Everything posted by தமிழரசு
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
30.05- கிடைக்கப்பெற்ற 55 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை கனிமொழி விக்கினேஸ்வரன் விஜிதா கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.2003 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி விநாயகமூர்த்தி சுதாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.2000 லெப்டினன்ட் புரட்சி விஸ்வநாதன் விமல்ராஜ் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.2000 லெப்டினன்ட் தமயந்தி அந்தோனிப்பிள்ளை அன்னராக்கினி முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.2000 கப்டன் திலகேஸ் (திலகன்) விஸ்வநாதன் சிவசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1999 மேஜர் சாரதி சிவலிங்கம் யோகராசா வவுனியா வீரச்சாவு: 30.05.1999 துணைப்படை 2ம் லெப்டினன்ட் மில்லர் ஐயா கந்தசாமி இராமச்சநதிரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1999 லெப்.கேணல் சுகந்தன் கணபதிப்பிள்ளை உகயகாந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1997 கப்டன் அசோகன் (அசோக்) எலியாஸ் மரியமைக்கல் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1997 வீரவேங்கை தனகோபாலன் சோமசுந்தரம் திருச்செல்வம் மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1997 வீரவேங்கை கிருஸ்ணாகரன் (கிருஸ்ணா) சங்கரப்பிள்ளை மனோகரராஜா அம்பாறை வீரச்சாவு: 30.05.1997 வீரவேங்கை வீரயன் அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்அமலதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1995 வீரவேங்கை வன்னியன் தங்கதுரை ஜோன்சன் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1995 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் ஜோசப்வல்லதாசா நிக்சன் அம்பாறை வீரச்சாவு: 30.05.1995 வீரவேங்கை தயாளினி சீவரட்ணம் கலைச்செல்வி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1995 வீரவேங்கை வேல்மாறன் (சுதா) ஐயாத்துரை மனோகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1995 லெப்டினன்ட் ரவிக்குமார் சிவகுரு யுகராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1993 ஜர் பிறேமச்சந்திரன் அழகையா தவேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் ராஜன் அன்னலிங்கம் மதியழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் நந்தன் செல்லையா சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 கப்டன் குட்டி (அன்பு) ஐயம்பிள்ளை சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் மகிந்தன் (மைந்தன்) முருகேசப்பிள்ளை சிறிதரன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் மாறன்(சுலோஜன்) பாக்கியதுரை தயாளசீலன் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1992 2ம் லெப்டினன்ட் சடையன் (சுதா) குருசாமி யோகபாலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 2ம் லெப்டினன்ட் சிவம் துரைசாமி இராஜேந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை வெற்றி செல்வசீலன் புண்ணிராஜ் வவுனியா வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை முல்லைவேந்தன் அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயக்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை குலேந்திரன் கனகரத்தினம் சாந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை நற்குணன் (நிறோஜன்) சண்முகநாதன் யோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 மேஜர் எழிலமுதன் (சுதன்) நமசிவாயம் உமாசுதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் வீரத்தேவன் (பியூஸ்மாக்) துரைராஜா சிவலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் பாவாணன் (கெனடி) பத்மநாதன் மயூரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் செல்வன் செல்லத்துரை தெய்வசபாநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா) பொன்னுத்துரை மதனசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் நித்தி (புகழேந்தி) சிவசுப்பிரமணியம் சம்பூரணநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 லெப்டினன்ட் இறையன்பன் (யோன்சன்) திருச்செல்வம் ரவிச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை நெடியவன் (வாசன்) இரட்ணம் சுதாகர் திருகோணமலை வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்) கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 வீரவேங்கை இன்பன் கணேசபிள்ளை துஸ்யந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1992 கப்டன் பிரகாஸ் இலங்கேஸ்வரன் சங்கர் வவுனியா வீரச்சாவு: 30.05.1991 லெப்டினன்ட் நவம் (மாஸ்ரர்) தம்மையா தயாபரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1991 வீரவேங்கை மயூரன் பத்மநாதன் சந்திரநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 30.05.1991 மேஜர் சுருளி கந்தசாமி சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 30.05.1991 வீரவேங்கை அசோக் கந்தசாமி ஜெயந்தன் அராலி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை சிவநேசன் சபாரட்ணம் சிவநேசன் நீர்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை தரன் குணரத்தினம் ஞானசேகரம் ஆதிகோயிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை கஜன் கனகசபை தர்மராசா கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1989 லெப்டினன்ட் முத்து சுந்தரலிங்கம் ஞானவேல் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1989 வீரவேங்கை விரளி (ஹரி) வீரக்குட்டி பேரின்பநாதன் மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 30.05.1988 வீரவேங்கை கஜன் ரவி செல்வக்குமார் பண்டத்திரப்பு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1987 வீரவேங்கை வடிவு (லோகன்) கனகசபை லோகேஸ்வரன் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 30.05.1987 2ம் லெப்டினன்ட் வாசன் நடராசா சிறீகாந்த் சின்னபண்டிவிரிச்சான், மடுக்கோவில், மன்னார். வீரச்சாவு: 30.05.1987 வீரவேங்கை நிசாந்தன் நடராசா இராசகுலேந்திரன் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி. வீரச்சாவு: 30.05.1987 வீரவேங்கை குமார் நடராசா கிருஸ்ணகுமார் இருதயபுரம், மட்டக்களப்பு வீரச்சாவு: 30.05.1985 வீரவேங்கை வசந்த் இராசேந்திரம் அருளானந்தராசா அமிர்தகழி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 30.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 55 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
