Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோனகர்களுக்கு ரி.ஆர்.ஓ. உதவுகிறது 20/12/2002 திரு.கே மாதவராஜா த.பு.க. செயலாளர் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்
  2. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான சந்திப்பில் சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் கலந்துகொண்டார் 17/12/2002 திரு. பெர்னார்ட் குணதிலகே வடக்கு கிழக்கில் மனிதநேய மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான துணைக் குழுவின் செயலகத்தின் பெயர்ப் பலகையை ஜப்பானுக்கான தூதுவர் திரு.எஸ்.ஒட்சுகா அவர்கள் டிசம்பர் 15, 202 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைத்தார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் வடக்கு கிழக்கில் மனிதநேய மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்கான துணைக் குழுவின் செயலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
  3. நியாப் தொடர்பான நிகழ்வொன்றில் சேனையூர் மத்திய கல்லூரி, மூதூர் கிழக்கு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மூதூரில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் பம்பிகள் வழங்கப்பட்டன, இது அவர்களின் வருமானம் ஈட்டும் திறனை மேம்படுத்தியது. காருண்யா திலக்
  4. விடுதலைப் புலிகளின் அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் கூட்டாட்சி பற்றி படிக்கின்றனர் 11/12/2002 மிசையத்தின் இடது பக்கம் (L-R): மார்கஸ் ஹெய்னிகர், பீட்டர் மௌரர், ரோடால்ஃவ் இம்ஹோஃவ், வெரினா நோசர் மற்றும் பேராசிரியர் டாக்டர். நோபர்ட் ரோபர்ஸ்.
  5. மடு மாதா திருவிழா 15/08/2002 விழா ஏற்பாடுகளுக்கு தமிழீழ காவல்துறை கண்காணிப்பாளர் ஜோர்ஜ் சந்திரன் அவைகுமரன் தலைமை வகித்தார்
  6. புலிகளின் ஆட்புலத்தினுள், மடு, மருமமான முறையில் கொலையான மூன்று சிங்களவரின் சடலங்கள் சிறிலங்கா காவல்துறையிடம் கையளிக்கப்பட்ட போது 28/07/2002 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7225 கிளிநொச்சி காவல் பணிமனை பொறுப்பதிகாரி இராசையா இராமநாதன் (மாவீரர்) சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகர் திரு.வில்பிரட் மகாநாயக்காவுடன் ஓமந்தையில் கதைத்துக்கொண்டிருந்த போது ஜூலை 25 அன்று சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி காவல் பணிமனை பொறுப்பதிகாரி இராசையா இராமநாதன் (மாவீரர்) சிறிலங்கா காவல்துறையின் தலைமையக பரிசோதகர் கபில பண்டாரவிற்கு விளக்கமளிக்கிறார். அருகில் வவுனியா அரசாங்க அதிபர் திரு. க. கணேஷ் அமர்ந்துள்ளார்.
  7. Charles Antony Special Regiment (CASR) பயிற்சிப் படப்பிடிப்பின் போது
  8. நிதர்சனம் திரு. கு. வீரா தரமான கவிஞர்... அப்பிடியொரு குரல்!
  9. கரிகாலன் (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்)
  10. வெருகல் எல்லையில் புலிவீரர்கள் 03/2004 வேறு நிறச் சீருடை அணிந்துள்ளதைக் காண்க
  11. தொழிலாளர் நாளின் போது விசாலகன் சிறப்புப் படையணி, மதனா படையணி, மற்றும் வினோதன் படையணி ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதையை கட்டளையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய முன்றல் 01/05/2002 முதலாவது: பெனியன் தெரியும்படியாக வரிப்புலி அணிந்திருக்கும் வஞ்சகன் தான் சரணடைந்து சாவொறுப்புப் பெற்ற ராபேட்/ரொபேட். புகழ்பூத்த சிறந்த கட்டளையாளர். சமர்வெறி பிடித்த "அமெரிக்கன் படை" யின் கட்டளையாளர். இவன் புகழை இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். எவ்வாறெயினும் கருணாவோடு சேர்ந்து கூத்தாடியதால் தமிழர் வரலாறு நெடுகிலும் வஞ்சகனாய் வாழ்வான். இவனுக்கு நேரே கடைசியில் வருபவன் கொழும்பில் வைத்து தேடியழிக்கப்பட்ட மற்றொரு வஞ்சகன் 'கேசவன்'. அவனுக்கு அருகில் வருபவன் தான் மற்றொரு வஞ்சகன் "மார்க்கன்" | ராபேட்டுக்கு அருகில் வருபவர் கட்டளையாளர் செந்தில்(!?)
