Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.....! பண்போடு முன்நாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே வீனான பாலாய் விரும்பாத பூவாய் இன்றென்னை விடுத்தாரே என் அன்பை மறந்தாரே. --- புறக்கணிப்பு ---
  2. வணக்கம் வாத்தியார்....! இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே....! ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ....!! --- வறுமையில் பிறந்த பிள்ளை ---
  3. அப்படியே உடலாகவும் ,பொருளாகவும் பழகினால் மனைவியை விடவும் சிறந்தவள்....!
  4. அயிரைமீன் ரொம்பப் பொடிசாய் இருக்கும். அது பொரியல் சொதிக்கு நல்லது. லைட்டா குழம்பும் வைக்கலாம். இதில என்னத்த வடை சுட்டு தொன்டயில் முள்ளு சிக்குப் பட்டு.... எதுக்கும் கவனம்.
  5. கௌரி பாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...!
  6. வணக்கம் வாத்தியார்....! காதல் தந்த துயர்தீர போதை கடலில் மூழ்கிடலானாய் சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலப் பேய் வசமானாய் துனிந்தபின் மனமே துயரம் கொல்லாதே சோகம் பொல்லாதே...! --- காதல் கவுத்துட்டுது ---
  7. வணக்கம் வாத்தியார்....! பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது, நான் படும்பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது , இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது...! --- அன்பான மணைவி ---
  8. வணக்கம் வாத்தியார்...! பார்த்தால் பசுமரம், படுத்து விட்டால் நெடுமரம், சேர்த்தால் விறகுக்காகுமா, ஞானத் தங்கமே, தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா...! --- மனித உடல் ---
  9. வணக்கம் வாத்தியார்....! எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதை எல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் - மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....! --- வாழ்க்கை ---
  10. வணக்கம் வாத்தியார்....! நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெருமீது வீணே எறிகுவதா துன்பம் இல்லாமலே அன்பு உண்டாகுமா, அன்பு இல்லாத இதயம் இதயமா சுயநலம் பெரிதா, பொதுநலம் பெரிதா ....! --- பொதுநலம் ---
  11. அன்புள்ள நன்பரும், ஆரணங்குகளின் தோழனுமான நெடுக்காலபோவானுக்கும் மற்றும் உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!
  12. வணக்கம் வாத்தியார்....! சிறிய காயம் பெரிய துன்பம் ஆறுமுன்னே அடுத்த காயம் உடலில் என்றால் மருந்து போதும், உள்ளம் பாவம் என்ன செய்யும் இரண்டு மனம் வேண்டும், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று...! --- காதல் துரோகம் ---
  13. வணக்கம் வாத்தியார்...! நினைத்தாலே சுகம்தானடா, நெஞ்சில் உன் முகம்தானடா, அய்யையோ மறந்தேனடா, உன் பேரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை, உன்னை மனம் விரும்புதே....! --- ஒரு தலைக் தாதல் ---
  14. வணக்கம் வாத்தியார்...! பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும் , பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும் நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும், எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்...! --- தமிழர் வீரம் ---
  15. வணக்கம் வாத்தியார்...! பெண் பார்த்துக் கொண்ட போது, தலை மண் பார்க்க நின்ற மாது தென்பாங்குச் சோலை குலுங்க, எனைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க...! --- அது ஒரு கணாக்காலம் ---
  16. வணக்கம் வாத்தியார்....! இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி உருக்கு போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிப்பவன் தொழிலாளி...! --- சிக்கனம்,உழைப்பு ---
  17. வணக்கம் வாத்தியார்...! ஒருமுறைதான் பெண் பார்ப்பதனால் வருகின்ற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகின்ற ஆண்மனம் புரிவதில்லை....! --- ஹாட் அட்டாக் ---
  18. வணக்கம் வாத்தியார்....! நெஞ்சம் இருக்கு துணிவாக, நேரமிருக்கு தெளிவாக நினைத்தால் முடிப்பேன் சரியாக , நீயார் நான்யார் போடா போ...! --- தன்நம்பிக்கை ---
  19. அன்பிற்கினிய நன்பர்கள் நுனாவிலான் , அகஸ்தியன், மற்றும் துவாரகன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....! (மிஸ்டர் நுனா , எனக்குப் பெட்டிக்குள் சுத்திற ஸ்மைலியை நிறுத்தினால்தான் உங்களுக்கு சிரிக்கிற ஸ்மைலி போடுவன்.)
  20. ஒருத்தரையும் காணேல்லை, யாருக்கு வணக்கம் வைக்கிறதெண்டும் தெரியேல்லை...! சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா....! --- காதலர் தினம் ---
  21. வணக்கம் வாத்தியார்....! நாதர்முடி மேலிருக்கும் நாகபாம்பே, உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே பாதளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே, பாடிப் பாடி ஆடி விளையாடு பாம்பே...! --- ஸர்ப்பம் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.