பாதுகாப்பு அமைச்சுக்கு இன்னும் தகவலே கிடைக்கவில்லைப் போல! ஒரு தொழில்நுட்பக் கோளாறு கூட தமது விமானங்களில் ஏற்படவில்லையாம்! அதுவும் சரி தான், பொட்டென்று போட்டால் தொழில்நுட்பக் கோளாறும் வராது அதைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குச் சொல்லவும் அவகாசம் இருக்காது. நாளை காலையில் விமானங்களை எண்ணும் போது தான் தெரிய வரலாம்!
ஈழவன் ஐயா! பைலட் "புட்டுகிட்டான்" என்று பார்த்தால் "எஜெக்டரில்" பாய்ந்து தப்பித்திருப்பான் போலிருக்கே?