Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மூச்சுக் காற்றில மாருதம் போல மாமா வா....வா.... மார்போடு பாய்ஞ்சுக்கோ கொஞ்சம் சாய்ஞ்சுகோ என்னை மேஞ்சுக்கோ நிதானமா ராசாவே உன் ரோசா பூவும் நான்தானே நெஞ்சில் என்னை வெடைச்சிக்கோ கொஞ்சம் அனைச்சுக்கோ என்னை வளைச்சுக்கோ தாராளமா நீளாதோ நீ என்னை தீண்டும் நிமிசங்களே நூறு ஜென்மம் போனால் என்ன நீதான் என் சொந்தம்......! ---கவனம் காஞ்சனா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தாவணி பொண்ணே சுகந்தானா தங்கமே தழும்பும் சுகந்தானா பாறையில் சின்னப்பாதம் சுகந்தானா தொட்ட பூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா தோப்பில ஜோடி மரங்கள் சுகந்தானா அய்த்தையும் மாமன் சுகந்தானா ஆத்தில மீனும் சுகந்தானா அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா மாமன் பொண்ணே மச்சம் பாத்து நாளாச்சு ---கிராமத்து காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வெண்ணிலவென்பது வானில் நீங்க எண்ணிடுமோ எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமோ யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை காதலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்தி மாலை கடவுள் பேசும் மொழியே காதல் அதுதான் உலகின் மொழியே.....! ---அழகழகாய் தொடுகிறதே மலைக்காற்று---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! அடுக்கு பானை முறுக்கு போல எனையும் நொறுக்கு நேரம் பாக்காத அலுப்பு தீர அணைக்க போறேன் உடம்பு வலிச்சா ஊரை கூட்டாத கருப்பா வா பேசாத வாயால அடிபோடி பாப்பேண்டி நூறாள பொலிகாளை உனைநானே அடக்க போறேனே மாராப்பில.....! ---இல்லற ரகஸ்யம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆலம்விழுதுகள்போலெ ஆடும் நினைவுகள் கோடி ஆளும் நினைவுகள் நாளும் வாழும் உனதருள் தேடி இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும் எந்தனுயிர் உனை சேரும்....! ---ஊரெல்லாம் உன் பாட்டுதான்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கொதிக்கும் இந்த உடலை குளிர செய்ய வழி என்ன கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ தருவார் தராமல் பெண்மேனி தூங்குமோ .....! ---கனவில் நடந்த ஊர்வலம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! விளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட விரட்ட நெனைச்சா பாயும் ஒம்மேல கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த துனிஞ்சு வருவேன் அதாத்த வாலா வெசகாத்தா மோதாத மூச்சுட வெறிவேற வாரேன் கூத்தாட வெடக்கோழி ருசியேத்தி விருந்து போடேண்டி நான் சாப்பிட கறுவா கறுவா பயலே எனக் கேக்காம தொடவாய்யா சூட்ட ஏத்தாம --- கருப்பன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! வெண்ணிலவென்பது வானை நீங்க எண்ணிடுமோ எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் வந்திடுமோ யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை காதலை சேர கானகம் கேட்க ஓடுமோ அந்தி மாலை கடவுள் பேசும் மொழியே காதல் அதுதான் உலகின் மொழியே ---அழகழகாய் தொடுகிறதே மனக்காற்று---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும் மாயங்கள்.....! --- காலம் கவலை போக்கும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம் நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம் விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ....! ---நாட்டியம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Joella Meera Kugan nige பிரியசகி (109 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது மோகம் கொண்டாலென்ன பெண்ணோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது --- ஓஹோ மேகம் வந்ததோ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.எல்லா நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சரஸ்வதி பூஜை.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம் உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா.....! ---மனைவி சொல்லே மந்திரம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது நீ அணிகிற ஆடையிலொரு நூலென நிழலி ருந்திட .......! ---மா தவிப்பு----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! காற்று வீசும் வெயில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்....! ---நிலா காய்கிறது---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இதுதான் அந்த நிலவோ என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து இல்லை இது முல்லை என்று போராடும் கண்ணில் வண்டு.....! ---கற்பனையின் உச்சம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! கனாக்காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ விழி போடும் கடிதங்கள் வழிமாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ.....! ---ஐமிச்சம்-----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! உயிருக்கு உருவம் கிடையாது அந்த உயிரின்றி எதுவும் நடவாது உருவத்தில் உண்மை தெரியாது என்றும் உலகத்தில் நேர்மை அழியாது .....! --- உள்ளத்தின் கதவுகள் கண்கள்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தை நாணத்தை தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே நதிமீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன் கரை தேற்றி விடுவாயோ கதி மோட்ஷம் தருவாயோ ---அவ நம்பிக்கை---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மன்னவனே ஆனாலும் பொன் அளந்து கொடுத்தாலும் பெண் மனதை நீ அடைய முடியாது வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும் உடல் அன்றி உள்ளம் உனை சேராது....ஆ....ஆ....ஆ....ஆ.......ஆ. மானும் பெண்ணும் ஒருஜாதி மானம் எங்கள் தனி நீதி தவறு செய்யாதே அருகில் வராதே நில்....நில்....நில் மன்னா நில்....நில்.....நில்......! ---ஒருத்தியின் மனம் ஒருவனுக்கு---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நல்ல காலம் பிள்ளையார் படம் என்றால் பக்தாள் பிடரியில் தேங்காய் உடைத்து தொங்கட்டானில் தோப்புக்கரணம் போட்டுப் போவார்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அன்பைக் கெடுத்து நல் ஆசையை கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞ<னப்பெண்ணே துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞ<னப்பெண்ணே.....! (அத்தான் உண்மையை கூற முடியாதபடி அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்) தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு தனிப்பட்டு போனவன் ஞ<னப்பெண்ணே ஏ...ஏ....ஏய்... ஏய்....ய்....ய்....ய் ....ய்....ய்....ய். பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் பயன்பட்டு வருவானோ ஞ<னப்பெண்ணே......! --- மனிதன் ஆரம்பமானது பெண்ணுக்குள்ளே---