தது.
  4. பொது மக்கள் மரணிப்பது ஒரு கவலையான விடயம். இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இந்த கொலைக்களத்தை திறந்தவர்கள். இஸ்ரேல் மனித உயிர்களை பலி கொடுத்தது. மேலும் மனித உயிர்களை காப்பதட்காக எண்ணிமுடியாத பணத்தை செலவு செய்கிறது. அப்படி என்றால் இந்த பயங்கரவாதிகள் இந்த சண்டையை தொடங்கு முதல் மக்களின் பாத்து காப்பு பற்றி சிந்தித்திருக்க வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா , ஹூத்தி பயங்கரவாதிகளால் ஏவப்படும் எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்திருந்தால் காஸாவில் இறந்தவர்களை விட நிறைய பேர் இஸ்ரேவேலில் மரித்திருப்பார்கள். எனவே இந்த பயங்கரவாதிகள்தான் இதட்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன, பயங்கரவாதிகளுக்கு இதெல்லாமே தேவைப்படுகின்றது.
  5. வடக்கு காஸ்ஸா , தெட்கு கஸ்ஸா. வடக்கு காசா சுத்தமாக்க படட பின்னர் தெட்கு கஸ்ஸா சுத்தமாக்கப்படும்.
  6. குறைந்தது கொலையா, தாட்கொலையா என்பதாயாவது கண்டு பிடித்து உண்மையை தெரிவித்து விடடார்கள். அப்படி என்றால் சயனைட் உட்க்கொண்டுள்ளார் என கூறிய வைத்தியரின் அறிக்கைக்கும், அவருக்கும் என்ன நடக்கும். இப்படியான ஊழல் வாதிகளான வைத்தியர்களுக்கு (?) முதலில் சயனைட் கொடுக்க வேண்டும். அனால். இலங்கையில்தான் தண்டனை என்பதே வழங்குவதில்லையே. இனியாவது சாட்டு போக்கு சொல்லாமல் அரசாங்கம் உண்மையான கொளியாலையை கண்டு பிடிக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும், இவர்களுக்கு யார் கொலையாளி என்று தெரியும். அவர் ஒரு முக்கியமான பணம் படைத்த நபராக இருக்க வேண்டும். அதனால்தான் பல்வேறு புலுடா கதைகளை விட்டு கொண்டு இவ்வளவு நாளும் இழுத்தடித்தார்கள்.
  7. நீங்கள் சொல்லுவது போல பாலஸ்தீன அகதிகள் மட்டுமல்ல எல்லா இஸ்லாமியர்களும் அப்படிதான் செய்கிறார்கள். இஸ்லாமியர்களே ஒரு தடவை கூறி இருந்தார்கள் மேட்குலகை யுத்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடாக்குவதாக. அவர்கள் எல்லா வசதிகளையும் அங்கு பெற்றுக்கொண்டு தங்கள் இனத்தையும் பெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வெள்ளைக்காரன் மனித உரிமை எண்டு சொல்லிக்கொண்டு கண்மூடி தனமாக திரிகிறான். இன்று லண்டன் மாநகர் முதல்வர், ஸ்கொட்லான்ட் முதலமைச்சர் முஸ்லிம்கள் கைகளில். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். மற்றைய எல்லா நாடுகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை காணலாம். நிச்சயமாக ஒரு நாளைக்கு எல்லோருக்கும் முறயான ஆப்பு வைப்பார்கள்.
  8. லெபனானுக்கும் , சிரியாவுக்கும் நல்ல காலம் இல்லைபோல இருக்குது. கஸ்ஸாவை பார்த்தாவது கொஞ்சம் யோசிங்கடா.
  9. இஸ்ரேல் இதுக்கெல்லாம் பயந்ததென்றால் ஒரு நாளும் யுத்தத்தில் இரானி இருக்காது. சுத்தி உள்ள நாடுகளே அதிர்ந்து போயிருக்கயில் இவர்கள் ராஜதந்திர உறவுகளை முறித்ததினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எத்தனையோ நாடுகள் இஸ்ரவேலை பகிஷ்கரிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்றுகூறினாலும் அப்படி செய்வதட்கு தயாரில்லை. அப்படி செய்தால் தொழில்நுட்ப ரீதியாக முடங்க நேரிடும். பல சவால்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதாவது எறிகணை போரில் இறங்கி இருக்கிறார்கள். நேரடி போரில் இறங்கினால் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும். பாவம் லெபனான் மக்கள்.
