Everything posted by வீரப் பையன்26
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈழ விடுதலையை ஒரு நாளும் மறந்து விட்டு அல்லது கடந்து விட்டு செல்ல முடியாது என்ற படியால் தான் தமிழர்கள் பல வழிகளில் போராடுகினம் ஜ மீன் அகிம்சை வழியில்................. நான் உங்களை பார்த்து எத்தனையோ கேள்விகள் கேட்டு விட்டேன் நீங்கள் ஒன்றுக்கும் ஒழுங்காய் பதில் அளித்த மாதிரி தெரிய வில்லை..............ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் ஹமாஸ் போராளிகளை தீவிரவாதி என்று எதன் அடிப்படையில் சொல்லுறீங்கள்.............இதுக்கு நீங்கள் விளக்கம் தந்தால் தொடர்ந்து விவாதிப்போம் இல்லையேன் இதோட முடித்து கொள்ளுவோம்😜🙈.............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதுவரை ஹமாஸ் போராளிகளால் கொல்லப் பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் எண்ணிக்கையை சரியா சொன்னால் நான் உங்களுடன் விவாதம் செய்வதை நிறுத்தி கொள்ளுகிறேன்..............உங்களுக்கு இப்படி சொன்னாலும் புரியுதான்டு பாப்போம்...........ஏன் என்றால் இடைசுகம் எம் நாட்டு பிரச்சனையையும் இதுக்கை இழுக்கிறீங்கள்......அதாவது 1996ம் ஆண்டு மூன்று நாள் முல்லைத்தீவில் நடந்த சண்டையில் 1000க்கு மேல் பட்ட சிங்கள ராணுவம் கொல்ல பட்டார்கள் தானே அதில் எத்தனை உடலை சிங்கள அரசு வேண்டினது..............சிங்கள மக்களுக்கு முல்லைத்தீவில் நடந்த சண்டையில் எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் என்று அவர்களின் முக்கியமான ஊடகம் மூலம் சிங்கள மக்களுக்கு சொல்லப் பட்டது............அதே போல் தான் இனவாத இஸ்ரேல் அரசும் மேற்கத்தைய நாடுகளுக்கு தங்களின் பக்கம் இழப்புகள் குறைவு என்று பச்சையாய் பொய்ய அவுட்டு விடுகினம்.............உலகில் இஸ்ரேல் அரசை போல் ஒரு அரசு இந்த நூற்றாண்டில் இருக்க வாய்ப்பே இல்லை..............புற்றுநோய் மருத்துமனை மீது தாக்குதல் நடத்த மனசு வருகுது என்றால் அவங்கள் கடவுளின் பிள்ளையா இருக்க வாய்ப்பே இல்லை சாத்தான் ஓதும் அழிவுக்கு இஸ்ரேல் உடந்தை ஒசாமா பின்லேடன வளத்து விட்டதும் அமெரிக்கா தான் அதே ஒசாமா பின்லேடன படுகொலை செய்து கடலில் தூக்கி போட்டதும் நீங்கள் கழுவி விடும் நாடான அமெரிக்கா தான்.................ஹமாஸ் போராளிகளின் உண்மை வரலாறை படியுங்கோ அப்ப பல உண்மைகள் வெளிய வரும்........... நெல்சன் மண்டேலா அவரும் ஒரு காலத்தில் பயங்கரவாதி தீவிரவாதி என்று தான் இந்த உலகம் சித்தரித்தவர்கள்.......... பின்னைய காலங்களில் நெல்சன் மண்டேலாவை தங்களின் வெள்ளை மாளிகைக்கு வர வைத்து விருந்து கொடுத்தவர்கள் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன் நம் கண் முன்னே நடந்த சம்பவங்கள்..............