Everything posted by வீரப் பையன்26
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த ஹாமாஸ் பிரச்சனைக்கு பின்னாள் நின்று இஸ்ரேல இயக்குவது அமெரிக்கா பல டன் ஆயுதத்தை இன்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி அவைச்சு இருக்கு எல்லாம் உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளாய் தான் இருக்க முடியும்..............இந்த உலகம் அழிய போவது அமெரிக்காவால் தான்...........சும்மா ஒரு விம்பம் தான் இஸ்ரேலின் உளவுத்துறை அடிக்க யாரும் இல்லை இஸ்ரேல் தொழிநுட்பத்தில் வளந்த நாடு ஜடோம்மை மீறி இஸ்ரேலுக்குள் குண்டுகள் விழாது.........கிஸ்புள்ளா ஏவிய ஏவுகளைகள் எத்தனை இஸ்ரேலுக்குள் விழுத்து வெடிச்சு இருக்கு...........ஜநா பார்வையிடக் கூட தடை இஸ்ரேலில்...........ஜநா பார்வையிட்டால் உண்மை உலகிற்க்கு தெரிய வந்து விடும்..............ஹிட்டலர் அந்த காலத்தில் இவர்களை விட்டு வைச்சது தப்பு ஒட்டுமொத்தமாய் தேடி தேடி அழிச்சு இருக்கனும் கள்ள யூதர் அடைக்கலம் கொடுத்த நாட்டை சொந்தம் கொண்டாடுது............. அமெரிக்கன் இல்லை என்றால் இவர்களால் ஹமாஸ் மீதான போரை சமாளிக்க முடியாது..............அழியட்டும் இஸ்ரேல்............இப்ப நடக்கும் அநீதிய பார்த்த சிறுவர்கள் பின்னால்களில் இஸ்ரேல் அரசுக்கு எதிரா ஆயுதத்தை கையில் எடுக்குங்கள்............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நொச்சி ஜயா உக்கிரேன் பிரச்சனைக்கு பிறக்கு ரஸ்சியாவுக்கு அதிக ரோன் கொடுத்தது ஈரான் இதற்கு பிறக்கு இரு நாடுகளும் ஆயுதரீதியாக சில ஒப்பந்தம் போட்டதாக சில உண்மை தகவல்கள் வந்தது அதில் அணுகுண்டு பற்றியும் பேசப் பட்டது.............ஈரான் 2010ம் ஆண்டு அணுகுண்டு செய்ய தொடங்க அமெரிக்கா பல தடைகளை போட்டு அதை தடுத்து நிறுத்தியது..............ஆனால் ஈரான் அதற்கு பிறக்கு ரகசியமாய் செய்து இருக்க கூடும்.............ரஸ்சியா மீதான ஒப்பந்தத்தில் கூட அணுஆயுதம் பற்றி எல்லாம் பேசம் பட்டது எல்லாம் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சும்மா தமாஸ் பண்ண வேண்டாம் பெரியவரே அணுகுண்டு ஈரானிடம் இருந்தாலும் அதை அவர்கள் இஸ்ரேல் மேல் போட மாட்டினம் இஸ்ரேல அழிக்குவில் அவர்களிடம் பல குண்டுகள் இருக்கு கிஸ்புள்ளா அமைப்பிடம் பல வகையான குண்டுகள் இருக்கு ஹமாஸ் இஸ்ரேல் பிரச்சனை கைமீறி போனால் அவர்களும் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அளவிற்க்கு நல்ல அடி கொடுப்பார்கள் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேனின் டாங்கிகளை அடிச்சு நொருக்கும் காணொளிகள் பார்க்க வில்லையா ஹாமாஸ்சின்ட இந்த அடிக்கே இஸ்ரேல் திண்டாடுது அதிக தொழிநுட்ப்ப ஆயுதத்தை வைத்து இருக்கும் கிஸ்புள்ளா அடிக்க தொடங்கினா இஸ்ரேனின் தலை நகரம் ரெல் அவி மெது மெதுவாய் தரமட்டம் ஆகிடும் ரஸ்சியா கொடுத்த ஆயுதம் சில ஹிஸ்புள்ளாவின் கைக்கு வந்து விட்டதாம்............இஸ்ரேல் போரை நிப்பாட்டினால் அழிவை குறைக்கலாம் இந்த போர் நீடித்தால் அழிவு எப்படி இருக்கும் என்று அந்த ஆண்டவருக்கு தான் தெரியும் நெத்தனியா உலக மக்கள் வெறுக்கும் நபர் ஆகி விட்டார்............உலக மட்டத்தில் இஸ்ரேலுக்கு கெட்ட பெயர் உருவாகிட்டு............அமெரிக்கன்ட டவுள் கேம்மையும் மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் அமெரிக்கன்ட நாட்டான்மை வேலைய இனி வரும் காலங்களில் யாரும் செவி மடுத்து கேட்க்க போவது கிடையாது...............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீனத்துக்கு ஆதரவாய் செயல் பட்ட பல யூடுப் சணல்கள் முடக்கப் பட்டு விட்டன.............