Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்....! உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது, உள்ளம் எனும் சூரியனை கோபம் மூடுது காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது, பேசிக் கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது...! --- கோபம் ---
  2. வணக்கம் வாத்தியார்...! பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா - பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா....! --- சிறந்த மனிதன் ---
  3. வணக்கம் வாத்தியார்....! நான் போன பின்னும் உயிர்வாழ வேண்டும் , எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு. பாரெங்கும் வண்ணம் பூ எல்லாம் வாசம், நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு....! --- அம்மா ---
  4. இன்று பிறந்தநாள் காணும் தமிழிச்சிக்கும் , மற்றும் கள உறவுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!
  5. வணக்கம் வாத்தியார்....! மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா, நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா --- நிறவெறி ---
  6. வணக்கம் வாத்தியார்....! பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம் பணமில்லாத வீட்டினிலே சொந்தம் எல்லாம் துன்பம்....! --- பணம் ---
  7. வணக்கம் வாத்தியார்....! அன்னை என்று ஆகுமுன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன்கண்ணே ! எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே....! --- அம்மா --- (அந்தம்மா எந்த நேரத்தில பாடினாங்களோ இன்றும் தமிழ்நாட்டுக்கே அம்மாவாய் இருக்கிறாங்க.)
  8. வணக்கம் வாத்தியார்...! பருவம் காட்டும் முந்தானை பறக்கும்போது வந்தானே கர்வமெல்லாம் விட்டு விட்டு நின்றானே உன் கைகளுக்குள் பிள்ளையாகிக் கொண்டானே அந்த மச்சானா அவன் ஆசை வைச்சானா...! --- மச்சினிச்சி ---
  9. வணக்கம் வாத்தியார்.....! மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா...! --- அல்வா ---
  10. வணக்கம் வாத்தியார்.....! பண்போடு முன்நாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே வீனான பாலாய் விரும்பாத பூவாய் இன்றென்னை விடுத்தாரே என் அன்பை மறந்தாரே. --- புறக்கணிப்பு ---
  11. வணக்கம் வாத்தியார்....! இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே....! ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ....!! --- வறுமையில் பிறந்த பிள்ளை ---
  12. அப்படியே உடலாகவும் ,பொருளாகவும் பழகினால் மனைவியை விடவும் சிறந்தவள்....!
  13. அயிரைமீன் ரொம்பப் பொடிசாய் இருக்கும். அது பொரியல் சொதிக்கு நல்லது. லைட்டா குழம்பும் வைக்கலாம். இதில என்னத்த வடை சுட்டு தொன்டயில் முள்ளு சிக்குப் பட்டு.... எதுக்கும் கவனம்.
  14. கௌரி பாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!
  15. வணக்கம் வாத்தியார்....! காதல் தந்த துயர்தீர போதை கடலில் மூழ்கிடலானாய் சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலப் பேய் வசமானாய் துனிந்தபின் மனமே துயரம் கொல்லாதே சோகம் பொல்லாதே...! --- காதல் கவுத்துட்டுது ---
  16. வணக்கம் வாத்தியார்....! பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது, நான் படும்பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது , இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது...! --- அன்பான மணைவி ---
  17. வணக்கம் வாத்தியார்...! பார்த்தால் பசுமரம், படுத்து விட்டால் நெடுமரம், சேர்த்தால் விறகுக்காகுமா, ஞானத் தங்கமே, தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா...! --- மனித உடல் ---
  18. வணக்கம் வாத்தியார்....! எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதை எல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் - மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....! --- வாழ்க்கை ---
  19. வணக்கம் வாத்தியார்....! நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெருமீது வீணே எறிகுவதா துன்பம் இல்லாமலே அன்பு உண்டாகுமா, அன்பு இல்லாத இதயம் இதயமா சுயநலம் பெரிதா, பொதுநலம் பெரிதா ....! --- பொதுநலம் ---
  20. அன்புள்ள நன்பரும், ஆரணங்குகளின் தோழனுமான நெடுக்காலபோவானுக்கும் மற்றும் உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!
  21. வணக்கம் வாத்தியார்....! சிறிய காயம் பெரிய துன்பம் ஆறுமுன்னே அடுத்த காயம் உடலில் என்றால் மருந்து போதும், உள்ளம் பாவம் என்ன செய்யும் இரண்டு மனம் வேண்டும், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று...! --- காதல் துரோகம் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.