Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ந‌ன்றி ந‌ண்பா நான் 2009தில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் குள‌றுப‌டிக‌ளை ப‌ற்றித் தான் எழுதினேன்............2009க‌ளில் காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் சொன்ன‌ பொய் நிறைய‌............அடுக்க‌டுக்காய் சொல்லிட்டு இருக்க‌லாம்..........2009க்கு முத‌ல் த‌லைவ‌ருக்கு பய‌ந்து சேர்த்த‌ காசு எல்லாம் வ‌ன்னிக்கு போன‌து அதில் ச‌ந்தேக‌ம் இல்லை.............காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் போக்குவ‌ர‌த்து சில‌வை அதில் எடுக்க‌லாம் என்று தான் கேள்வி ப‌ட்டேன் ந‌ண்பா...............க‌ட‌சி க‌ட்ட‌த்தில் காசு சேர்த்த‌வ‌ர் த‌ன்ட‌ வ‌ங்கிக்கு அனுப்புங்கோ என்று அவ‌ரின் வ‌ங்கி ந‌ம்ப‌ர் த‌ந்தார்............என்னை விட‌ என்ர‌ ந‌ண்ப‌னை ந‌ல்லா முட்டாள் ஆக்கி போட்டின‌ம்..........கொழும்பில‌ முக்கிய‌மான‌ ஆட்க‌ளை போட்டு த‌ள்ள‌ போகிறோம்...........வ‌ங்க‌க் க‌ட‌லால் ஆயுத‌ம் கொண்டு போக‌ ப‌ண‌ உத‌வி தேவைப் ப‌டுது..............இதெல்லாம் ந‌ம்பும் ப‌டியாவா இருக்கு ந‌ண்பா...........2006களில் எம்ம‌வ‌ர்க‌ளின் ப‌ல‌ ஆயுத‌ க‌ப்ப‌லை ந‌டு க‌ட‌லில் வைச்சு சிங்க‌ள‌ இந்திய‌ன் நேவி க‌ப்ப‌ல்க‌ளை மூழ்க‌டித்த‌ன‌ர்............. ம‌று ப‌டியும் சொல்லுறேன் ந‌ண்பா 2009க‌ளில் இப்ப‌த்த‌ இல‌ங்கை காசுக்கு விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு ப‌ல‌ கோடி கொள்ளை அடிச்ச‌வை...........அந்த‌ காசு யாருக்கு தெரியுமா போக‌னும் இறுதி போரில் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிக‌ள் இறுதி போரில் கைய‌ கால‌ இழ‌ந்த‌ போராளிக‌ளுக்கு போக‌ வேண்டிய‌ ப‌ண‌ம்...........த‌லைவ‌ர் இல்லை என்று தெரிந்து விட்ட‌து திருட‌ர்க‌ளுக்கு அது தான் அடிச்ச‌ காசின் உண்மையை சொல்லுகின‌ம் இல்லை............இந்த‌ நூற்றாண்டில் சாராச‌ரி ம‌னுத‌ர்க‌ளின் வாழ்க்கை 75 வ‌ய‌தில் இருந்து 87க்குள் முடிந்து போய் விடுது.........இவ‌ர்க‌ள் போகும் போது ப‌ண‌த்தை கொண்டு போக‌ போவ‌து கிடையாது................ புல‌ம்பெய‌ர் நாட்டு அமைப்புக‌ள் 2010காளில் விடுவிக்க‌ பட்ட‌ போராளிக‌ளை க‌ண்டு கொள்ள‌ வில்லை.............சாள்ஸ் அன்ர‌னி சிற‌ப்பு ப‌டைப் பிரிவில் இருந்த‌ போராளி கோயில் வாச‌லில் பிச்சை எடுத்த‌ ப‌ட‌ம் என் க‌ண்ணால் பார்த்தேன் ந‌ண்பா...........இன்னொரு போராளி எங்கையோ நாவ‌ல் ப‌ழ‌ம் வித்த‌தாக‌ அறிந்தேன்.............கோயில் வாச‌லில் பிச்சை எடுத்த‌ போராளிக்கு த‌ங்க‌ட‌ மான‌ம் போய் விடும் என்று காசு கொள்ளை அடித்த‌ கூட்ட‌மோ அல்ல‌து எம‌து உற‌வுக‌ளோ தெரியாது ஒரு ஆட்டோ வேண்டி கொடுத்த‌வை அதோட‌ சுய‌ தொழில் செய்ய‌ காசும் கொடுத்த‌வை................ த‌லைவ‌ர் உயிருட‌ன் எங்கையாவ‌து ஒரு இருந்து இருக்க‌னும் 2009க‌ளில் புல‌ம்பெய‌ர் நாட்டில் குள‌றுப‌டிப்செய்து கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌த்தை மாவீர‌ குடும்ப‌ங்க‌ளுக்கு இறுதிக‌ட்ட‌ போரில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கு கொடுத்து இருப்பார் இது ஒரு உதார‌ண‌த்துக்கு சொன்னேன் ந‌ண்பா...............புல‌ம்பெய‌ர் நாட்டு எலி அமைப்புக‌ள் அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கும் துரோக‌ம் செய்து இறுதி க‌ட்ட‌ போரில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கும் துரோக‌ம் செய்து விட்டார்க‌ள்................இவ‌ர்க‌ள் செய்த பாவம் இவ‌ர்க‌ளை போட்டு வாட்டும் ஒரு நாள் அது ம‌ட்டும் ஆடி விட்டு அட‌ங்கி போக‌ட்டும் ந‌ண்பா............... 2009க்கு பிற‌க்கு பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளிக‌ளுக்கு அதிக‌ம் உத‌வி செய்து அதுக‌ளை கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌ல் வ‌ழி ப‌டுத்தி விட்ட‌து எம் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள்..........அதுக‌ள் உண்டிய‌லுட‌ன் வீடு வீடாக‌ அலைய‌ வில்லை 2009க‌ளில்...........இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு ந‌ண்பா இதோட‌ நிப்பாட்டுறேன்...........
  2. ச‌ரியான‌ கேள்வி ந‌ண்பா🫱🫲...........
  3. www.postimages.org இந்த‌ வெப் சையிட்டுக்கை போய் ப‌ட‌த்தை upload செய்து விட்டு Direct link இருக்கும் அதை கொப்பி ப‌ண்ணி இணைத்திங்க‌ள் என்றால் நீங்க‌ள் இணைக்கும் ப‌ட‌ம் அழி ப‌டாத‌து யாழில் அப்ப‌டியே நிர‌ந்த‌ர‌மாய் இருக்கு சுவி அண்ணா............முய‌ற்ச்சி செய்து பாருங்கோ கைகூடும் அண்ணா............ இந்த‌ப் பிள்ளையாரின் ப‌ட‌த்தை எடுத்துக் காட்டுக்கு இணைத்து இருக்கிறேன்.........இந்த‌ப் ப‌ட‌ம் யாழில் அப்ப‌டியே இருக்கு............எங்க‌ட‌ சொந்த‌க் கார‌ அம்மா என‌க்கு ஒவ்வொரு நாளும் Good morning போடுவா அவா இன்று அனுப்பின‌ ப‌ட‌த்தை தான் என‌து போனில் முத‌ல் ப‌ட‌மாய் இருந்த‌து...........சாந்தி அம்மாவும் உங்க‌ட‌ நாட்டில் தான் வ‌சிக்கிறா.............
  4. அம்மாவும் ம‌க‌னும் ந‌ல்லா பாடுகின‌ம்..........ந‌ல்லா இருக்கு வாழ்த்துக்க‌ள்.............
  5. சுவி அண்ணா நீங்க‌ள் இணைக்கும் ப‌ட‌ங்க‌ள் உட‌ன‌ அழிப‌டுது.............இந்த‌க் கிழ‌மை இணைத்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌ முடியாம‌ இருக்கு...........
  6. யூடுப்பில் நாம் என்ன‌ தான் இணைத்தாலும் பின்னைய‌ கால‌ங்க‌ளில் பாட‌ல்க‌ளை நீக்குவாங்க‌ள்...............ப‌ல‌ காணொளிக‌ள் யூடுப்பில் இருந்து காணாம‌ போய் விட்ட‌து.............