  12. தேசத்துரோகி வித்தகன் தான் அக்கரைப்பற்று பேருந்து நிலையத்தில் 09/10/2004 அன்று கப்டன் யூட் எ பார்த்தீசனை கைச்சுடுகலனால் சுட்டுக்கொன்றவன் (ஈழநாதம் 12/10/2004)
  13. தேசத்துரோகி கருணாவின் குழுவில் முக்கியமான தேச வஞ்சகர்கள் சரணடைந்து சாவொறுப்பு நிறைவேற்றப்பட்ட தேச வஞ்சகர்கள் (2004): இனிதன்/ ஜிம்கலி தாத்தா, ராபேட்/ரொபேட், துரை, விசு, கடாபி மாஸ்ரர், திருமால், நிசாம், சுதா, நிஷா, அக்கினோ, ராசாத்தி மற்றும் ஈஸ்வரநாதன் சரணடைந்து சிறைப்படுத்தப்பட்டு சாவொறுப்பு நிறைவேற்றப்பட்ட தேச வஞ்சகர்கள் (2009): சப்தகி/ நிலாவினி/ சாளி, தீந்தமிழ், பிரேமினி, லாவண்யா சரணடைந்து சாவொறுப்பு பெற்று விடுவிக்கப்பட்ட தேச வஞ்சகர்: சயந்தினி தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (கொழும்பில் வைத்து): குகனேசன், காஸ்ட்ரோ, கேசவன், ரூபன், அட்பரன், விக்கி, விமல்காந்த் தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (காட்டுக்குள் வைத்து): ரெஜி (லெப். கேணல்) , துமிலன் (லெப். கேணல்), எழில் தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தை எல்லையூரான நாகஸ்தனையில் வைத்து) இயற்பெயர்: குணராசா ராஜேந்திரன், ரவிக்குமார் அ ஜூட் (ஈழநாதம் 12/10/2004) தேடியழிப்பில் காயப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தை எல்லையூரான நாகஸ்தனையில் வைத்து) இயற்பெயர்: தவராசா கணபதிமூர்த்தி, கணபதிப்பிள்ளை ரவி, நல்லையா சிவராசா, கணபதிப்பிள்ளை சின்னராசா, ராஜன் அ ராஜா (ஈழநாதம் 12/10/2004) தேடியழிப்பில் காயப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தைக்கு வடமேற்கே யுள்ளா தீவுச்சேனை ஊரில்) இயற்பெயர்: ஐயாத்துரை சதீஸ் (மங்களன் மாஸ்டர்) மற்றும் இவனின் மெய்க்காவலரான சின்னமுத்து ரவீந்திரராசா (மாறன்), கந்தசாமி தேவராசா (யாழ் களம் 2: 03-20-2005) தேடியழிக்கப்பட்ட தேச வஞ்சகர்கள் (பொலனறுவை எல்லையிலுள்ள வெலிகந்தைக்கு வடமேற்கே யுள்ளா தீவுச்சேனை ஊரில்) : 2 பேர் அழிக்கப்பட்டனர். எனினும் பெயர் விரிப்பு தெரியவில்லை எஞ்சிய தேச வஞ்சகர்கள்: ஜெயம், மார்க்கன் (சுடப்பட்டு தப்பினான்), சின்னத்தம்பி, இனியபாரதி (சுடப்பட்டு தப்பினான்), ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா, பிரதீபன்/ பிரதீப் மாஸ்ரர், பிள்ளையான், சிந்துஜன், அஜித் (சுமன்), மலரவன், மதுசன் (சித்தா), மங்களன்/ மங்களன் மாஸ்ரர், முகிலன், சூட்டிதரன், சுதன், ராஜசீலன், வித்தகன்
  14. திருகோணமலை மாவட்ட நீதிமன்று திறப்பு விழா 02/12/2002 கட்டைபறிச்சான், மூதூர் கிழக்கு போர்ப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் கில்மன் பெயர்ப்பலகையை திறந்து வைத்தார் திலகா படையணி சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் காவேரி நாடா வெட்டி திறந்து வைத்தார் ரஜேஸ் அண்ணை
  15. பெண் போராளிகளால் இயக்கப்படும் கணையெக்கி ஏவுநிலையினுள் கணையெக்கியை சரிசெய்யும் போராளிகள் 120 மிமீ கணையெக்கி 10/04/2008

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.