யூடுப்பும் ஒரு சார்வாய் செயல் படுது..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நவாலி தேவாலயம் மீது 1995ம் ஆண்டு குண்டு போட்டு தேவாலயத்துக்கையே நூறுக்கும் மேல் பட்ட பொது மக்கள் தொட்டு சிறுவர்கள் சிறுமிகள் பலி...........அந்த தேவலையத்துக்கை ஆயுதம் தாங்கிய போராளிகள் யாரும் இல்லை நவாலி தேவாலய படு கொலைய நேரில் பார்த்த இளைஞன் பின்னாளில் தன்னை போராட்டத்தில் இணைத்து 2007கரும்புலியா பிறப்பெடுத்து எல்லாளன் நடவடிக்கையின் போது 21 கரும்புலிகளுடன் ( மதிவதனன் ) மூச்சும் நின்று போனது அனுராதபுரத்தில் 🙏🙏🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பெரியவரே அது உங்களுக்கான பதில் கிடையாது நெச்சி ஜயாவுக்கான பதில் அவர் தான் இணைப்பை இணைத்தார் அணுகுண்டு அமெரிக்காதான் மறைமுகமாய் இஸ்ரேலுக்கு கொடுத்தது என்று பல வருடத்துக்கு முதலே என் காதால் கேட்டு இருக்கிறேன் பாக்கிஸ்தான் வைத்து இருக்கும் அணுகுண்டு மீதான சந்தேகம் இன்றும் பலருக்கும் உண்டு.............. பாக்கிஸ்தானுக்கு பக்கத்து நாடானா ஈரான் அணுகுண்டு செய்ய தொடங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.............ஆனால் இப்போது உள்ள சூழலில் ஈரான் அணுகுண்டை சர்வதேசத்துக்கு தெரியாம வைத்து இருக்கு..............பாக்கிஸ்தானை விட ஈரான் தொழிநுட்பத்தில் வளந்த நாடு...........ஈரானியர் அறிவானவர்கள்................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படியான ஆர்பாட்டம் ஒட்டு மொத்த உலகெங்கும் நடக்கனும் பினம் தின்னி நெத்தினியா போர் குற்றவாளி என்று அறிவிக்கனும் இஸ்ரேல் அதி பயங்கரவாத நாடு பட்டியலில் இணைக்கனும்............... வெல்லட்டும் பலஸ்தீன மக்களின் அகிம்சை போராட்டம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்கன்ட கள்ள குழந்தை இஸ்ரேலுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்தது என்று பல வருடத்துகு முதலே வெளிப்படையாய் பலருக்கு தெரிந்த ஒன்று............... அணுகுண்டு இருந்த படியால் தானே அணுகுண்டு பற்றி இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் வார்த்தைய வெளியில் விட்டவர்🙈
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அரக்கனிடம் இருந்து என்ன பதில் வரும் இந்த நூற்றாண்டு கண்ட மிகப் பெரிய அரக்கன் நெத்தனியா
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நண்பா இந்தியா பல்லு இல்லாத பாம்பு............ சொந்த நாட்டு மீனவனை கொன்று குவிச்சாலும் இலங்கை எங்கட நட்ப்பு நாடு
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த செய்தி நேற்று யூடுப்பில் பார்த்தேன் அதை திண்ணையில் எழுதினேன்..............அணுகுண்டு பாவித்து விட்டு இவர்கள் இந்த உலகில் நின்மதியாய் வாழ முடியுமா........... ரஸ்சியனும் ஈரானும் பிறக்கு வைச்சு செய்தால் இஸ்ரேல் என்ர நாடு இந்த உலகவரை படத்தில் இருக்காது........... தோல்வியின் உச்சம் தான் உவனை உப்படி யோசிக்க வைக்குது..........இஸ்ரேல் மருத்துவமனையில் காய்ப் பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் உடல்கள் வந்து கொண்டு இருக்காம்............