கிலி பிடித்துக் குழம்பிப் போன சிங்களவங்களுக்கு மறை கழண்டு போச்சுதாம். வெளிநாட்டிலிருந்து போவோர் விளையாட்டு விமானம் மற்றும் ரிமோட் கன்ட்ரோல் விளையாட்டுக் கார் எல்லாம் கொண்டு போகத் தடையாம்!கட்டுநாயக்காவில் பறித்து விடுகிறார்களாம். இன்னும் எங்களை விளையாட்டுப் பிள்ளையளாப் பார்க்கினம் பாருங்கோ! :P