-
கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
29.05- கிடைக்கப்பெற்ற 56 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் சுவர்ணன் விக்ரர் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.2000 லெப்டினன்ட் கமலாகரன் கந்தவனம் கமலநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.2000 2ம் லெப்டினன்ட் அறிவமுதன் நடராசா வினோதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.2000 2ம் லெப்டினன்ட் ரதி அரசரத்தினம் யசோதா மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.2000 2ம் லெப்டினன்ட் ஜீசமலர் (கஸ்தூரி) தவராசா தனலட்சுமி மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.2000 கப்டன் ரவிகுலன் சுப்பிரமணியம் நிசாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.2000 2ம் லெப்டினன்ட் கௌரியாளன் சண்முகம் விநாயகமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.2000 கப்டன் ஆழிக்குமரன் மாடசாமி சிவகுமார் அம்பாறை வீரச்சாவு: 29.05.2000 கப்டன் கரன் வெங்கடசாமி சந்திரகுமார் வவுனியா வீரச்சாவு: 29.05.2000 கப்டன் இசைவாணி கந்தையாப்பிள்ளை ஜீவநாயகி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.2000 லெப்டினன்ட் சாமந்தி நவரட்ணராசா கலைப்பிரியா முல்லைத்தீவு வீரச்சாவு: 29.05.2000 2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி செல்லத்துரை ஜெயநாயகி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 29.05.2000 லெப்டினன்ட் புகழினி மரியாம்பிள்ளை மேரிகொன்சலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.2000 கரும்புலி மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1999 வீரவேங்கை எழிற்கொடி தருமகுலசிங்கம் மாலதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1999 மேஜர் உதயராஜன் தேவப்போடி கணபதிப்பிள்ளை மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1998 மேஜர் புலியூர்மைந்தன் சிறிஸ்கந்தராசா சதீஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1998 கப்டன் இளங்குமரன் சின்னத்துரை அன்ரனிரெனோட் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.05.1998 கப்டன் சபேசன் ஜெயசிங்கம் கஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1998 லெப்டினன்ட் வண்ணநிலவன் (விஜி) சிவசுப்பிரமணியம் சிவகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.05.1998 2ம் லெப்டினன்ட் தாசன் பொன்னையா வேலாயுதம் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1998 2ம் லெப்டினன்ட் தேன்மொழியன் கோணேஸ்வரன் பிறேமகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1998 2ம் லெப்டினன்ட் மதிமுகன் கந்தையா கமல்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1998 2ம் லெப்டினன்ட் இன்பநேசன் சின்னத்துரை புவிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1998 வீரவேங்கை நவஜோதி கணேஸ் நளினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1998 வீரவேங்கை சீலன் நடேசன் சாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1998 2ம் லெப்டினன்ட் சண்டேஸ் சிவலிங்கம் கணேசலிங்கம் அம்பாறை வீரச்சாவு: 29.05.1998 லெப்.கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1998 மேஜர் இளங்குமரன் (அசோக்குமார்) மகேஸ்வரநாதன் விஜயானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1997 லெப்டினன்ட் குலம் சிவசுப்பிரமணியம் சிவசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1997 வீரவேங்கை கலைநேசன் (வில்வம்) மூத்ததம்பி செல்வரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1995 வீரவேங்கை அழகுராஜ் மோகனசுந்தரம் ராஜனிகாந் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1995 2ம் லெப்டினன்ட் இளங்குமரன் ஜீவரத்தினம் சயந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1995 வீரவேங்கை ஈழக்குமார் அழகிப்போடி தயாபரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1993 கப்டன் சிதம்பரநாதன் (முகுந்தன்) குழந்தைவேல் கோவிந்தராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 லெப்டினன்ட் பாலச்சந்திரன் வேல்முருகு கணேசமூர்த்தி மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 2ம் லெப்டினன்ட் வனிதன் (புவி) தங்கையா சுந்தரராஜன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 2ம் லெப்டினன்ட் ராமன் (டினோ) கணபதிப்பிள்ளை சிவயோகநாதன் அம்பாறை வீரச்சாவு: 29.05.1992 2ம் லெப்டினன்ட் சாந்தன் இரத்தினசிங்கம் ஐங்கரன் அம்பாறை வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை ஜெயசுதானந்தன் (ஜெயசுதன்) பாலசிங்கம் ரவீந்திரன் அம்பாறை வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை பாலமோகன் (மோகன்) இராசதுரை கனகரத்தினம் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை ஜெயகுலன் (கோடீஸ்) இளையதம்பி மகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை ராகவன் மனுவல் ஜெயராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை சௌந்தரலிங்கம் (கோகுலவரதன்) கார்த்திகேசு பாஸ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 29.05.1992 லெப்டினன்ட் மறவன் (ரஞ்சித்) பரமசிங்கம் தவபாலன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.05.1992 2ம் லெப்டினன்ட் நாயகன் (கபில்) கதிரமலை கேதீஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.05.1992 2ம் லெப்டினன்ட் நந்தன் கனகலிங்கம் சுதர்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 29.05.1992 2ம் லெப்டினன்ட் பாணன் (ரவிச்சந்திரன்) நடேசலிங்கம் உதயமோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை தமிழன் சிவராசா புவனேந்திரராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.05.1992 கப்டன் துரைக்கண்ணா (சரத்) அந்தோனிப்பிள்ளை சகாயரெக்னோ வவுனியா வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை சயந்திரன் அடைக்கலம் சிவகுமார் மலையகம், சிறிலங்கா வீரச்சாவு: 29.05.1992 வீரவேங்கை பல்லவன் மகாதேவன் இராசலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 29.05.1991 வீரவேங்கை உதயன் சுப்பிரமணியம் தவராசா கிளிநொச்சி வீரச்சாவு: 29.05.1991 கப்டன் சீலன் முருகன் ஜெயச்சந்திரன் (ஜெகன்) தொட்டமானாறு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 29.05.1988 வீரவேங்கை பாபு நாகராசா சிதம்பரநடராசன் அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 29.05.1987 வீரவேங்கை குபேரன் (குமார்) இராசரத்தினம் உதயகுமார் அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 29.05.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 56 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
28.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் தூயநம்பி பாலசுப்பிரமணியம் கமலநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.05.2003 எல்லைப்படை லெப்டினன்ட் சீலன் மாணிக்கம் சத்தியசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2001 லெப்டினன்ட் பிரபாகினி வீரசிங்கம் வசந்தா மட்டக்களப்பு வீரச்சாவு: 28.05.2001 வீரவேங்கை கோபு இராசையா ராஜ்குமார் அம்பாறை வீரச்சாவு: 28.05.2001 வீரவேங்கை சேரவாணி (தயானி) சிவசுப்பிரமணியம் தயாளினி மட்டக்களப்பு வீரச்சாவு: 28.05.2001 மேஜர் சர்வேஸ் பிலோமநாதர் எட்வேட்செல்வராஜன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 மேஜர் ஜெகதாரணி முத்துத்தம்பி லோகேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 மேஜர் நிறஞ்சன் தனபாலசிங்கம் சுரேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 மேஜர் தமிழ்வேந்தன் பாலசிங்கம் தனபாலசிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 கப்டன் கானகன் அம்பலவாணர் அங்கயன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 கப்டன் தீபன் (சுவர்ணதீபன்) சாம்பசிவம் சிறிகாந் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 லெப்டினன்ட் புரட்சிமாறன் அருளன் கருணாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 2ம் லெப்டினன்ட் யூட் (பன்னீர்ச்செல்வன்) வேலன் சுமன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 லெப்டினன்ட் மணியன் இராமலிங்கம் சுதாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 2ம் லெப்டினன்ட் நந்தினி ஜயம்பிள்ளை றஞ்சனாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.2000 2ம் லெப்டினன்ட் வேந்தன் அருணாசலம் சிவராசா கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 28.05.2000 எல்லைப்படை கப்டன் லோறன்ஸ் (இளந்தென்றல்) கோபால்எட்வேட் லோறன்ஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 28.05.2000 வீரவேங்கை கடம்பரசன் (குடிலரசன்) விசுவலிங்கம் பவர்லிங்கம் மன்னார் வீரச்சாவு: 28.05.1999 வீரவேங்கை நிரோயன் (கார்மல்லன்) கோபாலகிருஸ்ணன் கிரிதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.05.1999 கப்டன் அருணன் அரியகுட்டி காந்தன் செல்வராசா செல்வசாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1999 லெப்டினன்ட் ஜனுதரன் பாலச்சந்திரன் உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.05.1998 2ம் லெப்டினன்ட் நிலவழகன் பாலகிருஸ்ணன் ஜஸ்ரின் கோபிநாத் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 28.05.1998 வீரவேங்கை நங்கைமணி சோமராசா காந்திமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1998 கப்டன் மதன் (அப்பன்) கந்தசாமி சிவநேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1996 கப்டன் வண்ணன் (விக்கிரம்) முத்தையா சிறிகணேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1996 லெப்டினன்ட் புனிதன் (சுவர்ணன்) சுப்பிரமனியம் சூரியகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.05.1995 லெப்டினன்ட் கிள்ளிவளவன் (லவன்) தட்சனாமூர்த்தி கோணேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 28.05.1994 வீரவேங்கை வீரச்செல்வன் (வதனன்) பாலசிங்கம் சின்னப்பு யோசப்எடிசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை ஆவுடையான் (ஆனந்தன்) சிவகுரு ஞானேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை இசைவாணன் (வசந்தன்) இராசலிங்கம் கணேசதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை தங்கப்பன் (கேதீஸ்) பொன்னையா திருலோகநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை இலக்கியன் சிவதாசபிள்ளை கிருஸ்ணானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை பவளன் மகேந்திரராசா நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை சிவகுமாரன் சர்வானந்தம் ஜெயானந்தம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை துரோணர் கோகுலசிங்கம் கோடீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை விவேகன் பாஸ்கரன் சிவனேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.05.1992 வீரவேங்கை பாண்டியன் வேலாயுதம் தவராசா திருகோணமலை வீரச்சாவு: 28.05.1991 கப்டன் சுஜி நவரட்ணம் இராசரத்தினம் அரியாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 28.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- 16ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள்
