Everything posted by பெருமாள்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
இந்தியர்களுக்கு உதைபந்து ஏலியன்ஸ் போல் ஆனாலும் இந்த குசும்பு நல்லாத்தான் இருக்கு .- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அப்ப ரதி அக்காவுக்கு இவரையும் அறியும் ஆவல் இருக்குமே ?- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இவர் மன்னாரை சேர்ந்த ஜஸ்டின் ஆக இருக்கணும் உடுப்பு 90க்கு முற்பட்ட காலப்பகுதியில் எடுக்கபட்ட படம் என்பதை சொல்கிறது . ஏன் ரதியக்கா வலு மும்முரமாய் விசாரிப்பு ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கும், பகலவனுக்கும் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்- பென்சனர் குரூப்..!
- இப்படியும் நடந்ததா..?
சந்திரபாபு நாயுடு கொளுத்தி போட்ட நெருப்பு நன்றாக பத்தி எரிகிறது தென்மாநிலம்கள் குடுக்கிற வரியில்தான் வட மாநிலம்கள் வாழுகின்ற உண்மையை . இப்பத்தான் தென் மாநிலத்தவர்களுக்கு சக்கையாக தாங்கள் இந்தியம் என்ற பெயரில் ஏமாற்றபட்டு கொண்டு இருக்கிறம் என்பது உச்சி மண்டையில் ஆணி அடித்தது போல் புரிந்து இருக்கிறது .திராவிடம் என்ற சொல் மூலமும் தமிழ் நாடு சூறையடபட்டுள்ளது சூறையடபட்டுகொண்டும் இருக்கிறது . என்னைக்கு தமிழ்நாட்டில் மார்வாடி அடிவாங்கி சொந்த இடம் நோக்கி ஓடுரானோ அன்னிக்குத்தான் தமிழ்நாட்டுக்கு பாதி விடிவு உண்டாகும் .அது மட்டும் இப்படி கொடி கொளுத்துபவர்களை போலிஸ் பிடித்து விட்டு விளையாடிக்கொண்டு இருப்பினம் . அது சரி மூத்திர சட்டியுடன் திராவிட காவடி தூக்குபவர்களை கொடி எரிப்பது போல் படம் கீறி போடுவது ஓவரா தெரியலை ?- பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு தேவையா..?
மோடி அரசு வீட்டுக்கு போகும்முன் இந்த தமிழ்நாட்டு பொம்மை அரசை வைத்து தமிழ்நாட்டை சுடுகாடாக்கி விட்டு போவதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் மத்தியில் உள்ளவர்கள் இதற்க்கு காரணம் ஓட்டுக்கு பணம் வாங்கி கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களையும் சேரும் ஒரு வகையில் . முன்பெல்லாம் இப்படியான திட்டம்களுக்கு எதிர்ப்பு எழும்போது ஒரு கட்டத்துக்கு மேல் மத்தியில் உள்ளவர்கள் விட்டுகொடுத்து போவார்கள் காரணம் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள். தமிழ் நாட்டு அரசியலில் தேவை இல்லாமல் குழப்பம் பண்ணுவான் என்று அடங்குவார்கள் மத்தியில் உள்ளவர்கள் இப்ப எவன் சொல்லியும் கேட்க்காமல் முடிந்தால் இராணுவத்தை வைத்தும் தமிழ்நாட்டு மக்கள் விரோத திட்டம்களை நடைமுறைபடுத்த முயல்கிறார்கள் ஸ்டெரிலைட் ஆலை, நியுரினோ ,மிதேன்,அத்துமீறிய காஸ் லைன் பைப் ,கூடம்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிளம்பும் மர்ம கதிர் வீச்சு , மணல் கொள்ளை எனும் பெயரில் நடக்கும் கனிம வள கொள்ளை . இப்படி அனுமான் வால் போல் நீண்டுகொண்டு போகுது .- சிரிக்க மட்டும் வாங்க
என்னது இந்த செய்தி உண்மையா ?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கடன் எடுப்பது போல் அமத்தி விட பச்சை கிடைக்கும் நேரம் அந்த கருத்துக்கு போய் சேர்ந்தால் சரி .- கேலக்ஸி S9 - 'புர்ஜ் கலீபா'வில் வர்ண ஜாலம்..!
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நமக்கும் இதே கதைதான் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்KU.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிங்களவர்கள் நல்லவர்கள் அப்படி இப்படி புகழ்பவர்களை பார்த்து என் கேள்வி ஒன்றுதான் அப்படி நல்ல சிங்களவர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் ஏன் தமிழனுக்கு எதிரான கருத்துடையவர்களையே நாடாளும் தகுதியை கொடுக்கினம் ? (பொழுது போக்கு இடத்தில் இதை எழுதுவதுக்கு மன்னிக்கவும் )- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
ஏற்கனவே 2000 tmc தண்ணீரை அநியாயமாக கடலுக்குள் விட்டு விளையாடுகினம் . இதற்க்குள் தமிழ்நாட்டுக்கு 20 tmc உச்ச நீதிமன்றமே குறைத்துவிட்டுது இப்ப இந்தாள் இப்படி கூத்தடிக்குது .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ahasthiyan, நுணா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
இந்த தீர்ப்பானது நியாமற்றது தஞ்சை விவாசாய மண்டலம் ஒரு பேச்சுக்காவது கவனிப்பில்லாமல் கிடக்கு தண்ணீர் குறைபபுக்குரிய முக்கிய காரணம் பங்களூர் போன்ற டெக் நகரங்களின் அவசிய தண்ணிர் தேவையை பற்றியே மூச்சுக்கு முன்னூறு தடவை நீதிபதிகள் கவலைபடுகினம் .- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
அரசியல் அரிசுவடி தெரியாத கூட்டம் அரசியல் பொறுப்பில் இருப்பது எங்கள் நாட்டுக்கு சேர்த்து அபத்தமானது . ஆள் உயிருடன் இருக்கும்வரை தமிழகத்துக்கு என்ன தேவையோ அடிப்படையான விடயங்களில் குறைவைக்கவில்லை .- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
- "காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"
நான் இன்று மவுன விரதம். காவிரி தீர்ப்பு குறித்து கருத்து கேட்டு, கேட்டை ஆட்டாதீர்- எங்கடா போறே, சிறீலங்காவா..?
படத்தில் உள்ளவர் இப்படி குதிப்பது முதல் தரமன்று படத்தை பார்க்கும்போது தெரிகிறது ஆனாலும் உயிர் ஆபத்து விளையாட்டு இனி என்ன போலிஸ் தேடிபோய் பிடித்து நாலு போடு போட்டு விடியோவில் அமைதியாக சிங்கன் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவார் பாருங்கள் அப்படி பிடிபடாவிட்டால் ஆள் XXX- எங்கடா போறே, சிறீலங்காவா..?
இந்த சினிமா பழையதும் சரி சமீபத்தில் பத்து வலசு கூட்டம் விசால் போன்றவர்கள் கூட தண்ணியில் நீச்சலுக்கு பாயும்போது பிழையாகவே பாய்கிறார்கள் அதுவும் கதாநாயகிகள் என்றால் பன்னிக்கு பாவாடை கட்டி குதிப்பது போல் எடுப்பார்கள் தமிழ்நாட்டில் நீச்சல் பற்றிய அடிப்படை அறிவு ஒருத்தருக்குமே இல்லையா ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் ராஜவன்னியன். - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.