  10. சாதிக்கப்போவதுமில்லை. இலங்கை அரசுக்கே பயந்து ஓடியவர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள். நீங்கள் கேட்க்கிற படியால் சொல்லுகிறேன். இலங்கை அரசை தவிர வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லை
  11. அப்படி என்றால் ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம் யாருமே தகுதியற்றவர்கள்.
  12. ஆனாலும் பயங்கரவாதிகளாக மாறி மில்லியன் கணக்கான அப்பாவி கிறிஸ்தவ ஆர்மீனியர்களை கொன்ற இவர்களுக்கு இதை சொல்வதட்கு தார்மீக ரீதியில் எந்த தகுதியும் இல்லை.
  13. இவர்களே ஒரு பயங்கரவாத கூடடம். எப்படி மற்றயவர்களை (ஹமாஸ், ஐசிஸ், ஜிகாத் etc ) பயங்கரவாதிகள் என்று சொல்லுவார்கள். ஓட்டோமான் என்னும் பயங்கரவாத அரசு இவர்களின் கட்டுபாட்டில்தான் இருந்தது. மில்லியன் கணக்கான அர்மீனியர்களை கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்தவர்கள். இப்போதும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம்தான் நடக்குதென்று எர்டோகான் நினைக்கிறார். பாவம் மனுஷன்.
  14. இஸ்ரேல் அறிக்கையின்படி அவர்களது முக்கியமான இடங்கள் sheffa வைத்தியசாலையின் கீழே உள்ளது. அவர்கள் தங்கும் இடமும் அங்குதான் உள்ளது. எல்லாமே வரை படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள் . விரைவில் அங்கு ஒரு பெரிய அழிவு நடக்கபோகின்றது. பயங்கரவாதிகளின் மனித கேடயம்தான் அழிவுக்கு முக்கிய காரணம்.
  15. அப்படி என்றால் ஐரோப்பாவில் உள்ளவர்களில் அநேகமானோர் அவர்களா?
  16. விரைவில் சுரங்கங்கள் எல்லாம் தண்ணீரால் நிரப்படும். தற்போதைக்கு போர்நிறுத்தத்துக்கு சந்தர்ப்பமே இல்லை. ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்படும் வரைக்கும் போர் நிறுத்தம் வருமென்று கூற முடியாது.
  17. இப்போது கண்ணீர் விட்டு அழுது என்ன பயன். உங்களிடம் கையளிக்கப்படட காசாவை நீங்கள் சரியாக நிர்வகிக்கவில்லை. பயங்கரவாத ஹமாஸிடம் பறிகொடுத்து அதை ஒரு பயங்கரவாத குகையாக மாற்றிவிடடீர்கள். அப்போதே உங்களுக்கு முடியாவிடடாள் இஸ்ரவேலின் உதவியுடனாவது நீங்கள் அதனை தடை செய்திருக்கலாம். இப்போது எல்லாம் கை மீறி போனவுடன் அங்கு போய் அழுது பயங்கரவாதிங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை விடுவிக்கும்வரைக்கும் இப்படியான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தடுக்க முடியாது. ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும்.
  18. ஜிஹாதிட்கு வயதெல்லாம் ஒரு தடை இல்லை. பத்து வயதிலேயே ஜிஹாதில் சேர்ந்திருப்பார். இவரது இப்போதைய நடவடிக்கையிலேயே அப்போது எப்படி இருந்திருப்பார் என்று விளங்கிக்கொள்ளலாம்.
  19. இவர் பேச்சு நல்ல ஆக்ரோஷமாக இருக்கிறது. இலங்கையில் எத்தனை தமிழர்களை கொன்றிருப்பார். ஜிஹாத் குழுக்களை வழிநடாத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர். இப்போது என்னமோவெல்லாம் பேசுகிறார்.