ஆனால் மருத்துவனைகளில் இடம் இல்லையாம் இதனால் வேறு இடங்களில் வைத்து காயப்பட்டவர்களை வைத்து பார்க்கினமாம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எந்த உலகில் வாழுகிறீர் இது பற்றிய செய்திகள் யாழ் களத்திலே அதிகம் கொட்டிப் போய் இருக்கு பட ஆதாரத்தோடு பின்னைய காலங்களில் படங்கள் தானாகவே நீங்கி இருக்கும் திராவிட ஆதரவாகர் நீங்கள் ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தை அப்போது வைக்கோ பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் இதெல்லாம் ஜெயா தொலைக் காட்சியில் நேரடியா மக்கள் பார்க்கும் படி செய்தவை யூடுப்பிலும் பார்க்கும் படி இருந்தது 14ஆண்டுகள் கடந்து விட்டன பழசை நோன்டி தலையிடிய வேண்ட விருப்பம் இல்லை....... வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ! By Sridhar L Published: Monday, March 9, 2009, 17:26 [IST] சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதத்தை மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என உண்ணாவிரத நிறைவில் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட காய்ச்சல் | ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர் தீபாவளிக்கு தியாகராயநகருக்கு குழந்தையுடன் Purchase செய்ய வந்த குடும்பங்கள் | Oneindia Tamil உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர். ADVERTISEMENT முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளைத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மேடைக்கு அருகில் பெரிய பந்தல் போடப்பட்டு அதில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலையில் அடித்த வெயிலையும், பிற்பகலுக்கு மேல் தூறிய மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் பகுதியில் பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பித்ததால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைப் பாராட்டி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அபோது வைக்கோ அதிமுக்கா கூட்டனியில் இருந்தார்..........உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் பட்ட மாதம் 2009 . மூன்றாம் மாதம்...........போர் நடக்கும் போது பொது மக்கள் சாகவது இயல்வு தானே என்று தலைக் கனத்தில் அறிக்கை விட்டா...........ஈழத்தில் நிலமை படு மோசமாய் போய் கொண்டு இருக்கு மக்கள் சிங்கள இனவாத அரசால் என்னுக் கனக்கில்லாம கொல்ல படுகினம் என்ர உண்மைய வைக்கோ அவாக்கு ஆதாரத்தோடு சொல்லி இருக்க கூடும் உன்னா விரதம் காலை ஆரம்பித்து மாலை 6மனி அளவில் வைக்கோ பழச்சாறு கொடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தார் பின்னைய காலங்களில் ஹிலரி கிலின்டன் ஜெயலலிதாவை தமிழ் நாட்டுக்கு வந்து நேரில் சந்திச்சு ஈழம் தொடர்பாக பேசினா இது 2013களில் தமிழக மாணவர்கள் தொடங்கின சாகும் வரை உண்ணா விரதம் அதை இரவோடு இரவாக காவல்துறைய வைத்து மாணவர்கள கைது செய்தா ஆனால் அந்த போராட்டம் த்மிழக மாண மாண்விகள் மத்தியில் காட்டு தீ போல் பரபி கிட்ட தட்ட மூன்று கிழமைக்கு மேல் மாணவர்களின் அகிம்சை போராட்டம் தொடர்ந்தது இதே திருட்டு ரயில் திருடன் கருணாநிதி ஆட்சியில் இருந்து இருக்கனும் மாணவர்களின் போராட்டத்தை ஒரு நாளிளே நசுக்கி இருப்பான்.............. மாணவர்களின் போராட்டத்துக்கு அஞ்சி கருணாநிதி உடன ஒரு முடிவெடுத்தார் கூடா நட்ப்பு கேடாய் முடியும் அது தான் திமுக்கா காங்கிரஸ் கூட்டனியில் இருந்து விலகிறது என்று ஊடகங்கள் மூலம் அறிவித்தவர் அதே போல் தான் தொ திருமாளவனும் தாங்களும் காங்கிரஸ் கூட்டனியில் இருந்து விலகிறோம் என்று ஊடகங்களுக்கு முன்னாள் சொன்னவர் பின்னைய காலங்களில் அதே காங்கிரஸ் கூட கூட்டனி வைச்சது திமுக்காவும் விடுதலைசிறுத்தை இதை விட அவமானம் வேறு ஒன்றும் இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அவா கூட போர் உச்சத்த தொட்ட போது வேறு நிலைப்பாட்டை எடுத்து உன்னா விரதம் இருந்தா போரை நிப்பாட்ட சொல்லி பின்னைய காலங்களில் ஈழத்துக்காக உண்மையா குரல் கொடுத்தா............