நெல்சன் மண்டேலாவின் இறுதி சடங்குக்கு உலக தலைவர்கள் எல்லாரும் முந்தி அடிச்சு கொண்டு போனதெல்லாம் இன்னொரு வரலாறு.............எடுத்ததுக்கெல் லாம் போராளிகளை தீவிரவாதி என்று சொல்லாதீர்கள் அதை நினைத்து பின்னைய காலங்களில் நீங்கள் வருத்தப் படுவீங்கள்😁🙈..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் புத்தகத்தின் ஒரு பக்கத்தை தான் பார்க்கிறீங்கள் மறு பக்கத்தையும் பாருங்கோ................இனவாத இஸ்ரேல் அரசால் பரப்பப் படும் புரளிகளை கேட்டு வன்மத்தை கக்கிறீங்கள்.............இறந்த இஸ்ரேல் ராணுவத்தை அடக்கம் செய்யிறவர் இன்று ஒரு ஊடகத்துக்கு கவலையுடன் பேட்டி கொடுத்து இருக்கிறார்...........ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் இறந்த இஸ்ரேல் ராணுவத்தை இடை விடாது அடக்கம் செய்து கொண்டு இருக்கிறோமாம்............ஹமாஸ் போராளிகளின் அடி இதெல்லாம் ஒரு அடியா என்று நக்கல் செய்தீங்கள்..........இறந்த காயப்பட்ட இஸ்ரேல் படையினரை கெலிகப்ட்டரில் கொண்டு போகினம் உடனுக்கு உடன்...........ரஸ்சியன்ட ஈரான்ட ஆயுதம் எவளவு அழிவை ஏற்படுத்தும் என்றதுக்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டு மேற்க்கத்தைய ஊடகங்கள் எல்லாம் அமெரிக்கன்ட கட்டு பாட்டில்................ Twitterரில் உண்மை காணொளிகளை பதிவேற்றம் செய்ய முழு சுதந்திரம் உண்டு............நீங்கள் தலைகீழா நின்று எழுதினாலும் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு........ஜநாவை மதிக்காத எந்த நாடும் பயங்கரவாத நாடு தான்.............காசாவில் 500 மக்களுக்கு ஒரு கழிவறை..........இதனால் நோய் தொற்று அதிகமாக கூடும் என்று சுகாதாரத்துறை சொல்லி இருக்கு.............இனவாத இஸ்ரேல் கொன்று குவிப்பதெல்லாம் பச்சிலங் குழந்தைகளை............ஹமாஸ் போராளிகள் போர் செய்வது இனவாத இஸ்ரேல் அரசுடன்.........ஹமாஸ் போராளிகன் நோக்கம் அப்பாவி இஸ்ரேல் மக்களை கொல்லுவது கிடையாது...................
-
களைத்த மனசு களிப்புற ......!
லோக்கள் அணிக்கு அதுவும் எதிர் அணிக்கு சிவப்பு அட்டை ஹா ஹா அந்த அணி பலம் இல்லாத அணி............சிவப்பு அட்டை கிடைக்காட்டி பத்து கோலுக்கை உள்ள தான் வந்து இருக்கும் ஹி ஹி 😁................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் போராளிகளும் இனவதா இஸ்ரேலும் உடன் பட்டு இருக்கினம் 🙏...........