  20. அதுக்கு ஏன் இவர் பெண் பித்து பிடித்து அலைகிறார். இவரை எல்லாம் பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள்? எதட்கும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுக்கும் அதை செய்தாலும் செய்து விடுவார்கள்.
  21. அப்படி என்றால் கிறிஸ்தவர்கள் கோட்டும் சூட்டும் அடித்துக்கொண்டும் , கிறிஸ்தவ பெண்கள் சாரியை விட்டுவிட்டு கடடை சடடையுடனும் திரிய வேண்டும். இந்துக்கள் எல்லாம் வேட்டியும் சடடை இல்லாமலும் திரிய வேண்டும். இவர்களுக்கு மட்டும்தான் கலாச்சாரம், மற்றவர்களுக்கு இல்லையாக்கும்.
  22. ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியாக இப்போது பெரிதாக அப்படி இல்லை. ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் இது கூடிக்கொண்டு போகின்றது. அந்த நாட்களில் முஸ்லீம் பெண்கள் சாரிதான் உடுத்துவார்கள். இப்போது கிழவிகளும் கருப்பு உடை அணிந்து முகத்தையும் மூடிக்கொண்டு திரியிதுகள்.
  23. பொதுவாக இஸ்லாமிய மதம்தான் பெண்களின் கல்வி, சுதந்திரம் பற்றி கட்டுப்பாடுகளி விதிக்கிறது என்று நினைக்கிறேன். அபிகானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசம். நீங்கள் இந்த விடயத்தை அறிய குரான் , ஹதீஸ் போன்றவற்றை படிக்க வேண்டும். இவை முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக கூறுகிறார்கள். முஹம்மது அவர்கள் ஆயிஷாவை மணம் செய்யும்போது அவருக்கு 12 வயதுதானாம். இன்னும் நிறைய பெண்களை மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு பெண்களை கண்டவுடன் அவரால் கட்டுப்படுத்த முடியாது போலதான்தெரிகின்றது. ஒரு முறை இவர் தனது பெறா மகனின் வீட்டுப்பக்கம் போனபோது மகனின் மனைவி அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டுவிடடார். பெறாமகனும் வீட்டில் இல்லை. இவரால் பொறுக்க முடியாமல் தன்னை இழந்து விடடார். இதெல்லாம் அங்கு கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மற்றவர்களும் தன்னைப்போல இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பெண்களுக்கு கட்டுப்பாடு விதித்தார். இவரைத்தான் அந்த முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். அல்லாஹு அக்பர். நிறைய சேதாரமோ? சேதாரத்தை வைத்துதான் யார் வைத்தது என்று சொல்லலாம்.
  24. இந்த காத்தான்குடி காரர்கள் நாலு பேரீச்ச மரம் நடடவுடன் தங்கள் சவூதி, கத்தாரில் இருப்பதாக நினைப்பு. இவர்களும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலையை பின்பற்றுபவர்கள்தான். ஈஸ்டர் குண்டு தாக்குதல்தாரிகளின் திடடமிடுதலும் இங்கிருந்தால் தொடங்கியது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இவர்கள் ஆர்ப்பாடுடம் படுவதில் ஆச்சரியம் இல்லை. அரசாங்கத்துக்கு இது தெரிந்தாலும் தேர்தல் நெருங்குவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.
  25. இஸ்லாமியர்களின் ரத்தத்தில் பயங்கரவாதம், மதவாதம் பிறந்தவுடனேயே ஊடடபடுகின்றது. இன்று அந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மக்களை உயிருடன் எரித்தது, குழந்தைகளின் தலையை வெட்டி கொன்றது, பொது மக்களை கொலை செய்தது, கடத்தியது போன்ற செயல்களை எந்த முஸ்லீம் நாடும், முஸ்லீம் மக்களும் கண்டிக்க தயாராக இல்லை. அது முஸ்லிம்கள் என்று வரும்போது எந்த பயங்கரவாதமும் அவர்களால் நியாயம் படுத்த படும். மேற்கத்திய நாடுகள் இன்னும் முஸ்லிம்களை நம்பி அவர்களுக்கு வதிவிட விசா வழங்கி அவர்கள் நாட்டுக்கே ஆபத்தை தேடி கொள்ளுகிறார்கள். உலகுக்கே ஒரு சாபக்கேடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.