[**] மனித உரிமைக்கும், மனித நீதிக்கும், சமாதானத்திற்கும், குரலெழுப்பும்....
இந்தஉலகமானது.... உரிமைகேட்டு, நீதிகேட்டு, சமாதன வழியில்..... தீர்வு கேட்டு நிற்கும்,
எமது மக்களிற்குச் சார்பாக... குரலெழுப்ப வேண்டும்.
இதுவே.... உலகத்தின் இன்றைய, தார்மீக கடப்பாடு ஆகும் [**]
தமிழ் ஈழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்.