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கடுகு சிறுசு என்றாலும் காரம் பெரிசு ஹா ஹா
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ்சின்ட ஒளிவுமறைவில்லா அடிய பாருங்கோ ஹா ஹா அழியட்டும் இஸ்ரேல்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கிரிக்கேட் பற்றிய மூன்று திரி தொடர்ந்து இருப்பதால் மாறி எழுதி விட்டோம் முடிந்தால் உலக கோப்பை திரிக்கு மாத்தி விடுங்கோ
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஓவருக்கு 10ரன்ஸ் படி அடிக்கனும் நண்பா 21ஓவருக்கி 210ரன்ஸ் அடிக்கனும் ஆனால் சிரமம் விக்கேட்ட இழந்தால் அடுத்து வருபவர் அடிச்சு ஆட நேரம் எடுக்கும் பிறக்கு ஓவருக்கு 12ரன்ஸ் படி அடிக்கனும்...........நியுசிலாந் கப்டன் மற்றும் மிட்சேல் அவுட் ஆகாம அதிரடியா விளையாடினம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நான் எழுதினதை கொப்பி பண்ணி அதே திரியில் நீங்கள் பதில் அளித்ததால் தான் உங்களுக்கு எழுத வேண்டி வந்தது............தேவை இல்லாம அண்ணன் சீமானை இழுக்கும் போதே தெரியும் உங்கட நோக்கம் என்ன என்று.............உக்கிரேன் கோமாளி செலன்சிக்கு ஜிங் சாங் அடிச்சு முடிஞ்சுது...............இப்போது பலஸ்தீன பிரச்சனைக்குள் வந்து சீமானின் பெயரை தேவை இல்லாம இழுக்கிறீங்கள் அதுக்காக தான் என் பதில்😁.............. நீங்கள் ஒரு சார்வாய் எழுதும் கருத்துக்கை நான் மூக்கை நுழைப்பது கிடையாது அது உங்கட தனிப்பட சுதந்திரம்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செலன்சிய தூக்கி பிடிச்ச ஆட்கள் யாழில் இப்ப உக்கிரேன் செய்திகள் பற்றி விவாதிப்பதில்லை😁.............
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பண ஆசையால் தான் பல வீரர்கள் தாய் நாட்டுக்கு விளையாடாம சீக்கிரம் ஓய்வை அறிவிக்கிறவை இலங்கை வீரர்கள் பலருக்கும் ஜபிஎல்ல விளையாடி பண மழையில் மிதக்கனும் என்ர ஆசை இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுத்தால் ஏலத்தில் எடுத்த அணிக்கு தான் பாதிப்பு நான் பார்த்த மட்டில் ரெஸ் விளையாட்டில் விளையாடின இளம் வீரர்கள் சிலர் பின்னைய காலங்களில் தனிய 20ஓவர் மற்றும் 50ஓவர் மச்சில் தான் விளையாடினம்............ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருந்த சில வீரர்களை தவிற இலங்கை அணியில் இருந்து புது புகங்களை ஜபிஎல் ஏலத்தில் இனி ஒரு போதும் எடுக்க மாட்டினம் இந்த தடை நீங்கினாலும் அதே நிலை தான்..............இலங்கை வீரர்களை விட அப்கானிஸ்தான் அணியில் திறமையான ஒரு சில வீரர்கள் இருக்கினம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சீமானின் அரசியலை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாது ஆன படியால் இந்த திரிக்குள் இருந்து முக்க வேண்டாம்.............