  7. 2009க‌ளில் ந‌ட‌ந்த‌ குள‌று ப‌டிக‌ள் அதிக‌ம்..........ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு @Nellaiyaan அண்ணா ஒளிவும‌றைவு இல்லாம‌ ப‌ல‌தை எழுதின‌வ‌ர்..........2009தில் சேர்த்த‌ காசு வ‌ன்னித் த‌லைமைக்கு போக‌ வில்லை.............இந்த‌ ஊழ‌ல் தொட‌ர்பாக‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் வசிக்கும் எலிக‌ளை பார்த்து காரி துப்பி போட்டின‌ம் ............ம‌க்க‌ள் காரி துப்பின‌ ம‌னித‌ர்க‌ளை க‌ண்டு கொள்ளாம‌ க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு..........இதுக்கை இனியும் எழுதினால் பிற‌ச‌ர் தான் கூடும்.............அப்ப‌ இருந்த‌ உற‌வுக‌ள் யாழில் இப்ப‌வும் இணைந்து இருந்தா போலி கூட்ட‌த்தின் முக‌த்திரைய‌ கிழித்து தொங்க‌ப் போட்டு இருப்பின‌ம்............எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் ந‌டு காட்டுக்குள் உண்ண‌ உண‌வு இல்லாம‌ ப‌டும் க‌ஸ்ர‌ம் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்.............2009ஊழ‌ல் கூட்ட‌ம் ஜ‌ரோப்பா க‌ன‌டா என்று எல்லா நாட்டிலும் அடுக்கு மாடி வீடு க‌ட்டி..........பிள்ளைக‌ளுக்கும் க‌லியாண‌ம் செய்து வைச்சு ஆட‌ம்ப‌ர‌ வாழ்க்கை வாழுகின‌ம்.................ந‌ல்லா இருங்கோ ந‌ல்லா இருங்கோ கொள்ளை கூட்ட‌த்தை க‌ட‌வுள் ஆசிர்வ‌திப்பார்😜😡..............
  8. 2009க‌ளில் உண்டிய‌லுக்கு ஓங்கிய‌ கை ஓயாம‌ இருக்குமா..........இந்த‌ ச‌கோத‌ர‌னிட‌ம் இருக்கும் நேர்மை த‌ங்க‌ளை பெரிய‌ ஜ‌ம்ப‌வான் போல் காட்டி கொள்ளும் சில‌ருட‌ன் இல்ல‌வே இல்லை.................அந்த‌ப் பெடிய‌னே சொல்லுது த‌ங்க‌ளை கூட‌ சொல்ல‌வைக்க‌ சொன்ன‌வை தாங்க‌ள் ம‌றுத்து விட்டோம் என்று..............இது தான் த‌லைவ‌ர் கூட‌ பிற‌ந்த‌ அண்ணாவின் நேர்மை ஆனால் எம் போராட்ட‌த்துக்கு அருணாவுக்கும் ஒரு ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை...........க‌ண்ணால‌ பார்க்காத‌ த‌லைவ‌ரை பார்த்த‌து என்றும் கூட‌ பிற‌ந்த‌ ச‌கோத‌ரி ம‌ற்றும் துவார‌காவை பார்த்து விட்டு வ‌ந்து விட்டேன் என்று சொன்ன‌ அருணாவால் எப்ப‌டி மூன்று நேர‌ உண‌வை நின்ம‌தியாய் சாப்பிட‌ முடியுது...............இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் ஆன்மா அருணாவை ம‌ன்னிக்குமா ஓணாண்டி?.................. இந்த‌ ச‌கோத‌ர‌னின் தொட‌ர்வு உண‌க்கு வேணும் என்றால் நானே எடுத்து தாறேன்...........ந‌ம்மோட‌ ப‌ழ‌கின‌துக‌ளுக்கு துரோக‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது.............அதுக‌ள் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு வேர்வை சிந்தி உழைச்சு சாப்பிட்ட‌வை.............த‌லைவ‌ர்ட்ட‌ நேர்மை அவ‌ரின் அண்ணா குடும்ப‌த்திலும் இருக்கு ஓணாண்டி..............