கடற்கரும்புலிகள் மேஜர் இளமகன் , மேஜர் அன்பு , மேஜர் சந்திரா , மேஜர் வினோதா , மேஜர் வலம்புரி , கப்டன் சித்தா , கப்டன் அருளரசன் , கப்டன் சுதாகர் ஆகிய கடற்கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. மனமே !… மறந்து விடாதே…. 27.05.1997 அன்று முல்லை கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc7728.html தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
27.05- கிடைக்கப்பெற்ற 51 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் தமிழ்முகிலன் சண்முகவேல் பிரதாப் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.2001 துணைப்படை லெப்டினன்ட் தீபன் வீரபத்திரர் நாகராசா திருகோணமலை வீரச்சாவு: 27.05.2001 2ம் லெப்டினன்ட் இசையாளன் தவராசா ரவீந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.2000 வீரவேங்கை அமுதினி ரங்கசாமி சிவகுமாரி கிளிநொச்சி வீரச்சாவு: 27.05.1998 லெப்டினன்ட் மிருணாளினி சுப்பிரமணியம் சசிகலா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1998 கடற்கரும்புலி மேஜர் அன்பு முத்துவேல் ரவிச்சந்திரன் மன்னார் வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி மேஜர் இளமகன் தர்மலிங்கம் திருகணேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி மேஜர் வலம்புரி கைலாசப்பிள்ளை புஸ்பவதி அநுராதபுரம், சிறிலங்கா வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி மேஜர் வினோதா தேவசிகாமணி விஐயகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி மேஜர் சந்திரா தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் கனகசபை அருள் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி கப்டன் அருளரசன் தங்கராசா தியாகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1997 கடற்கரும்புலி கப்டன் சித்தா பாலசிங்கம் சிற்றூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1997 லெப்டினன்ட் மில்லரசன் சண்முகம் கணேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 2ம் லெப்டினன்ட் சிறைவாணன் (அலைக்சான்டர்) கந்தசாமி விஜயகுமார் அம்பாறை வீரச்சாவு: 27.05.1996 வீரவேங்கை றமேஸ்றாஜ் பேரின்பம் கணேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 வீரவேங்கை தம்பிப்பிள்ளை மாரிமுத்து யோகேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 வீரவேங்கை சின்னக்குமரன் வேலாயுதம் சசிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1996 கப்டன் செழியன் (செல்லையா) தம்பிராயா செல்வேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 27.05.1996 மேஜர் கோமகன் அந்தோனிப்பிள்ளை யோகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் நாதகோபால் முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன் அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்) காசுபதி முரசொலிமாறன் அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்.கேணல் வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 கப்டன் ராஜபாலன் (குகதீஸ்) பொன்னம்பலம் பாபு அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்) வீரையா சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் அலோகீதன் தம்பியையா வாமதேவன் அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் திலகராஜ் பாக்கியராசா சுவேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் ரகுவரன் காத்தமுத்து மயில்வாகனம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்) சின்னத்தம்பி சிவலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்) மாணிக்கம்பிள்ளை சிவானந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் மன்மோகன் கதிர்காமப்போடி பகீரதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்) நாகாண்டப்போடி கோவேந்திரராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சுவேந்திரன் சாமித்தம்பி வீரக்குட்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்) தங்கராசா சின்னராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் சஞ்சீவி வேலுச்சாமி ஜெயசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் மானிக்கபதி (விஜிகரன்) கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் கலாநிதி அழகையா ரவிந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்.கேணல் அசுரன் இராமசாமி ராமச்சந்திரன் மன்னார் வீரச்சாவு: 27.05.1995 2ம் லெப்டினன்ட் முல்லைச்செழியன் கணேஸ் நந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் செவ்வண்ணன் (றியாஸ்) அழகையா ஜெயச்சங்கர் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் மதன் நடேசன் சுதாகரன் அம்பாறை வீரச்சாவு: 27.05.1995 லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்) காமினி சத்தியசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 27.05.1995 வீரவேங்கை செந்தூரன் உமாபதி சத்தியகுமார் யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.05.1989 வீரவேங்கை விஜி (இயற்பெயர் கிடைக்கவில்லை) திருகோணமலை. வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை நேசன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை றொசான் உலகசேகரம் பத்மநாதன் சல்லித்தீவு, காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை புறொப்ளர் சிவயோகராசா குணராசா கச்சாய், கொடிகாமம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.05.1988 வீரவேங்கை முரளி நவரத்தினம் ஜெயக்குமார் செல்வநாயகபுரம், திருகோணமலை. வீரச்சாவு: 27.05.1987 வீரவேங்கை கசன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) முத்தையன்கட்டு, முல்லைத்தீவு. வீரச்சாவு: 27.05.1987 2ம் லெப்டினன்ட் யூசி செல்லச்சாமி பிறேமானந்தன் மானாங்கானை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 27.05.1987 வீரவேங்கை தாசன் இராசையா உதயகுமார் கற்சிலைமடு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு வீரச்சாவு: 27.05.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 51 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- லெப் கேணல் வீரமணி
சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது. மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று. சத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று. செத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான். சிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை. ஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான். “மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.” “வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.” லெப் கேணல் வீரமணி நினைவூட்டல் வீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும். வேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது. வீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.” இப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா? மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள். ”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே. வீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான். இவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார். ஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள்! நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும். ஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான். கட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.” ஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது. நூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார். வீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான். இறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.” வெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது. வீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன? ஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும் - கு.கவியழகன் (நண்பன்) விடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 2006 ) http://thesakkaatu.com/doc7586.html ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
26.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள். லெப்.கேணல் சோ (சத்தியநாதன்) செல்லத்துரை புவனேந்திரன் மன்னார் வீரச்சாவு: 26.05.2001 கப்டன் விஜி பூபாலப்பிள்ளை யோகேஸ்வரி மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.2001 வீரவேங்கை சரவணன் செல்வநாயகம் சிவச்செல்வன் குருணாகல், சிறிலங்கா வீரச்சாவு: 26.05.2000 வீரவேங்கை அமர்வானம் தம்பிராசா றஞ்சிதமலர் மன்னார் வீரச்சாவு: 26.05.2000 வீரவேங்கை புரட்சிக்கனி இராசேந்திரம் இராஜகுமாரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.05.2000 வீரவேங்கை இசைக்கலை மாரிமுத்து புஸ்பவல்லி வவுனியா வீரச்சாவு: 26.05.1999 கப்டன் புவிராஜ் சண்முகம் சந்திரறோகான் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.1998 லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்) கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 26.05.1998 லெப்டினன்ட் பௌவிதரன் கார்த்திகேசு புராந்தகராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.1998 2ம் லெப்டினன்ட் காகிதன் கந்தசாமி மனோகரன் அம்பாறை வீரச்சாவு: 26.05.1998 வீரவேங்கை சேதுராஜ் விஜயன் நந்தரூபன் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.1998 வீரவேங்கை முல்லைக்கீதன் மதிபாலசிங்கம் காந்தரூபன் அம்பாறை வீரச்சாவு: 26.05.1998 வீரவேங்கை சப்தனன் யோகராசா சற்குணராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.1998 வீரவேங்கை சங்கரதீபன் சின்னத்தம்பி குருகுலசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.1998 வீரவேங்கை ரூபதன் ஆறுமுகம் கமல்ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 26.05.1998 2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி) செல்லத்துரை கௌரி முல்லைத்தீவு வீரச்சாவு: 26.05.1998 2ம் லெப்டினன்ட் ஆவுடையான் சிவநாயகம் கமலபவான் திருகோணமலை வீரச்சாவு: 26.05.1997 2ம் லெப்டினன்ட் சாரங்கன் தனபாலசிங்கம் திருச்செல்வம் திருகோணமலை வீரச்சாவு: 26.05.1997 2ம் லெப்டினன்ட் தாமரா ஜோன்பற்றிக் சுசிகலா மன்னார் வீரச்சாவு: 26.05.1995 வீரவேங்கை வித்தகி சின்னராசா விமலாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.05.1995 துணைப்படை வீரவேங்கை தெய்வேந்திரன் இராமையா தெய்வேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 26.05.1995 துணைப்படை வீரவேங்கை பகீரதன் கணபதிப்பிள்ளை வீரகத்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.05.1994 லெப்டினன்ட் இரும்பொறை (றொபேட்) சோமசுந்தரம் பிறைசூடி வவுனியா வீரச்சாவு: 26.05.1994 லெப்டினன்ட் தமிழ்வேந்தன் (சாஜகான்) வீரையா பரமகுரு வவுனியா வீரச்சாவு: 26.05.1994 2ம் லெப்டினன்ட் பழனி அந்தோனிப்பிள்ளை வில்வராசா வவுனியா வீரச்சாவு: 26.05.1993 லெப்டினன்ட் தமிழ்மன்னன் (மதனராசா) இரத்தினம் சந்திரகுமார் திருகோணமலை வீரச்சாவு: 26.05.1992 