வட நாட்டான் தமிழக காவல்துறைக்கு கை வைக்கும் நிலைக்கு வந்து விட்டான்............. சீமானை ஆட்சியில் உக்கார வைப்பதா வேண்டாம என்பதை தமிழக மக்கள் முடிவு பண்ணுவினம் நாம் இந்த திரியில் விவாதிப்பது பலஸ்தின பிரச்சனை பற்றி ஆட்டுக்கை மாட்டை தொடர்ந்து கலந்து அடிக்கிறது தானே உங்கள் வேலை அதை திறம் பட செய்யிறீங்கள்🙈................ சத்தியமாய் எனக்கு உங்களுடன் கருத்தாடல் செய்ய துப்பரவாய் பிடிக்காது😜..........எனது கருத்துக்கு பதில் அளித்து இருந்தீங்கள் அதற்காக பதில் அளிக்கிறேன்.........பின் குறிப்பு சீமான் முன்னொடுக்கும் அரசியல் பிடித்த படியால் தான் இளையதலைமுறை பிள்ளைகள் அண்ணன் சீமான் பின்னால் போகினம்...........உங்களை என்னை விட அறிவான பிள்ளைகள் பல ஆயிர கணக்கில் நாம் தமிழர் கட்சியில் இருக்கினம்............. நன்றி வணக்கம்.............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த ஹாமாஸ் பிரச்சனைக்கு பின்னாள் நின்று இஸ்ரேல இயக்குவது அமெரிக்கா பல டன் ஆயுதத்தை இன்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி அவைச்சு இருக்கு எல்லாம் உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளாய் தான் இருக்க முடியும்..............இந்த உலகம் அழிய போவது அமெரிக்காவால் தான்...........சும்மா ஒரு விம்பம் தான் இஸ்ரேலின் உளவுத்துறை அடிக்க யாரும் இல்லை இஸ்ரேல் தொழிநுட்பத்தில் வளந்த நாடு ஜடோம்மை மீறி இஸ்ரேலுக்குள் குண்டுகள் விழாது.........கிஸ்புள்ளா ஏவிய ஏவுகளைகள் எத்தனை இஸ்ரேலுக்குள் விழுத்து வெடிச்சு இருக்கு...........ஜநா பார்வையிடக் கூட தடை இஸ்ரேலில்...........ஜநா பார்வையிட்டால் உண்மை உலகிற்க்கு தெரிய வந்து விடும்..............ஹிட்டலர் அந்த காலத்தில் இவர்களை விட்டு வைச்சது தப்பு ஒட்டுமொத்தமாய் தேடி தேடி அழிச்சு இருக்கனும் கள்ள யூதர் அடைக்கலம் கொடுத்த நாட்டை சொந்தம் கொண்டாடுது............. அமெரிக்கன் இல்லை என்றால் இவர்களால் ஹமாஸ் மீதான போரை சமாளிக்க முடியாது..............அழியட்டும் இஸ்ரேல்............இப்ப நடக்கும் அநீதிய பார்த்த சிறுவர்கள் பின்னால்களில் இஸ்ரேல் அரசுக்கு எதிரா ஆயுதத்தை கையில் எடுக்குங்கள்............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நொச்சி ஜயா உக்கிரேன் பிரச்சனைக்கு பிறக்கு ரஸ்சியாவுக்கு அதிக ரோன் கொடுத்தது ஈரான் இதற்கு பிறக்கு இரு நாடுகளும் ஆயுதரீதியாக சில ஒப்பந்தம் போட்டதாக சில உண்மை தகவல்கள் வந்தது அதில் அணுகுண்டு பற்றியும் பேசப் பட்டது.............ஈரான் 2010ம் ஆண்டு அணுகுண்டு செய்ய தொடங்க அமெரிக்கா பல தடைகளை போட்டு அதை தடுத்து நிறுத்தியது..............ஆனால் ஈரான் அதற்கு பிறக்கு ரகசியமாய் செய்து இருக்க கூடும்.............