  9. இல‌ங்கை அர‌சிய‌லை 2009ஓட‌ எட்டியும் பார்த்த‌து கிடையாது புல‌வ‌ர் அண்ணா.............எம்ம‌வ‌ர் இருக்கும் போது தான் வாசிப்பு அதிக‌ம் இப்போது அங்கு ந‌ட‌ப்ப‌தை அறிந்து கொள்ள‌ ஆர்வ‌ம் இல்லை............
  10. சென்னை போன‌ சிச‌னில் விளையாடின‌ ப‌ல‌ வீர‌ர்க‌ளை த‌க்க‌ வைச்சு இருக்கு.............
  11. எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் புல‌வ‌ர் அண்ணா..............அவ‌ரிட‌மே இதை விட்டு விடுவோம்...............நாம் த‌வ‌றுக‌ள் இழைக்க‌ வில்லை நேர்மையான‌ பாதையில் ப‌ய‌ணிக்கிறோம்...........இந்த‌ மேக்க‌ப் மாமின்ட‌ கூத்து சில‌ மாத‌ங்க‌ளில் காணாம‌ல் போய் விடும்............
  12. அருணாவுக்கு நாம் ப‌ல‌ர் சொல்ல‌ நினைப்ப‌தை உமாப‌தி அழ‌காய் சொல்லி இருக்கிறார்.............
  13. வ‌ணக்க‌ம் நுனா அண்ணா இந்த‌ காணொளிய‌ தான் ம‌திய‌ம் இணைத்தேன்.............இதை ப‌ற்றிய‌ விவாத‌ம் தான் ச‌ற்று முன் நானும் ம‌ற்ற‌ உற‌வும் விவாதிச்சோம்............. அன்ரன் பாலசிங்கம் ஜ‌ய‌ கூட‌ இருந்து வ‌ள‌ந்த‌ பெடிய‌னும் ஏதோ ச‌தி செய்த‌தாய் சொல்ல‌ப் ப‌டுது..........எம்ம‌வ‌ர் இருந்த‌ போது இதை ப‌ற்றி நான் அறிய‌ வில்லை நீங்க‌ள் அறிந்தீங்க‌ளா அண்ணா.............
  14. பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும் அண்ணா..........ஓம் சுவிஸ் நாட்டு காவ‌ல்துறை ப‌ல‌ம் மிக்க‌ திற‌மையான‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ப்புவ‌து க‌ஸ்ர‌ம்............இந்த‌ பொண்ணு ப‌ல‌ரை ஏமாத்தி காசு வாங்கிட்டு.........காசு கொடுத்த‌ உற‌வு அந்த‌ ப‌ண‌த்தை திரும்ப‌ பெற்ற‌தாக‌ யாழ்க‌ள‌ ச‌கோத‌ரி சாந்தி அக்கா சொல்லி இருந்தா😯................
  15. துவார‌கா போல் ந‌டித்த‌ பெண்ண‌ க‌ட‌த்திட்டின‌மாம்.........ம‌ற்றும் அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா கூட‌ நின்று வ‌ள‌ந்த‌ பெடிய‌ன் தான் ச‌தி வேலை பார்த்த‌தாக‌ சொல்ல‌ப் ப‌டுது அண்ணா..........
