Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன்பன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by தமிழன்பன்

  1. யாழ்பாணத்திலில் வாங்கின அடியை எப்படி இந்த சுத்துமாத்து மறக்கமுடியும் . உருப்படாத ஜென்மம்
  2. ரொம்ப முக்கியம் இப்ப இவருக்கு .....சூர சங்காரம் செய்வதுதானே ....
  3. ஆடு நனையுது என்று ஓநாய் அழுகுதாம் ....என்னப்பு கைது செய்யப்போறாங்கள் என்று நடுங்குதோ
  4. கொடிய பாம்பினை அடித்து சாகடித்தாலும் அதன் விஷம் போகாது ...அந்தமாதிரி இந்த சும் ....கண்ட இடத்தில கும்மனும்
  5. தைப்பொங்கல் தமிழர் திருநாள் , அதனை தேசிய பொங்கலாக செய்வது சிறந்ததே . சித்திரை வருடப்பிறப்பு ஆரிய வழி வந்தது . 15 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் நாட்டில் புகுத்தப்பட்ட்து . சோழர் காலத்தில் அதனை அவர்கள் கொண்டாடிய வரலாறு இல்லை.
  6. சிறிதரனின் வாக்கு வங்கியை அழிக்க சுத்துமாத்தின் சதி தான் இது.
  7. சுமாவை ஒரு சட்டத்தரணி என்று மட்டும் சொல்லக்கூடாது ..... அவர் ஒரு .......பை ....
  8. சுமாவை யாரும் சும்மா வெறுக்கவில்லை , அதனால் என்ன பயன் .... ரணில் செய்யும் நரி வேலையை அவரின் வழி வந்தவர் நன்றாக செய்துவிடடார் .....சுக்கு நூறாகிவிட்டார் ....இதனை விட இந்த நரியை சிறப்பிக்க வேறு என்ன வேண்டும் ....நல்ல வார்த்தைகளில் இவரை சொல்வது கடினம் ....இது பொது வெளி
  9. ஏன் இந்த பொல்லாப்பு ...சுத்துமாத்தாருக்கு கொடி பிடிக்கின்றமாதிரி இருக்கு .....ஒன்றும் வேலைக்கு ஆகாது பாருங்கோ ....
  10. ஆங்கிலம் தெரியும் என்றோ கோட் சூட் போடுறார் என்றோ இந்தாளை யாரும் விமர்சிக்கவில்லை .... தமிழருக்கு உதவாத ரணிலின் பாவை இவர் ... ஏன் சுரேசை இப்ப யார் புகழ்ந்தது ?
  11. மிகவும் வேதனையான சம்பவம் ... இந்த மழை இன்னும் எத்தனை பேரை காவுகொள்ள இப்படி பெய்கின்றது . ஆனால் வேதனையான விடயம் வடிகால் அமைப்பு என்பது எங்கள் நாட்டில் சீராக இல்லை. வெளிநாடுகளில் உள்ளமாதிரி அமைத்து மிகையான நீரை நீரேரி செல்லும் படி அமைத்து மிகையானதை கடலுக்கு செல்கின்றமாதிரி அமைக்க வேண்டும் ... எத்தனை பொறியியலாளர்கள் உள்ள எமது நாட்டில் அரசாங்கங்கள் சரியாக இல்லாததால் சரிவர அமைக்க முடியவில்லை.
  12. அனுராவின் சரியான முடிவே முஸ்லிம்களுக்கு பதவி கொடுக்காதது ....இவ்வளவு காலமும் பதவியில் இருந்து கோத்தாவோடு சேர்ந்து குண்டு வைத்தவர்கள் தானே ....எப்படி அனுரா இவர்களை இனியும் நம்புவார்
  13. "ஒப்பீடு" . எனது தட்டச்சு பிழை , தமிழின் தவறுக்கு உண்மையாகவே வருந்துகிறேன் . சம்பந்தன் அவர்களின் செயல் ஆயுத மௌனிப்புக்கு பின்னர் எவ்வாறு இருந்தது என்பதில் மட்டும் அல்ல, உச்ச போரின் போது இவர் எந்தவகையில் மக்கள் இறப்பினை தடுக்க பாடுபட்டார் என்பதிலும் , புலிகள் அழிய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தையும் வைத்துதான் இவரினை நான் நம்புவதில்லை ....வெளிநாட்டில் இப்ப இருக்கின்ற எந்த அமைப்பினையும் நான் நம்புவதில்லை . தலைவருக்கு முதல் வேறு , 2009 கு பிறகு வேறு. மற்றும் படி சுமந்திரன் எப்படிப்பட்டவர் அவரின் பின்புலம் எல்லாமே முதலே எனக்கு தெரியும் .... அதனால் தான் அவரின் கொள்கைகளை எப்பவுமே நம்புவதில்லை . உங்களை எதிர்த்து கருத்திட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இப்ப உள்ள அரசாங்கத்துக்கு நான் ஆதரவு என்றில்லை. ஆனால் அவர்களுக்கு காலம் தேவைப்படும் தமிழர் மீதான தீர்வுக்கு ....முதலில் அங்க உள்ள விடயங்களை கையாண்டு தமக்கு சாதகமான சூழலை உருவாக்கவேண்டும் ......கொஞ்சம் பொறுத்து பார்ப்பது நல்லம் .
