Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. 'சம தரப்பு அங்கீகாரத்துடன் பேச்சு மேசைக்கு வந்த தவிபு கள் மீது மேற்குலகம் விதித்த தடைதான் தமிழின அழிப்புக்கு வழி கோலியது. எனவே முதல் குற்றவாளிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தான்' என்பதைத் தொடர்ந்து பதிவு செய்தவர் விராஜ் மென்டிஸ். அத்தோடு நிற்காமல் அதை ஒரு வழக்காகப் பதிவு செய்து தவிபு கள் மீதான தடையை நீக்குவதுதான் தமிழின அழிப்புக்கான நீதியின் முதற்படி என்பதில் எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடியவர் விராஜ். 2009 இற்குப் பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பு லி நீக்க அரசியல் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட பு லி களை ஆதரித்தவர்கள் கூட தோல்வி உளவியலின் பிரகாரம் பு லி க ள் இனி ஒரு முதன்மைச் சக்தி இல்லை என்ற நிலைப்பாட்டுடன் வேறு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க அதை மறுதலித்து என்றுமே தமிழீழ விடுதலையின் மைய அச்சு பு லி கள் தான் - குறிப்பாக தலைவர் தான் என்பதில் தெளிவாக இருந்தவர் விராஜ். நந்திக்கடல் கோட்பாடுகளை நாம் உருவாக்கும் போது விராஜ் எமது வட்டத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் பின் நாட்களில் அவரது பார்வையும், கருத்துக்களும் எமது தத்துவத்துடன் வந்து ஒரு புள்ளியில் சந்தித்தது. ஒரு கட்டத்தில் எமது கோட்பாடுகளை சரி செய்யவும், விரிவாக்கவும் செய்யவும், அதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லவும் எமக்கு ஒரு ஆசானாகவும் - பாலமாகவும் இருந்தார் விராஜ். தலைவர் பிரபாகரன் இறுதிவரை சரணைடையாது, மண்டியிடாது நின்று போரிட்ட நந்திக்கடலும் அது சொல்லிய அந்தச் செய்தியும்தான் தமிழர்களின் ஒட்டுமொத்த இறையாண்மையின் அடையாளமென்ற நந்திக்கடல் கோட்பாடுகளின் மையச் சரடை அவர் வாய்ப்புக் கிடைக்கும் இடமெங்கும் ஓயாது பதிவு செய்தார் . அவர் குறித்துப் பேச எழுத நிறையவே உள்ளது. நிச்சயம் பேச வேண்டும் - எழுத வேண்டும். 2009 இற்குப் பிறகு தடம் புரண்டு போன தமிழர்கள் பலர் வெட்கித் தலை குனியும் வரலாறு அது. ஆனால் அவரது இழப்பிலிருந்து மீள முடியாதுள்ள எம்மால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. வரும் காலத்தில் அதை முழுமையாகப் பதிவு செய்து வரலாற்றில் ஆவணப்படுத்துவோம். புகழ் வணக்கம் ஆசான். 🙏 ❤️ நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி. ❤️ பிரபாகரன் சிந்தனைப்பள்ளி. -பரணி கிருஷ்ண ரஜனி
  2. கரும்புலி அணிகள் பயிற்சியில் ஈடுபடுகிறது 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | இடதுபக்கத்தில் நடந்து வருபவர்கள்: முன்னிருந்து முதலாவது கப்டன் சந்திரபாபு, இரண்டாவது மேஜர் செழியன், மூன்றாவது மேஜர் ஆதித்தன் ஆவர்; வலது பக்கத்தில் நடந்து வருபவர்கள்: முன்னிருந்து முதலாவது மேஜர் றீகஜீவன், இரண்டாவது மேஜர் சுதாஜினி, மூன்றாவது மேஜர் மீனா ஆவர்' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'நடுவில் வருபவர்களில் கையில் பீகே ஏந்தியபடி தாக்குதல் கஞ்சுகத்தை (Assualt vest) சரி செய்பவர் மேஜர் ஆதித்தன் ஆவார்' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது. இடமிருந்து முதலாவது தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன் ' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது'
  3. கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது கட்டையாக இருப்பவர்கள்: தரைக்கரும்புலிகளான ஆந்திரா, சத்தியா, மலர்விழி 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முன்னுக்கு வருபவர் மேஜர் றீகஜீவன் ஆவார்'
  4. குறிசாடுநர் (Marksman) பயிற்சியில் ஈடுபட்டுள்ள தரைக்கரும்புலிகள் முன்னால் நிற்பவர் மேஜர் அருளன் ஆவார்
  5. பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள் 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | ஈற்றில் வருபவர் மேஜர் ஆதித்தன், அவர் முன்னால் வருபவர் மேஜர் மலர்விழி ஆவார்.' 'கரும்புலி அணியொன்று பயிற்சியில் ஈடுபடுகிறது | முதலாமவர் மேஜர் ஆதித்தன், இரண்டாமவர் மேஜர் மலர்விழி, மூன்றாமவர் மேஜர் செங்கதிர்வாணன், மேற்கொண்டு வருவோர் பெயர் அறியில்லை'' 'பயிற்சியில் ஈடுபட்டுள்ள கரும்புலிகள்'