ரஸ்சியா மீதான ஒப்பந்தத்தில் கூட அணுஆயுதம் பற்றி எல்லாம் பேசம் பட்டது எல்லாம் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சும்மா தமாஸ் பண்ண வேண்டாம் பெரியவரே அணுகுண்டு ஈரானிடம் இருந்தாலும் அதை அவர்கள் இஸ்ரேல் மேல் போட மாட்டினம் இஸ்ரேல அழிக்குவில் அவர்களிடம் பல குண்டுகள் இருக்கு கிஸ்புள்ளா அமைப்பிடம் பல வகையான குண்டுகள் இருக்கு ஹமாஸ் இஸ்ரேல் பிரச்சனை கைமீறி போனால் அவர்களும் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அளவிற்க்கு நல்ல அடி கொடுப்பார்கள் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேனின் டாங்கிகளை அடிச்சு நொருக்கும் காணொளிகள் பார்க்க வில்லையா ஹாமாஸ்சின்ட இந்த அடிக்கே இஸ்ரேல் திண்டாடுது அதிக தொழிநுட்ப்ப ஆயுதத்தை வைத்து இருக்கும் கிஸ்புள்ளா அடிக்க தொடங்கினா இஸ்ரேனின் தலை நகரம் ரெல் அவி மெது மெதுவாய் தரமட்டம் ஆகிடும் ரஸ்சியா கொடுத்த ஆயுதம் சில ஹிஸ்புள்ளாவின் கைக்கு வந்து விட்டதாம்............இஸ்ரேல் போரை நிப்பாட்டினால் அழிவை குறைக்கலாம் இந்த போர் நீடித்தால் அழிவு எப்படி இருக்கும் என்று அந்த ஆண்டவருக்கு தான் தெரியும் நெத்தனியா உலக மக்கள் வெறுக்கும் நபர் ஆகி விட்டார்............உலக மட்டத்தில் இஸ்ரேலுக்கு கெட்ட பெயர் உருவாகிட்டு............அமெரிக்கன்ட டவுள் கேம்மையும் மக்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் அமெரிக்கன்ட நாட்டான்மை வேலைய இனி வரும் காலங்களில் யாரும் செவி மடுத்து கேட்க்க போவது கிடையாது...............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பலஸ்தீனத்துக்கு ஆதரவாய் செயல் பட்ட பல யூடுப் சணல்கள் முடக்கப் பட்டு விட்டன.............யூடுப்பும் ஒரு சார்வாய் செயல் படுது..............
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நவாலி தேவாலயம் மீது 1995ம் ஆண்டு குண்டு போட்டு தேவாலயத்துக்கையே நூறுக்கும் மேல் பட்ட பொது மக்கள் தொட்டு சிறுவர்கள் சிறுமிகள் பலி...........அந்த தேவலையத்துக்கை ஆயுதம் தாங்கிய போராளிகள் யாரும் இல்லை நவாலி தேவாலய படு கொலைய நேரில் பார்த்த இளைஞன் பின்னாளில் தன்னை போராட்டத்தில் இணைத்து 2007கரும்புலியா பிறப்பெடுத்து எல்லாளன் நடவடிக்கையின் போது 21 கரும்புலிகளுடன் ( மதிவதனன் ) மூச்சும் நின்று போனது அனுராதபுரத்தில் 🙏🙏🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பெரியவரே அது உங்களுக்கான பதில் கிடையாது நெச்சி ஜயாவுக்கான பதில் அவர் தான் இணைப்பை இணைத்தார் அணுகுண்டு அமெரிக்காதான் மறைமுகமாய் இஸ்ரேலுக்கு கொடுத்தது என்று பல வருடத்துக்கு முதலே என் காதால் கேட்டு இருக்கிறேன் பாக்கிஸ்தான் வைத்து இருக்கும் அணுகுண்டு மீதான சந்தேகம் இன்றும் பலருக்கும் உண்டு.............. பாக்கிஸ்தானுக்கு பக்கத்து நாடானா ஈரான் அணுகுண்டு செய்ய தொடங்க அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.............ஆனால் இப்போது உள்ள சூழலில் ஈரான் அணுகுண்டை சர்வதேசத்துக்கு தெரியாம வைத்து இருக்கு..............பாக்கிஸ்தானை விட ஈரான் தொழிநுட்பத்தில் வளந்த நாடு...........ஈரானியர் அறிவானவர்கள்................
