Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உலகில் அதி மோசமான வாகன நெரிசல் உள்ள நகரங்களில், கொழும்பு 4´ம் இடத்தில்.
  2. தினேஷ் ஷாஃப்டரின்.. கைகள் கட்டப் பட்ட நிலையில்தான்... குற்றுயிராக அவரது வாகனத்தில் இருந்து மீட்கப் பட்டார். இப்படி இருக்க... அது, கொலையா... தற்கொலையா என இன்னும் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். கைகளை... பிளாஸ்ரிக் வயரினால் கட்டப் படுவதற்கு.. இன்னும் ஒருவரோ, சிலரோ தேவை. அப்படி இருக்க.. அவர் எப்படி தற்கொலை செய்ய முடியும் என்பதை நீதிமன்றமும் சேர்ந்து, வழக்கை இழுத்தடிக்கின்றது. உருப்படாத நாடு. ############### ################ ############### வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பரிசோதனை முன்னெடுப்பு! வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் அசேல மெண்டிஸின் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் திகதி வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் தமது மகிழுந்தில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில், பொரளை மயானத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டார். இவரின் உயிரிழப்பு கொலையா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றது. இதேவேளை நேற்று நீதவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332806
  3. பந்து தண்ணிக்குள் போனால், ஆர் எடுக்கிறது.
  4. வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை மயானத்திற்கு அருகில் வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் தமது காரில் கைகள் மற்றும் வாய் ஆகியன கட்டப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1332739
  5. எப்படி எல்லாம் சிந்திக்கின்றார்கள். பட்ட மரம் ஒன்றை, அதே இடத்திலேயே.. கலைப் படைப்பாக வடித்துள்ளமை பாராட்டுக்குரியது
  6. பிரம்பு கதிரை போல் தெரிகின்றது.
  7. ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதை நுழைவாயில். 😂
  8. நான், உனக்கு... சொன்ன வேலையை மட்டும் நீ பார். ஒருவர் மூன்று அடிக்கு... ஒரு பள்ளம் என, தோண்டிக் கொண்டு வந்தார். பின்னாடி வந்தவர் அதை மூடிக் கொண்டே வந்தார். இதை ஒரு பெரியவர் வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தார். இருவரையும் பார்த்து பெரியவர் கேட்டார் என்னப்பா செய்கிறீர்கள் எனக்கு எதுவும் புரியலை என்றார். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அரசாங்க வேலை நடக்குது, அதுதான் எனக்கு புரியலை புரியும்படியாக சொல்லுங்க என்றார். மரக்கன்று நடும் வேலை நடக்குது இதுக்கு வேலை செய்ய நாங்க 3 பேர் இருந்தோம் 1நபர் பள்ளம் தோண்ட வேண்டும் 2நபர் செடி நட வேண்டும் 3நபர் பள்ளம் மூட வேண்டும் இன்று செடி நடு பவர் வரவில்லை நான் மேலதிகாரிகளிடம் சொன்னேன் அதுக்கு அவர் சொன்ன பதில்... "நான் உனக்கு சொன்ன வேலையை மட்டும் நீ பார் அடுத்தவர்களைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்" - தென்கச்சி கோ சுவாமிநாதன். -
  9. பிரதமர் மோடியும், ஜேர்மன் அதிபரும்.. ஹிரோஷிமாவில் ஜி7 மாநாட்டின் போது சந்தித்தனர்.
  10. கள்ளச் சாராயம் என்று சொல்லக் கூடாதாம். அது மெதனால் கலந்த விஷச் சாராயமாம். ஆக…. தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் இல்லையாம். 🤣
  11. என் இனத்தின் எதிரியாய் இருந்தால், எனக்கு கோபம் வரும்... -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்.-
  12. சரியாய்த்தானே... சொல்லியிருக்கிறார்கள். அவங்க சொன்னதை முதலில் நிறைவேற்று.
  13. இதுதான்... கணவன், மனைவி தாம்பத்திய உறவு. #
  14. துபாய். 35 வருடத்தில் நம்ப முடியாத மாற்றம்.
  15. அடி ஆத்தா... ஆத்தோரமா வாறியா... 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.