  6. நெருப்பெழுந்து புகை சூழ எரியும் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தின் சேணேவித் தளத்தினுள் நின்று சிரிக்கும் பெண் கரும்புலி
  7. தரைக்கரும்புலி மேஜர் அருளன் பயிற்சியாசிரியராகி தரைக்கரும்புலி மேஜர் மலர்விழிக்கு பிகே பயிற்சி அளிக்கிறார்
  8. தரைக்கரும்புலி மேஜர் நித்தி எ சோழவேங்கை இவர் பின்னாளில் வன்வளைக்கப்பட்ட தலைநகர் திருமலையிலிருந்த சிங்களத் துறைமுகம் மீதில் கடற்கரும்புலியாய் பாய்ந்தார். 'பி.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் நித்தி நடந்து வருகிறார்' 'இலகு தகரி எதிர்ப்பு ஆய்தமான "லோ" வை முதுகில் சுமந்தபடி வகை-56 - 2 துமுக்கியை கையில் ஏந்தியபடி அன்னார்' 'அன்னார் துமுக்கியால் குறிவைப்பது போன்று பொதிக்கிறார்(posing)'
  9. புலிகளின் அரசியல் குழு திருமலையை வந்தடைந்தது 09/04/2002 தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு உறுப்பினர்கள் மூதூரில் இருந்து கடல் வழியாக செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் திருகோணமலையை வந்தடைந்தனர். இ-வ: தூயவன், லெப். கேணல் தரமுடைய அமரர் ஐங்கரன், கலைச்செல்வன் மற்றும் லெப். கேணல் தரமுடைய திருமதி காருண்யா. வரவேற்பு "அரசியல்துறை பணிமனை ..... ...... கங்காணிப்புக் குழுவின் திருகோணமலைப் பொறுப்பாளர் திருமதி விக்டோரியா லுண்ட் அவர்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பணிமனையை நாடா வெட்டி திறந்து வைத்தார்."
  10. தரைகளான மேஜர் றீகஜீவன் மற்றும் மேஜர் செழியன் 'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன். பின்னால் நின்று பார்ப்பவர் மேஜர் செழியன் ஆவார்' 'இ: மேஜர் றீகஜீவன், வ: மேஜர் செழியன் '
  11. தரைக்கரும்புலி மேஜர் றீகஜீவன் ' 'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன் நடந்து வருகிறார்'
  12. ஏ9 வீதி (யாழ் சாலை) மீண்டும் திறக்கப்பட்ட போது 08/04/2002 படைவலுச் சமநிலை எட்டி யாழிற்கான பாதையைத் திறந்த போது யாழிற்குள் செல்லத் தயாராக நிற்கும் அரசியல்துறையினர் வரும் தம் மீட்பர்களைக் காண முண்டியடிக்கும் தமிழ் குலம் | கட்டுப்படுத்தத் திணரும் சிங்களப் படையினர. இதில் குறிப்பிடத் தக்க விடையம் என்னவென்றால், இவர்கள், சிங்களவரே, கூறினர், பெருமளவான மக்கள் அன்று புலிகளைக் காண வந்திருந்தார்கள் என்றும் தம்மால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது என்றும். விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் இளம்பருத்தி எ ஆஞ்சநேயர் அவர்களை (மாவீரர்) மக்கள் கூட்டத்தினரால் தூக்கிச் செல்லப்பட்டார். முகமாலை சோதனைச் சாவடி நுழைவுவாயில்
  13. தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வன் 'அன்னார் 85 மிமீ சுடுகலன் (தகரி எதிர்ப்பு) பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்' 'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'
  14. பெயர் அறியில்லா கரும்புலியின் வரைகவியை (beret) சரி செய்கிறார் மேஜர் ஆந்திரா. அங்கால் நின்று சிரிப்பவர் மேஜர் நித்தி ஆவார்
  15. இயக்கச்சி தாமரைக்குளத்திலிருந்த சேணேவிகளை கருக்கிய மறவர்களுள் சிலர் 'இ-வ: மேஜர் மலர்விழி, மேஜர் நாயகம் எ ஆந்திரா, பெயர் அறியில்லா பெண் கரும்புலி.'
  16. தரைக்கரும்புலி கப்டன் சசி எ சத்தியா (வண்டு) "ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே! ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே! பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!" ''இறுதியாய், தலைவரோடு நிழற்படம் எடுப்பதற்காய் பொதிக்கிறார்'' 'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'
  17. தரைக்கரும்புலி மேஜர் நாயகம் எ ஆந்திரா (Andrea) "ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே! ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே! பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!"
  18. ஆழ்ந்த இரங்கல்கள். எம் இனத்தின் மீதான உங்கள் பற்றை என்றுள நெஞ்சில் நிறுத்துவோம்.
  19. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையிலிருந்து மாவீரரானோரின் வீரச்சாவு முதல் வித்துடல் விதைப்பு வரையான நிகழ்வுகள் தொடர்பான தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.