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படியான ஆர்பாட்டம் ஒட்டு மொத்த உலகெங்கும் நடக்கனும் பினம் தின்னி நெத்தினியா போர் குற்றவாளி என்று அறிவிக்கனும் இஸ்ரேல் அதி பயங்கரவாத நாடு பட்டியலில் இணைக்கனும்............... வெல்லட்டும் பலஸ்தீன மக்களின் அகிம்சை போராட்டம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்கன்ட கள்ள குழந்தை இஸ்ரேலுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்தது என்று பல வருடத்துகு முதலே வெளிப்படையாய் பலருக்கு தெரிந்த ஒன்று............... அணுகுண்டு இருந்த படியால் தானே அணுகுண்டு பற்றி இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் வார்த்தைய வெளியில் விட்டவர்🙈
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அரக்கனிடம் இருந்து என்ன பதில் வரும் இந்த நூற்றாண்டு கண்ட மிகப் பெரிய அரக்கன் நெத்தனியா
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நண்பா இந்தியா பல்லு இல்லாத பாம்பு............ சொந்த நாட்டு மீனவனை கொன்று குவிச்சாலும் இலங்கை எங்கட நட்ப்பு நாடு
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த செய்தி நேற்று யூடுப்பில் பார்த்தேன் அதை திண்ணையில் எழுதினேன்..............அணுகுண்டு பாவித்து விட்டு இவர்கள் இந்த உலகில் நின்மதியாய் வாழ முடியுமா........... ரஸ்சியனும் ஈரானும் பிறக்கு வைச்சு செய்தால் இஸ்ரேல் என்ர நாடு இந்த உலகவரை படத்தில் இருக்காது........... தோல்வியின் உச்சம் தான் உவனை உப்படி யோசிக்க வைக்குது..........இஸ்ரேல் மருத்துவமனையில் காய்ப் பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் உடல்கள் வந்து கொண்டு இருக்காம்............ஆனால் மருத்துவனைகளில் இடம் இல்லையாம் இதனால் வேறு இடங்களில் வைத்து காயப்பட்டவர்களை வைத்து பார்க்கினமாம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எந்த உலகில் வாழுகிறீர் இது பற்றிய செய்திகள் யாழ் களத்திலே அதிகம் கொட்டிப் போய் இருக்கு பட ஆதாரத்தோடு பின்னைய காலங்களில் படங்கள் தானாகவே நீங்கி இருக்கும் திராவிட ஆதரவாகர் நீங்கள் ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தை அப்போது வைக்கோ பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார் இதெல்லாம் ஜெயா தொலைக் காட்சியில் நேரடியா மக்கள் பார்க்கும் படி செய்தவை யூடுப்பிலும் பார்க்கும் படி இருந்தது 14ஆண்டுகள் கடந்து விட்டன பழசை நோன்டி தலையிடிய வேண்ட விருப்பம் இல்லை....... வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ! By Sridhar L Published: Monday, March 9, 2009, 17:26 [IST] சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை தொடங்கிய உண்ணாவிரதத்தை மாலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து முடித்து வைத்தார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என உண்ணாவிரத நிறைவில் ஜெயலலிதா அறிவித்தார். சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி சேப்பாக்கத்தில் பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென்று ஏற்பட்ட காய்ச்சல் | ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர் தீபாவளிக்கு தியாகராயநகருக்கு குழந்தையுடன் Purchase செய்ய வந்த குடும்பங்கள் | Oneindia Tamil உண்ணாவிரத மேடைக்கு வந்ததும் முதலில் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 5 லட்சம் நிதியை அவர் அளித்தார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது ஜெயலலிதாவை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாலை 5 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்தார். இதை வாங்கி அருந்தி தனது உண்ணாவிரதத்தை ஜெயலலிதா முடித்துக் கொண்டார். உண்ணாவிரதத்தின் நிறைவாக இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இதை கூடியிருந்த அதிமுகவினர் கைகள் தட்டி வரவேற்றனர். ADVERTISEMENT முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளைத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மேடைக்கு அருகில் பெரிய பந்தல் போடப்பட்டு அதில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கான அதிமுகவினர் காலையில் அடித்த வெயிலையும், பிற்பகலுக்கு மேல் தூறிய மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் பகுதியில் பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக சேப்பாக்கம் பகுதியே ஸ்தம்பித்ததால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைப் பாராட்டி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.