கப்டன் குட்டிரமேஸ் தர்மலிங்கம் இரஞ்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 26.05.1991 வீரவேங்கை நிசாந்தன் (குடல்) வில்வரட்ணம் ஜெயரட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 26.05.1990 2ம் லெப்டினன்ட் நாகேந்திரன் மகேந்திரன் மடுக்கோவில், மன்னார் வீரச்சாவு: 26.05.1987 வீரவேங்கை நரேஸ் கணேசரத்தினம் கிருபாகரன் தொண்டமானாறு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 கப்டன் அலன் நடனசிகாமணி பாக்கியலிங்கம் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 வீரவேங்கை ராஜன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 வீரவேங்கை செட்டி சுந்தரம் செல்வராசா இமையாணன், நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா) தங்கவடிவேல் சிவகுமாரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 கப்டன் வீமன் நவீனநாயகம் நாகராசா நாகர்கோவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 2ம் லெப்டினன்ட் சேது நடராசா சிவசேது கொட்டடி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 வீரவேங்கை செட்டி கணபதிப்பிள்ளை நந்தகுமார் மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 26.05.1987 வீரவேங்கை ரகுமான் அருளம்பலம் ரகுபதி இரணைஇலுப்பைக்குளம், வவுனியா. வீரச்சாவு: 26.05.1984 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
25.05- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் இலக்கனா (முல்லை) யோகநாயகம் பத்மாவதி மட்டக்களப்பு வீரச்சாவு: 25.05.2001 எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் குமரன் சிவலிங்கம் செல்வகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 வீரவேங்கை ஈழமாறன் ஜெயசேனா ஜெயராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 லெப்டினன்ட் விடிவெள்ளி சங்குப்பிள்ளை சரஸ்வதி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.05.2000 2ம் லெப்டினன்ட் மேனகா இராமசாமி கோமளாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 2ம் லெப்டினன்ட் அருந்தா (அரவிந்தா) இராசமணி இராசரூபி கிளிநொச்சி வீரச்சாவு: 25.05.2000 வீரவேங்கை சுதர்மினா மாணிக்கம் பஞ்சவர்ணம் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 25.05.2000 வீரவேங்கை குழலினி கணேஸ்வரன் கஜந்தனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 மேஜர் ஈழமணி வெற்றிவேல் காண்டீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 கப்டன் நிலாவொளி குமாரசூரியர் பிரதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 லெப்டினன்ட் மன்னன் தில்லைநாதன் ஜெயந்திரநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.2000 லெப்டினன்ட் சித்தன் வேலுப்பிள்ளை சீலன் மன்னார் வீரச்சாவு: 25.05.2000 மேஜர் சிந்து பென்னையா ஜெயகாந் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 25.05.2000 கரும்புலி மேஜர் சதா மாணிக்கம் கனகாம்பிகை முல்லைத்தீவு வீரச்சாவு: 25.05.2000 லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் கிளிநொச்சி வீரச்சாவு: 25.05.1999 மேஜர் வர்ணன் மரியதாஸ் விமலதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1999 மேஜர் சுருளி (நாயகன்) சின்னத்துரை சத்தியானந்தம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1999 மேஜர் இன்மொழி நடேசரத்தினம் வசந்தமலர் கிளிநொச்சி வீரச்சாவு: 25.05.1999 கப்டன் செந்தாரணி கிறிஸ்ரி அமலராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1999 லெப்டினன்ட் மடந்தை அந்தோனிப்பிள்ளை அன்சலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1999 லெப்டினன்ட் அன்புக்குயில் (தர்மா) இராசநாயகம் ஜெகதீஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1999 வீரவேங்கை நிரோசன் (கார்வண்ணன்) கோபாலகிருஸ்ன் கிரிதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.05.1999 வீரவேங்கை ஈழத்தரசி வேலாயுதம் காயத்திரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1997 கப்டன் தென்றல் இராமநாதன் ரஞ்சித்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1997 கப்டன் நிதி கதிரேசன் விஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.05.1997 வீரவேங்கை இளமதி சண்முகம் சாந்தகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 25.05.1997 லெப்டினன்ட் வாணிதரன் செல்லத்துரை செல்வம் மன்னார் வீரச்சாவு: 25.05.1995 வீரவேங்கை வனதேவன் சிதம்பரம் சிவலிங்கம் கிளிநொச்சி வீரச்சாவு: 25.05.1994 வீரவேங்கை மலரோன் அழகரத்தினம் சத்தியமூர்த்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 25.05.1993 கப்டன் வேங்கையன் (ரத்தன்) மார்க்கண்டு யோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.05.1992 வீரவேங்கை சுந்தர் (சந்தர்) அகமட் லெப்பை செப்லாதீன் அம்பாறை வீரச்சாவு: 25.05.1990 2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட் கிருஸ்ணன் வசீகரன் திருகோணமலை வீரச்சாவு: 25.05.1989 வீரவேங்கை ஒஸ்ரின் தனேசன் இளங்கோவன் தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 25.05.1988 வீரவேங்கை அப்பன் கனகரட்ணம் பிரபாகரன் நெட்டிலிப்பாய், கோண்டாவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 25.05.1988 2ம் லெப்டினன்ட் ரமேஸ் சி.லோகநாதன் அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 25.05.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 35 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