  14. பிக்குவை விழுந்து வணங்கியது ஒரு மரியாதையின் நிமித்தம் ஆக இருக்கலாம் ஆனால் சரியான நேரத்தில் சரியானதை செய்யாமல் உரிமைகளை விட்டுக்கொடுத்து விழாமல் இருந்தால் போதும். அவர்கள் ஒரு நல்லெண்ணத்தின் ஆரம்பமாக நினைத்திருக்கலாம் .....பார்ப்போம்
  15. ஒன்னும் செய்யவேண்டாம் ...சுமா சனியனுக்கு மிண்டு கொடுக்காமல் இருந்தாலே போதும் வடக்கில் மீண்டும் ஆதரவு கிட்டும்
  16. சுமா இன்னும் கிளம்பலையா ... மண் சோறு அல்லது வேற என்று படம் காட்ட .. மாவீரரர் நாளில் நடிப்பின் திறமையை பார்க்கலாம் ....
  17. சனியன் சும்மா விலகாது அதுவும் சுமா கெட்ட சனியன் உங்களுக்கு அது சந்தோசமா ..... இப்ப தானே தூக்கி எறிந்துள்ளோம் ...தமிழ் அரசியலில் இருந்து அந்த விசமியை எறிய ரொம்ப நாளாகாது .
  18. நான் நினைக்கிறேன் தவறாக புரிவதை தவிர உங்களுக்கு தெரியாது போல. நான் 2015 இணை குறிப்பிட்டது ஒப்பிட்டுக்காக . 2017 இல் புரிந்ததும் நன்று. இப்ப உங்கள் அனுர எதிர்ப்பை பார்க்கும் போது எதிர்வாதம் கதைப்பதுதான் உங்கள் புரிதல் போல தென்படுகிறது. பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் பரந்த அரசியல் அறிவினை பெறுங்கள் .அதன்பின்னர் உரையாடலாம் இங்கே . கத்து குட்டிகளுடன் நேரத்தை வீணடிக்க கூடாது. 2009 ருந்து சம்பந்தனையும் 2010 இல் இருந்து சுமந்திரனையும் உதவாத .......என்று சொன்னவன் நான். ஆரம்பத்திலேயே தெரியும் சரிவருமா இல்லையா என்று....
  19. அந்த குப்பைக்கு யாரும் பயப்படவில்லை .....சனியன் தொலையவேண்டும் என்ற ஆவல்
  20. சிறந்த விடயம் ... சிறு பிள்ளைகளை வைத்து போட்டி போட்டு அவர்களை உளவியல் ரீதியாக கல்வியில் உள்ள ஆர்வத்தை சிதைக்காமல் வளர்ந்த பின்னர் தான் போட்டி பரிச்சை நல்லம் ....மனதளவில் அதனை எதிர்கொள்வார்கள் ....எனக்கு தெரிந்த நிறையபேர் புலமைப்பரிசிலில் நல்ல பெறுபேரை எடுத்து இறுதியில் பல்கலைக்கழகம் போகாதவர்கள் உண்டு ...
  21. இருந்தாலும் டக்லஸ் பிள்ளையான் மட்டும் சும்மாவா ....எத்தனை கொலைகள்
  22. முதலில் அனுராவுடன் சந்தித்து கதைப்பதே சிறந்தது . இந்த கூட்டம் சிங்களவனை உசுப்பேத்தி பழைய நிலைக்கு தள்ள தான் இந்த அவசரம் .... திருந்தாத ...ஆனால் மக்களின் நிலைப்பாடு அனுராவுக்கு தெரியும் இந்த கதர்களை பொருள்படுத்த மாட்டார். நேருக்கு நேர் கதைப்பதே நல்லம் ...இந்த இடைத்தூதர்களை நம்பி அழிந்தது போதாதா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.