Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்....! அம்பு விழியென்று ஏன் சொன்னான் அது பாய்வதனால்தானோ அவள் அறுசுவை பால்என ஏன் சொன்னான் அது கொதிப்பதனால்தானோ தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் அது தீபத்தின் பெருமையன்றோ தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அதில் நானும் ஏமாந்தேன் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே....! ---கம்பன் ஏமாந்தான்--- பாகுபலி 2 ஐ கால்வலி 23 டம்மியாக்கிட்டிங்களே சாமி ....! ஐ லைக் இட் .....
  2. வணக்கம் வாத்தியார்....! என் விரலு வந்து நடுத் தெருவில் நின்று சொடக்கு மேல சொடக்கு போடுது நடக்கிறவன பறக்க விடணும் அழுகிறவன சிரிக்க விடணும் மொடங்கிவனை தொடங்க விடணும் கலங்கினவன கலக்க விடணும் தடுக்க தடுக்க தாண்டி வரணும் மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்....! ---சொடக்கு மேல---
  3. கதவை யாரும் தூக்கிக் கொண்டு போகாமல்....!
  4. வணக்கம் வாத்தியார்......! என் கண்கள் தேடும் இன்பம் உயிரின் திரையில் உன் பாட்டின்பம் நம் காதல் காற்றில் பற்றும், அது வானின் காதில் எட்டும் நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும் என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ....! நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேனே....! ---நீதானே நீதானே---
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜிகாள்.....!
  6. வணக்கம் வாத்தியார்.....! பூவையர் மீது கண் மேய்வது முறையா பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா போதுமே நீ கொஞ்ச்ம துயில் கொள்ளடா உன் விரலினில் மலை சுமந்து போதுமே உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி களைத்தாய் ஓய்வெடு மாயவனே தூங்கிடு தூயவனே கண்ணா நீ தூங்கடா....! ---முறைதானா முகுந்தா---
  7. வணக்கம் வாத்தியார்....! நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா மணல் வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவோ இளவரசி தேனாடும் பூவெல்லாம் பாய்போடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதைதானா இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா ஓ மைனா.....! --- ஒரு கிளி உருகுது---
  8. வாலி (35 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாலி.....!
  9. வீடியோ வரவில்லை ஐயா, நேயர் இஸ் டூ மச் அங்கிரி......!
  10. சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவர் இராஜலெட்சுமி அவர்கள்....! வணக்கம் வாத்தியார்.....! போக்கிரி ராஜா போதுமே தாஜா பொம்பிளை கிட்டே ஜம்பமாய் வந்து வம்புகள் பண்ணாதே. தந்தனத்தானா சித்துக்கள் பாடி தந்திரம் பண்ணாதே நீ மந்திரத்தாலே மாங்காயைத்தானே பறிக்க எண்ணாதே. ஜம்பரப்பட்டும் தாவணி காட்டும் தள தளக்கையிலே என்மனம் கேட்டு ஏக்கமும் பட்டு என்னமோ பண்ணுதடி ---குங்குமப்பூவே---
  11. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஜவன்னியன்.....! Jaazhini (40 years old) சின்னப்பு (88 years old) இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் ......!
  12. வணக்கம் வாத்தியார்.....! யாரோ நீ எங்கிருந்து வந்தாய் என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய் ஒரு சில நொடி குழந்தையை போலெ மறு சில நொடி கடவுளை போலெ பல நொடிகளில் அதனிலும் மேலே நீயானாய் யம்மா யே அழகம்மா இருதயம் இருதயம் மெழுகம்மா யம்மா நீ அழகம்மா விரல்பட விரல்பட இளகம்மா.....! --- யம்மா யே அழகம்மா---
  13. வணக்கம் வாத்தியார்.....! ஒரு மரம் கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே பூட்டி வைத்த நெஞ்சில் பூ பூக்குதே பார்க்கும்போதே கண்கள் பறிபோகுதே நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா......! --- நிஜமா நிஜமா---
  14. வணக்கம் வாத்தியார்......! குளிர்ந்த பாலை பருகிவிடு அவன் குளிக்கட்டுமே அதில் குளிக்கட்டுமே குளித்தபின்னாலே இதழோரம் அவன் நடக்கட்டுமே கொஞ்சம் குடுக்கட்டுமே தூங்குகின்றானோ பார்த்துவிடு நீ தாலாட்டு மெல்ல தாலாட்டு ஏங்குகின்றானா கேட்டுவிடு நீ தேனூட்டு இன்ப தேனூட்டு.....! ---காதலன் வந்தான்----
  15. காளான் ஆயிட்டங்கள் அத்தனையும் சூப்பர்.....!
  16. வணக்கம் வாத்தியார்......! பொய் சொல்வதுதான் நீதி என்றால் பொய்யும் சொல்லோணும் அது புரிந்துவிட்டால் புன்னகையால் மறைக்கப் பாக்கோணும் தன்னை பற்றி பெருமை அழகு பேசிக் கொள்ளோனும் அதில் உண்மையென்று ஒன்றிரண்டு சேர்ந்திருக்கோனும் .....! --- வேடிக்கையாய் பொழுது போகணும்---
  17. வணக்கம் வாத்தியார்.....! வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது கண்களில் பொங்கும் வெள்ளம் கலகல என்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா .....! ---ஆண்டொன்று போனால்---
  18. வணக்கம் வாத்தியார்.....! நெஞ்ச தொட்டு போறவளே உன்னோடு நானும் வாறன் அடியே உன்ன நெனைச்சே இந்த ஜென்மம் முழுதும் நான் கிடப்பேன் தொணையா நீயும் நடந்தா ஏழுலகம் கூட நான் கிடப்பேன் அடி முன்னால போனா நான் பின்னால வாறன் அடி கண்ணம்மா நீயும் சொல்லம்மா இந்த மாமன்தான் உன் உலகமுன்னு.....! ---செவத்தபுள்ள---
  19. வணக்கம் வாத்தியார்......! இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே உன் விழியோடு நான் புதைவேனோ காதல் இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே உன் மனதோடு நான் முளைப்பேனோ செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே .........! ---கண்ணை விட்டு---
  20. வணக்கம் வாத்தியார்......! தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான் கண்டு கொள்வாய் அவனை ஞானத்தங்கமே --- அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ......! உன்னையே நினைத்திருப்பான் உண்மையை தானுரைப்பான் ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே.....! --- இருக்கும் இடத்தை விட்டு---
  21. Jamuna (16 years old) அருண் (37 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....!
  22. வணக்கம் வாத்தியார்......! ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே சேற்றில் ஓடி நாற்று நாட்டு களை எடுக்கும் கைகளே செக்கர் வானம் போல என்றும் சிவந்து நிக்கும் கைகள் எங்கள் கைகளே....! உலகமெங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம் ஒன்று எங்கள் ஜாதி என்று ஒங்கி நின்று பாடுவோம் சமயம் வந்தால் கருவி ஏந்தி போர்முனைக்கு ஓடுவோம் தர்மம் நீதி மக்களாட்சி வாழ்கவென்றே ஆடுவோம்.....! ---உழைக்கும் கைகள்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.