24.05- கிடைக்கப்பெற்ற 52 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் கயலின்பன் கந்தசாமி விஐயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.2001 கப்டன் செந்தூரன் முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன் திருகோணமலை வீரச்சாவு: 24.05.2000 வீரவேங்கை மூர்த்தி தயாபரன் சுமன் திருகோணமலை வீரச்சாவு: 24.05.2000 லெப்டினன்ட் றீகவேந்தன் தம்பிராசா கெங்காகரன் அம்பாறை வீரச்சாவு: 24.05.2000 லெப்டினன்ட் ஜெசிதரன் வேலப்போடி திருக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.2000 2ம் லெப்டினன்ட் வாசுகரன் முத்தையா முருகன் அம்பாறை வீரச்சாவு: 24.05.2000 லெப்டினன்ட் ஆர்த்தி ஜெயக்குமார் யோகேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.2000 வீரவேங்கை அலையரசி துரைசிங்கம் வினிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.2000 வீரவேங்கை இன்மொழி செல்வராசா சிக்கினேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.2000 2ம் லெப்டினன்ட் நிலவன் தில்லையம்பலம் சுதாகரன் திருகோணமலை வீரச்சாவு: 24.05.1998 கப்டன் கெனடிதரன் அருளானந்தம் குவேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 கப்டன் செம்மல் சுந்தரலிஙகம் ரவி அம்பாறை வீரச்சாவு: 24.05.1998 லெப்டினன்ட் கதிரமலை (காமினி) செல்வராஜா ஜேம்ஸ் அம்பாறை வீரச்சாவு: 24.05.1998 லெப்டினன்ட் தீபன் கனகசபை மோகனதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் (இராகுலன்) வடிவேலு உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 2ம் லெப்டினன்ட் விஜயபாமன் மயில்வாகனம் தேவநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 2ம் லெப்டினன்ட் தேவதேவன் (ராமராஜ்) அழகையா நாகேந்திரராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 2ம் லெப்டினன்ட் அருவியன் தம்பிராசா கணேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 2ம் லெப்டினன்ட் மேகவண்ணன் இராசசுந்தரம் தெய்வேந்திரன் அம்பாறை வீரச்சாவு: 24.05.1998 வீரவேங்கை அமுதரசன் முத்துவேல் டிசாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 வீரவேங்கை காசிவேலன் சின்னத்தம்பி சித்திரவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 வீரவேங்கை சோழவன் கந்தையா சிறிகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 வீரவேங்கை சிவபாலன் செல்லத்தம்பி சுவேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 வீரவேங்கை சசிரேகன் சிவராசா சிவரஞ்சன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 வீரவேங்கை சிவநாதன் கமலநாதன் கமலராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1998 2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் (கபில்) பாலிப்போடி காசிநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1997 2ம் லெப்டினன்ட் முகிலா தங்கராசா வளர்மதி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை சித்தா சிவகுரு சிவகுமார் அம்பாறை வீரச்சாவு: 24.05.1997 மேஜர் ஈழமாறன் கணபதிப்பிள்ளை உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1997 கப்டன் எழிலன் (சாள்ஸ்) கந்தையா இந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997 கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்) கனகசபாபதி ஜெயராஜ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.1997 லெப்டினன்ட் காந்திமதி ஞானசேகரம் உதயசிறி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997 லெப்டினன்ட் பாபு வேலுச்சாமி ஞானப்பிரகாசம் கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1997 லெப்டினன்ட் சூரியன் பாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997 லெப்டினன்ட் உத்தமன் கந்தசாமி நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997 2ம் லெப்டினன்ட் திருமகன் மார்க்கண்டு ஜெனதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை இளவேந்தன் செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை அல்லி துரைச்சாமி சசிகலா கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை துரையப்பன் (தாரகன்) நடராசா சசிக்குமார் அம்பாறை வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை முத்துச்சுடர் மாரிதுத்து மாரியம்மா முல்லைத்தீவு வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை சீர்மங்கை செல்லத்துரை மேரிலுமினா வவுனியா வீரச்சாவு: 24.05.1997 வீரவேங்கை வேலமுதன் (வேலகன்) முருகேசு சுந்தரலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1996 லெப்டினன்ட் சிறைவோன் கந்தையா சக்திவேல் இரத்தினபுரி, சிறிலங்கா வீரச்சாவு: 24.05.1996 கப்டன் மருது (திவாகர்) கந்தையா கைலாயநாதன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1993 கப்டன் சாஜகான் லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1993 லெப்டினன்ட் மணியரசன் பொன்னம்பலம் ரவீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.05.1993 லெப்டினன்ட் சேகர் காளிமுத்து மனோகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.05.1993 ரவேங்கை இதயதீபன் (பரீத்) ஏகாம்பரம் லிங்கநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.05.1992 கப்டன் நகுலன் வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் மீசாலை, கொடிகாமம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.05.1988 வீரவேங்கை குட்டி (அசோக்) செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன் நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.05.1988 லெப்டினன்ட் விக்கி மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 24.05.1988 வீரவேங்கை றிச்சாட் செல்லத்துரை கிருபைராசா பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 24.05.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 52 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
