-
Posts
12930 -
Joined
-
Last visited
-
Days Won
19
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.
பெருமாள் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
முதலில் புலம்பெயர் இலங்கையர் உதவி செய்யணும் என்று கேட்டு பார்த்தார்கள் காரியம் ஆகலை இப்ப நேரடியாகவே புலம்பெயர் தமிழர்களின் காலில் விழுந்து விட்டனர் முதலில் அவசரகால தடை சட்டம் அரசியல் கைதிகள் விடுவிப்பு வலிந்து காணமல் ஆக்கபட்டவ்ர்களுக்கு தீர்வு தமிழர்களின் காணி விடுவிப்பு போன்ற முக்கிய விடயங்கள் இருக்க எங்கேயோ இருக்கும் புலம்பெயர் அமைப்பை தடை பட்டியலில் எடுப்பது சிங்களம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது . இந்தகாலம் வரும் என்று காத்து இருந்தோம் இப்படி ஒரு காலம் வரபோவது தெரிந்து இங்கு கருத்து எழுத பயந்து குழுவாய் கொஞ்சபேர் ஓடினவை ஒளித்து இருந்து பார்ப்பதை விட்டு மேடைக்கு வரவும் . இல்லை சும் கனடாவில் இருந்து தமிழர்களினால் துரத்துபட்டு தடக்கி விழுந்து காலில் மாவு கட்டு போட்டுகொண்டு ரகசியமாய் திரிந்த போது எடுக்கபட்ட ரகசிய வீடியோ உங்களுக்கு கிடைக்கவில்லையா ? -
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.
பெருமாள் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சுமத்திரன் புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் உருப்படாது இங்கு லண்டனில் ஈஸ்ட்காம் பகுதியில் சும் பவுன்சர் பாதுகாப்புடன் கூட்டம் போட்ட கொட்டல் இப்ப பேய் குடியிருக்கும் விடுதியாக மாறி விட்டது . -
புலம்பெயர் அமைப்புகள் மீதான... தடையை நீக்கியது, அரசாங்கம்.
பெருமாள் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அவை ஏற்கனவே உள்ளுக்குள்ளால் நல்ல உறவு இன்று சண்டே ஈலிங் அம்மன் தேர் இரண்டு கொட்டகை போட்டு இருக்கினம் BTF காரர் உண்டியல் குலுக்கிரம் வந்த காசுடன் கொழும்பு போறம் தமிழ் ஈழத்துகாண பேச்சு வார்த்தையை தொடங்கிரம் ஈழத்தை வாங்கிறம் ..... அது விளங்குபவர்களுக்கு விளங்கனுமே ? -
சீனாவின், இராணுவக் கப்பலிற்கு... இலங்கை அரசாங்கம் அனுமதி.
பெருமாள் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கப்பல் வராமல் போயிடுமோ என்று ஏங்கிக்கொண்டிருந்தன் கப்பல் வரனும் அதுவும் இந்த அமெரிக்க சீனா கொள்ளுபாட்டு நேரம் . -
இந்த டோர்னியர் விமானம் இந்துஸ்தான் தாயரிப்பு 2௦௦2டன் இழுத்து மூடிவிட்டார்கள் இப்ப இலங்கைக்கு கொடுத்தது எந்த ரகம் என்று குறிப்பிடவில்லை இந்திய ராணுவ வெளியேற்றம் பொழுது இந்த டோர்னியர் ரக விமானம் பறந்து பறந்து வன்னி காடுகளை உளவு அறிந்தது அவர்களின் எதிர்கால பழிவாங்கல்க்கு.
-
மலையக தமிழர்கள் போல் கடைசி யுத்தம் வாடகை யுத்த விமானமோட்டிகள் டாலர்களை எறிந்து அந்நிய நாட்டு படைகள் போன்றவற்றின் முலமே வெற்றி அப்ப டொலர்களை யுத்த வெற்றிக்கு வீசி எறிந்து விட்டு இப்ப முழித்து கொண்டு இருக்கிறார்கள் @ரதிபோன்றவர்கள் இந்த திரி பக்கம் எட்டியும் பார்க்க மாட்டினம் ஏனென்றால் புலிகளை அழித்த கோத்தா கொர்னோவையும் அழிப்பார் என்று நம்பிகொண்டவர்களில் அவரும் ஒருவர் .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
பெரிய பிரத்தானியா கண்டவன் நிண்டவன் எல்லாம் அரசியல் செய்ய வெளிக்கிட்டு நிலைமை இப்படி ... -
முதலில் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்லபடும் சிங்களவர்களால் நாட்டின் முக்கிய ஏற்றுமதியாகும் தேயிலை கொழுந்து பறிக்க முடியுமா என்று கேட்டு பாருங்கள் ? இப்படி சோம்பேறித்தனமான இனமும் தமிழர் எதிர்ப்பு இனவாதமும் கொண்டவர்களால் நாடு அழிவையே சந்திக்கும் வங்குரோத்து ஆன நாடுகள் மீண்டு எழுந்து சிங்கபூர் ஆன கதை உலகில் இதுவரை இல்லை .