  16. அக்கா நீங்க‌ள் ப‌ல‌ ஆட்க‌ள் மேல் ச‌ந்தேக‌ம் பிடிச்ச‌ நீங்க‌ள் என்று என‌க்கு தெரியும் ஆன‌ ப‌டியால் உங்க‌ளுக்கு ப‌தில் அளிப்ப‌து வீன் என்றாலும் உண்மையை சொல்லித் தான் ஆக‌னும்...........யாழில் நான் இணைந்த‌ போது கார்த்திகை 26 தான் பிற‌ந்த‌து என்று போட்டு இருந்தேன் அதில் மாற்ற‌ம் செய்ய‌ வில்லை............யாழில் இணைந்த‌ போது என‌து பெய‌ர் ( குட்டிப்பைய‌ன்26) பிற‌க்கு பைய‌ன்26 என்று மார்த்தினான் ...........யாழில் 2008க‌ளில் இணைந்த‌ போது என‌து பெய‌ருட‌ன் சேர்த்து 26ந‌ம்ப‌ர் இருக்கும்.............நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ உண்மையில் சிரிப்பாய் இருக்கும்........... என்ர‌ பிற‌ந்த‌ நாளும் ஒன்ட‌ விட்ட‌ என்ர‌ த‌ங்கைச்சின்ட‌ பிற‌ந்த‌ நாளும் கார்த்திகை26.............சின்ன‌னில் இருந்து என்னோட‌ ப‌ழ‌கின‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு தெரியும் என்ர‌ பிற‌ந்த‌ நாள் கார்த்திகை26 அதாவ‌து த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாள் அன்று............என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் போன் ப‌ண்ணி வாழ்த்துவின‌ம்..............த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாள் என்றால் முக‌ நூல் யூடுப் ரிக்ரொக் என்று எல்லா சோச‌ல் மீடியாக்க‌ளில் கொண்டாடுவின‌ம் அதை நினைவில் வைத்து சிறுவ‌ய‌து ந‌ண்ப‌ர்க‌ளும் வாழ்த்துவின‌ம்............ச‌த்திய‌மாய் என‌க்கு அவ‌ங்க‌ட‌ பிற‌ந்த‌ நாள் எப்ப‌ என்று தெரியாது😁...........நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்காக‌ ஒரு முக‌ நூல் இருக்கு அதில் கூட‌ க‌ட்சி உறவுக‌ள்......... நான் குமார‌சாமி தாத்தாவுக்கும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கும் நிரூபித்து காட்ட நான் த‌யார் கார்த்திகை26இல் தான் பிற‌ந்தேன் என்று................அப்ப‌டி நிருபித்து காட்டினால் பொது வெளியில் நீங்க‌ள் ம‌ன்னிப்பு கேட்க்க‌ த‌யாரா............ இந்த‌ திரியில் வாழ்த்து சொன்ன‌ உற‌வுக‌ளில் இவ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்வில் இருக்கிறேன்...........என‌க்கு குசா தாத்தா மீது அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கை இருக்கு........... குசா தாத்தாவுக்கு என்னைப் பற்றிய‌ விபர‌ம் எல்லாம் தெரியும்.........நான் ஒன்றும் நெடுங்கால‌ போவான் கிடையாது கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் அளிக்காம‌ பின் க‌தவால் ஓட‌ ஹா ஹா............ என‌து யாழ் அனுப‌வ‌த்தில் ஒருத‌ரும் என்ர‌ பிற‌ந்த‌ நாளை ப‌ற்றி என்னிட‌ம் கேட்ட‌து கிடையாது அக்கா...............
  17. நிலா அக்கா உங்க‌ளை இந்த‌ திரியில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி...........உங்க‌ளின் க‌ருத்தை நான் வ‌ர‌வேற்க்கிறேன்.............யாழில் ஒரு சில‌ர் தான் அருணாவின் பொய் புர‌ளிய‌ கில‌ப்பி விட்டு...........த‌லைவ‌ர் குடும்ப‌த்துக்கு கெட்ட‌ பெய‌ர் வேண்டி கொடுத்து இர‌ட்டை வேட‌ம் போடும் ம‌னித‌ர் தான்..............ஈழ‌ விடைய‌த்தில் நான் ஒன்றை சொல்லுவில் நூற்றுக்கு நூறு உறுதியான‌ பிற‌க்கு தான் சொல்லுவேன்.............அடுத்த‌ மே18 வ‌ந்தால் 15ஆண்டுக‌ள் ஆக‌ கோகுது த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்து................சில‌ கூமுட்டைக‌ள் சொல்வ‌தை ந‌ம்புதுக‌ள் என்றால் அவ‌ர்க‌ளின் அறிவு எந்தத் தரத்தில் இருக்கென்று யோசிக்கணும்...........