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மகிந்தாவை கவுரவப் படுத்தின குற்றத்துக்காக ஒரு இனத்தை நம் கண் முன்னே துடி துடிக்க அழிக்கும் இஸ்ரேலின் செயலை கண்டு ரசிக்குதுகள் என்றால் உண்மையில் என்ன மன நிலை படைத்த மனிதர்கள் தெரியாது தாத்தா அந்த சின்னப் பிள்ளைகள் கதறி அழும் காட்சிகளை பார்க்க உண்மையில் கண் கலங்குது பத்து அடுக்கு மாடி கொன்ட வீட்டில் மீது விமான தாக்குதல் செய்கிறார்கள் அந்த மாடி வீட்டில் குறைந்தது ஒரு குடும்பத்தில் 5 பேர் என்று பார்த்தால் கூட எத்தனை உயிர்கள் ஒரு குண்டு தாக்குதலில் பலி ஆகி இருப்பினம் 2009களில் கஞ்சிக்கு நின்ர பிள்ளைகள் மீது செல் தாக்குதல் நடத்தில் கொல்லும் போது எங்கட மனம் எவளவு வேதனை பட்டது தாத்தா................... ஹமாஸ் விடுதலைக்காக போராடும் ஒரு அமைப்பு உலகின் முதல் திவிரவாத நாடு அமெரிக்கா தான் அமெரிக்கன் அவங்களே மனித இனத்தின் ரத்தத்தை பார்த்து ரசிக்கும் அரக்கர்கள் இதில் மற்றவர்களை பார்த்து தீவிரவதி மண்ணாங்கட்டி மாதி நெத்தியா செய்வது போர் குற்றத்தில் வராது ஜயா சவை அமெரிக்கனுக்கு சிங் சாங் அடிக்க உருவாக்கப் பட்டது இத்தனை நாடு சொல்லியும் போரை நிப்பாட்டாம போர் செய்து தினமும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கொறாங்கள்.............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உப்படித் தான் 2003களில் நான் பாடசாலையில் படித்த காலத்தில் சதாமுசேன் அனுகுண்டு வைத்து இருக்கிரார் அதுக்காக இராக் மீது போர் தொடுக்கப் போகிறோம் என்று கிலம்பினவை தான் அமெரிக்கன் சதாமை கைது செய்து தூக்கில் போட்டாச்சு அனு குண்டு எங்கை இதுவரை அதற்கான விளக்கம் இல்லை உலகை சுரன்டு கொழுத்த பூதமான அமெரிக்காவிடம் அதே போல் தான் அமெரிக்கன்ட கள்ள குழந்தை இஸ்ரேல் மருத்துவமனை மீது அம்பிலேஸ் மீது தாக்குல் செய்து விட்டு ஏதாவது பொய்யை அவுட்டு விடனும் தானே அந்த பொய்களுக்கு முட்டுக் கொடுக்க உங்களை போல ஒவ்வொரு இனத்தில் குறைந்தது 1000 பேர் இருந்தால் போதும் இஸ்ரேல் அமெரிக்கன் செய்யும் அநிதிகளை மறைத்து பொய் பரப்புரை செய்ய 👍
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் எழுதினது மேற்க்கத்தைய நாட்டு அரசியல் வாதிகளை பற்றி இந்த திரியில் எழுதும் கருத்துக்களை நான் நேரம் ஒதுக்கி வாசிப்பது கிடையாது அம்பிலேன்ஸ் மீதான தாக்குதல் படத்தை பார்க்க எந்த உலகில் நாம் வாழுகிறோம் என்னு யோசிக்க தோனுது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஹா ஹா எனக்கு இந்த ஜடங்கள் பிடிக்காது தாத்தா ஊர் பழங்கள் அதிகம் பிடிக்கும்
-
தீபாவளி... சிரிப்புகள்.
அருமை அருமை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதை புட்டின் செய்து இருந்தால் இன் நேரம் அமெரிக்கர்களும் ஜரோப்பா கோமாளிகளும் இது மாகா போர் குற்றம் அது இது என்று சேற்ற வாரி அடிச்சு இருக்குங்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறப்பு தாத்தா🥰🙏
- திண்ணை
-
திண்ணை
நீக்கியாச்சு எல்லாருடைய தடையும் ஈழப் பிரியன் அண்ணா மோகன் அண்ணாவின் முகத்துக்கா யாழில் இணைந்து இருக்க விரும்புகிறேன்😍🙏..........
-
மே-18, 2009 வரையிலான மொத்த மாவீரர் விரிப்பு - ஆவணம்
@goshan_che யாழிலே புள்ளி விபரம் இருக்கு.........ஆனால் நான் 2006தான் பார்த்தேன் அப்போது 11000ஆயிரத்துக்கு குறைவா தான் அதில் இருந்தது 1983 தொடக்கம் 2006வரை...........ஆனால் இதில் 2008வரை இருக்கு................ நான் சொன்ன புள்ளி விபரம் தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கிறேன்🙏..............
-
நானும் கவிதாயினியும்.....💕
அருமை அருமை தாத்தா😁............... பரிமளம் பாட்டிய மனதில் வைத்து எழுதின மாதிரி இருக்கு தாத்தா லொல்😁............