-
கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள்
பெருமாள் replied to nochchi's topic in ஊர்ப் புதினம்
இந்த செய்தி கொத்தாவுக்கு புனையபட்ட செய்தி போல் உள்ளது . சிங்கபூர் வந்ததும் வராததுமாக எங்கட நாடுபாய் ந்த கூட்டம் கொரட்டையில் இருந்து எழும்பி கொத்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு கொடுத்தவையாம் இதெல்லாம் மீண்டும் கோத்தா இலங்கையில் ராஜ மரியாதையுடன் இறங்குவதற்கான அடித்தளம் எந்த சிங்களவரால் அடித்து துரத்த பட்டரோ அதே சிங்களவரால் தமிழரை வென்றவர் அவருக்கு உலகில் இருக்க நாடு இல்லை எனும் அனுதாப பார்வையில் மீண்டும் தரை இறங்குவார் இலங்கையில் . -
கோட்டாவைக் கைது செய்யுமாறு... வலியுறுத்தி, யாழில் சுவரொட்டிகள்!
பெருமாள் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இதுதான் அரசியல் சாமி . கோத்தா சிங்கப்பூர்ல கால் வைத்ததுமே நாடுகடந்த அரசு பினாமி கூட்டம் அவசர அவசரமாய் நித்திரையால் எழும்பி கோத்தாவை பிடிக்க சொல்லிய மர்மம் என்ன ? யாழில் சுவர் ஒட்டி எண்ணத்தை காணப்போகிறார்கள் ? நாளை தமிழனை வென்ற கோத்தா ராஜா கம்பீரமாக கட்நாய்காவில் வந்து இறங்குவார் இதுவும் நடக்கும் . -
இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்?
பெருமாள் replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
இந்தியா இலங்கை பங்களாதேஷ் இன்னும் பல ஆசிய நாடுகள் மனித வளத்தை தொலைக்கும் நாடுகள் மேற்கு நாடுகளுக்கு மனித வளத்தின் பெறுமதி தெரிந்தவர்கள் எங்களை எல்லாம் கருணை அடிப்படையில்தான் அகதி அந்தஸ்த்து தந்தார்கள் என்றா நினைகிறீர்கள்? -
இதெல்லாம் ஊடகங்களின் சல்ஜாப்பு ஆனால் சொல்லி வைத்துகொண்டு விளையாடுவார்கள் சீனா இந்தியா அமேரிக்கா சிலோன் நாங்க வழக்கம் போல் பொங்கி கொண்டு இருப்பம் .
-
தமிழ் மிரர் ஓவரா கூவுகின்றது இந்த கப்பல் வந்துதான் அணு உலை இந்திய ராணுவ ரகசியம் போன்றவை உளவறியும் என்பது பெரும் நகைசுவை ஏற்கனவே இந்திய ராணுவ இரகசியங்களை வட இந்தியர் தரவுகளை போட்டு வித்து விட்டாங்கள் என்ற கதை வெளிவரவில்லை போல் உள்ளது .
-
கோட்டாபய நாடு திரும்புவதற்கு உகந்த நேரமல்ல: ரணில்
பெருமாள் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நல்ல கருத்துக்கள் பொக்ஸ் மைன்ட் அதை சொன்னால் காணமல் போயிடுவார் -
இந்த செய்தியை பார்த்தபின் 2௦௦9 மே க்கு பிறகு தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை கேள்விப்பட்ட கதைகளின் பின் உருவாகிய மிருகம் இன்று சிரித்து கொள்கிறது ஆனால் !.௦.............................. அவர்கள் எடுக்கணும் அதுதான் நல்லது . இவர்கள் எடுத்தால் என்ன செய்வார்கள் ? நாலு புத்த மடாலயம் தமிழர் பகுதியில் நிறுவுவார்கள் .