( இதை நான் க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் எழுதுறேன் ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு த‌லைவ‌ர் தேட‌ப் ப‌டும் குற்றவாளி லிஸ்டில் இருக்கிறார்.........இந்தியா அமெரிக்கா போன்ற‌ நாடுக‌ள் த‌லைவ‌ர் 150 போராளிக‌ளுட‌ன் ந‌ல‌மாக‌ உள்ளார் என்றால்.......... இந்த தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் சிம்பிலா க‌ண்டு பிடித்து கைதும் செய்து இருப்பாங்க‌ள்..............ஒருத‌ன்ட‌ போன் ந‌ம்ப‌ர் தெரிஞ்சாலே அந்த‌ போனில் இருக்கும் அத்த‌னை ர‌க‌சிய‌ங்க‌ளையும் சிம்பிலா க‌ண்டு பிடிப்பாங்க‌ள்...........அருணாண்ட‌ முக‌வ‌ரி க‌ண்டு பிடிச்சு க‌தைய‌ எப்ப‌வோ முடிச்சு இருப்பாங்க‌ள்...........இதெல்லா ம் வெறும் ராமா......... அடிச்சு சொல்லுறேன் அருணாவுக்கு ந‌ல்ல‌ சாவே வ‌ராது............😡துரோகிய‌ல் இந்திய‌ ரோவ் சேர்ந்து போட்ட‌ நாட‌க‌ம் தான் இது..........த‌மிழ‌ர்க‌ள் விழித்து கொண்ட‌ ப‌டியால் மேக்க‌ப் மாமியின் கூத்தை புர‌க்க‌னித்து விட்டார்க‌ள்............த‌மிழ‌ச்சி த‌ங்க‌பான்டிய‌னிட‌ம் அன்மையில் ஊடகவியலாளர் சில‌ கேள்விக‌ள் கேட்டார் ( நீங்க‌ள் ச‌ந்தித்து உண‌வு சாப்பிட‌ விரும்பும் ந‌ப‌ர் யார் என்று கேட்க்க‌ த‌மிழ‌ச்சி சொல்லுறா த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுட‌ன் என்று ம‌ற்ற‌ கேள்விக்கு அவா சொன்ன‌ ப‌தில் 2009க‌ளில் ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ அழிப்புக்கு தான் ம‌ன்னிப்பு கேட்பேன் என்று ) அவான்ட‌ பேட்டிய‌ பார்த்த‌ த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌ற்றும் காங்கிர‌ஸ் க‌ட்சிக்கு சிங்சாங் அடிக்கும் ஊடகவியலாளர் த‌மிழ‌ச்சி எப்ப‌டி பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை சொல்லாம் பிர‌பாக‌ர‌ன் ராஜிவ்காந்தியை கொன்ற‌ தீவிர‌வாதி ப‌ய‌ங்க‌ர‌வாதி என்று ஓவ‌ரா கூவினார்...........அவ‌ரின் பேச்சை பார்த்த‌ ப‌ல‌ர் அவ‌ர் நாக்கை பிடிங்கி சாகும் அள‌முக்கு கீழ‌ த‌மிழில் எழுதி இருந்திச்சின‌ம்.............நானும் க‌டுப்பாகி அசிங்க‌மாய் எழுதி விட்டேன்..........சில்லரை காசுக்கு கூவுர‌ நீ எல்லாம் எங்க‌ட‌ த‌லைவ‌ரின் பெய‌ரை சொல்ல‌ த‌குதி உன‌க்கு இருக்கா என்று அந்த ஊடகவியலாளர பார்த்து கேட்க்க‌ தோனிச்சு த‌மிழ‌ச்சி த‌ங்க‌ பான்டிய‌ன் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருந்தாலும்.........அவா உண்மையான‌ ஈழ‌ ஆத‌ர‌வு கொண்ட‌வா ம‌ற்றும் த‌மிழ் ப‌ற்று அதிக‌ம்............த‌மிழ‌ச்சிக்கு 2009க‌ளில் த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அட‌ந்த‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது போல் தான் இருக்கு.........அவான்ட‌ உண‌ர்வை தான் பெரிதும் ம‌திக்கிறேன்🥰🙏............. போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌வ‌ங்க‌ட‌ வாழ்க்கை இப்ப‌ எல்லாம் பெரிய உல்லாச‌ வாழ்க்கை..........ப‌ல‌ வீடுக‌ள்......ப‌ல‌ க‌டைக‌ள்.......ஊரில் பெரிய வசந்த மாளிகைக‌ள்..............மேக்க‌ப் மாமிய‌ வைச்சு பேரப்பிள்ளைகளுக்கு அடிச்சு கொடுக்க‌லாம் என்று பிலான் போட்டின‌ம் தெய்வ‌ங்க‌ளின் புன்னிய‌த்தில் துரோகிய‌லின் திட்ட‌ம் த‌வுடு பிடியாக்க‌ ப‌ட்டு விட்ட‌து..........அடுத்த‌வேன்ட‌ அஞ்சிய‌ம் காசை எடுத்தால் எங்க‌ட‌ ச‌ந்த‌தியை தான் பாதிக்கும் என்று எம் முன்னோர்கள் சொல்லிச்சின‌ம்..........ஆனால் கோடி கோடியா கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ம் ந‌ல்லா தான் இருக்குதுக‌ள்............இந்த‌ உல‌க‌த்தில் ந‌ட‌ப்ப‌து ஒன்றும் புரிய‌ல‌😁...........
  18. நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது பெருமாள் அண்ணா இவ‌ர் கூலிக்கு மார் அடிப்ப‌ர் கிடையாது நேர்மையான‌வ‌ர்..........சிறு அர‌சிய‌ல் சாய‌ம் இவ‌ரில் இருக்கு.......நூற்றுக்கு /90 வித‌ம் உண்மைய‌ சொல்ல‌க் கூடிய‌வ‌ர்..............
  19. போலி துவார‌கா க‌ட‌த்த‌ல்.........
  20. ப‌தில் வ‌ராது பெருமாள் அண்ணா.............தனது பாதுகாப்பு கருதி அட‌ம் பிடிப்பார்.........இதை க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பாய் இருக்கும் பெருமாள் அண்ணா............இனிதை ப‌ற்றி எழுத‌ விரும்பல............புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன் பெருமாள் அண்ணா🙏.................. உன்டாஸ் சாமியார் நீங்க‌ளும் ந‌ல்ல‌ பெய‌ர் தான் வைச்சு இருக்கிறீங்க‌ள் மேக்க‌ப் மாமிக்கு😁..............
  21. நான் வைச்ச‌ பெய‌ர் மேக்க‌ப் மாமி................
  22. ப‌தில் இருந்தா தானே வ‌ரும் நான் மேல‌ எழுதின‌து ச‌ரியாகி விட்ட‌து...........2006க‌ளில் இருந்து இவ‌ரின் எழுத்தை விரும்பி வாசிச்சேன் ஒரு சில‌ வ‌ருட‌மாய் இவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து..........இன்னொருத‌ர் அருணாவை முன் நிலைப் ப‌டுத்தி ஏதோ சாத‌னை நிக‌ழ‌ போவ‌து போல் வில்டாப் விட்டார்...........க‌ட‌சியில் வ‌ய‌து குறைந்த‌ பெடிய‌ங்க‌ளிட‌ம் அவ‌மான‌ ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் ஹா ஹா............ இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை வேவு பார்க்கும் பொருப்பில் அம‌ர்த்தி இருக்க‌னும் எல்லாத்தையும் லூசு செய‌ல் செய்து எதிரியிட‌ம் சிம்பிலா எம்பிட்டு இருப்பின‌ம்............த‌லைவ‌ர்150 போராளிக‌ளுட‌ன் உள்ளார் என்று சொல்லும் போது சுய புத்தி எங்கை போன‌து ந‌ண்பா................ந‌ல்ல‌ வேலை நாங்க‌ள் உந்த‌ சித்து விளையாட்டை ஆர‌ம்பிச்சு வைக்க‌ல‌............
  23. இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ம் செய்யிவில் ப‌ல‌ கோடிக‌ள் தேவை.........இல‌ங்கையே பிச்சை எடுக்குது........அவ‌ர்க‌ள் இதை செய்ய‌ மாட்டார்க‌ள்...........2009க‌ளில் ச‌ர‌த்பென்சேக்கா சொன்ன‌தை மீண்டும் கேலுங்கோ.............இன‌ அழிப்பு தொட‌ங்க‌ முத‌ல் ச‌ர‌த் பென்சேக்கா எத்த‌ன‌ த‌ட‌வை டெல்லி போய் வ‌ந்தார் என்ப‌து என‌க்கு ந‌ல்லா நினைவு இருக்கு.............2008ம் ஆண்டு சொன்ன‌வ‌ன் இது தான் பிர‌பாக‌ர‌னின் க‌ட‌சி மாவீர‌ நாள் உரை என்று அவ‌ன் சொன்ன‌து போல் 2008ஓட‌ த‌லைவ‌ரின் மாவீர‌ நாள் உரை நின்று போச்சு த‌லைவ‌ரின் மூச்சும் த‌மிழ் இன‌த்துக்காக‌ நின்று போச்சு த‌லைவ‌ருக்கு வீர‌ வண‌க்க‌ம்🙏🙏🙏............. இந்த‌ மேக்க‌ப் மாமியின் நாட‌க‌ம் பூரா இந்தியா மற்றும் த‌மிழின‌ துரோகிய‌ல் சேர்ந்து செய்த‌ செய‌ல்............காசு அங்கும் இங்குமாய் ப‌ற‌ந்து இருக்கும்..........ஆனால் நாட‌க‌ அர‌ங் ஏற்ற‌ம் பிழைச்சு போச்சு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா😏...............
  24. @Eppothum Thamizhan நாட்டாமை உப்பு ச‌ப்பில்லாம‌ ப‌தில் அளித்து விட்டார் புரியும்ப‌டி ப‌தில் அளித்தால் நாட்டாமை உன் ப‌திலுக்கு திருப்ப‌ பதில் அளிக்க‌ மாட்டார் ந‌ண்பா😁..........வீட்டுக்குள் இருந்து கொண்டு த‌லைவ‌ர் த‌லைவ‌ர் என்று புல‌ம்புவ‌தை விட‌........த‌லைவ‌ர் என்ன‌ இலட்சியத்துக்காக போராடினாரோ அத‌ற்கா நாட்டாமை முன்னெடுத்த‌ போராட்ட‌ம் என்ன‌ என்று கேட்டால் ப‌தில் வ‌ராது...............டென்மார்க் நாட்டுக்கு 1999க‌ளில் வ‌ந்தேன்.............2000ம் ஆண்டு நானும் என‌து வ‌ய‌து உடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சேர்ந்து டென்மார்க் த‌லைந‌க‌ர‌ம் Copenhagen ந‌ட‌ந்த‌ பெரிய‌ ஆர்பாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டு வின் அதிர‌ எங்க‌ட‌ த‌லைவ‌ரின் பெய‌ரை சொன்னோம்...........அந்த‌ ஆர்பாட்ட‌ம் டென்மார்க் அரசாங்க‌த்தின் காதுக்கும் போய் இருக்கும்...........இந்த‌ நாட்டில் உள் நாட்டில் எது ந‌ட‌ந்தாலும் அதை நேர்மையா ம‌க்க‌ளிட‌த்தில் கொண்டு சேர்ப்பார்க‌ள் இங்க‌த்த‌ ஊடகவியலாளர்க‌ள்..............அப்பேக்க‌ மிக‌ சிறு வ‌ய‌து...........த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ பாச‌ம்..........போராட்ட‌த்தின் மீது இருந்த‌ ப‌ற்றினால் எதையும் செய்ய‌ துணிந்தோம்...........புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ராட்டி எப்ப‌வோ என்ர‌ க‌ல்ல‌றை மீது புல்லு முளைத்து இருக்கும்............2009க்கு பிற‌க்கு ப‌ல‌ துரோக‌ங்க‌ள் ப‌ண‌ மோச‌டி....... போரில் காய‌ப்ப‌ட்ட‌ போராளிக‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு அமைப்புக‌ள் கைவிட‌ என்ன‌ ஜென்ம‌ங்க‌ள் இது என்று யோசிக்க‌ தோனிச்சு............அதுக்கு பிற‌க்கு எல்லாத்தையும் வெறுத்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்க்க‌ தொட‌ங்கினேன்............அத‌ற்கு பிற‌க்கு க‌ட்சி பெடிய‌ங்க‌ளின் ந‌ல்ல‌ தொட‌ர்வு கிடைச்சு இப்போது அவ‌ர்க‌ளுட‌ன் ப‌ய‌ணிக்கிறேன்🥰🙏................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.