23.05- கிடைக்கப்பெற்ற 26 மாவீரர்களின் விபரங்கள். சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை இசைச்சோழன் யோகபாலன் தவக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.05.2000 லெப்டினன்ட் இளங்குயில் கோணலிங்கம் சுரேஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 23.05.2000 லெப்டினன்ட் அமரன் பெரியதம்பி தமிழமுதன் திருகோணமலை வீரச்சாவு: 23.05.2000 லெப்டினன்ட் மாங்கரன் சீனித்தம்பி வரதராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.2000 லெப்டினன்ட் அதிசுதன் சின்னத்துரை பிறேந்திரதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.2000 மேஜர் எல்லாளன் கதிர்காமு சுரேஸ்ராஜா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.05.1999 2ம் லெப்டினன்ட் விவேகன் செல்லத்துரை அரவிந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.05.1999 லெப்டினன்ட் பாரதி சிவயோகம் கிருஸ்ணமாலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.05.1997 வீரவேங்கை இசையமுது கந்தசாமி கலாமதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.05.1997 2ம் லெப்டினன்ட் ஆழ்வார் கோணலிங்கம் ஆனந்தராசா திருகோணமலை வீரச்சாவு: 23.05.1996 கப்டன் சிவத்துரை (சத்தியன்) காசுபதி சத்தியகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1996 கப்டன் சூரியகுமார் (சூரி) நல்லையா சத்தியசீலன் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 23.05.1995 2ம் லெப்டினன்ட் றீகசுந்தரம் பாலகிருஸ்ணன் நவஜீவன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1995 வீரவேங்கை பரமஜோதி வீரசிங்கம் மகேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1995 வீரவேங்கை ஜெயந்தன் அன்ரூ தேவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1995 2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார் கனகரட்ணம் கருணாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1995 2ம் லெப்டினன்ட் சிவனேஸ்வரன் (நித்தி) கந்தசாமி கோமகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1995 வீரவேங்கை குலோத்துங்கன் (குபேரன்) கதிரமலை குணம் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1995 2ம் லெப்டினன்ட் சின்னப்பன் கந்தப்பிள்ளை சோதிநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 23.05.1995 கப்டன் ஜீவகன் சிவராசா ஜெயகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.05.1995 லெப்டினன்ட் குலசேகரம் (யோகன்) குமாரசிங்கம் ரவி அம்பாறை வீரச்சாவு: 23.05.1994 கப்டன் மதியழகன் (அரி) ஏகாம்பரம் கெங்காதரன் திருகோணமலை வீரச்சாவு: 23.05.1992 வீரவேங்கை தீசன் மயில்வாகனம் ராஜா அம்பாறை வீரச்சாவு: 23.05.1991 வீரவேங்கை மன்சூர் காத்தமுத்து ஜெகதீசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 23.05.1991 2ம் லெப்டினன்ட் ஜீவன் சுந்தரலிங்கம் ரகுநாதன் தென்னம்மரவடி, திருகோணமலை. வீரச்சாவு: 23.05.1988 வீரவேங்கை நடேஸ் வைத்திலிங்கம் கேதீஸ்வரன் புங்குடுதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 23.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 26 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
22.05- கிடைக்கப்பெற்ற 31 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் தென்றல் (கயிலின்பன்) பாலச்சந்திரன் சிவகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.2001 2ம் லெப்டினன்ட் தமிழரசி பாக்கியநாதன் நர்மதாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.2000 வீரவேங்கை ஈழமகள் வேலுப்பிள்ளை தவேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 22.05.2000 வீரவேங்கை அகமகள் நடேசபிள்ளை நேசவதனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் வேங்கை சுப்பிரமணியம் சுரேந்திரறொசான் கிளிநொச்சி வீரச்சாவு: 22.05.2000 மேஜர் கியூறி துரையப்பா கோகிலா அம்பாறை வீரச்சாவு: 22.05.2000 கப்டன் கௌதமி தம்பிப்பிள்ளை சசிகலா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் தமிழ்நிலா இராசையா சுசீலா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் எழில் தயாளன் கிரிஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 2ம் லெப்டினன்ட் சுலோமினா மகேந்திரன் புவிதா மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 வீரவேங்கை கார்மகள் நடராசா சூரியகுமாரி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 கப்டன் மந்தாயினி யோகராசா கோமதி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 கரும்புலி மேஜர் குமலவன் சிவப்பிரகாசம் லுகாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 கப்டன் வனதேவன் சின்னத்துரை மதிவேந்தன் அம்பாறை வீரச்சாவு: 22.05.2000 2ம் லெப்டினன்ட் பத்மகுயிலன் கனகசபை குமணன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.2000 லெப்டினன்ட் அன்புமலர் கறுப்பையா யோகேஸ்வரி முல்லைத்தீவு வீரச்சாவு: 22.05.1999 வீரவேங்கை சுமதி திருநாவுக்கரசு நர்மதா கிளிநொச்சி வீரச்சாவு: 22.05.1999 வீரவேங்கை பிரசாந்தன் கணேசமூர்த்தி கோணேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 22.05.1999 வீரவேங்கை தவச்செல்வன் கோவிந்தன் சசிக்குமார் திருகோணமலை வீரச்சாவு: 22.05.1999 லெப்டினன்ட் தமிழரசன் இராமலிங்கம் சிறிதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 22.05.1997 2ம் லெப்டினன்ட் கலைக்குயிலன் இரத்தினசிங்கம் நவநீதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1997 வீரவேங்கை பாண்டியன் வினாயகமூர்த்தி விக்ரர் விசாகசுந்தரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1997 லெப்டினன்ட் யுதன் கணபதிப்பிள்ளை மனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.1994 2ம் லெப்டினன்ட் குருதேவன் (தவராஜ்) வேல்நாயகம் மனோரஞ்சிதம் அம்பாறை வீரச்சாவு: 22.05.1994 வீரவேங்கை கேதீஸ் (பொட்டு) செல்லத்துரை புனிதராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 22.05.1994 லெப்டினன்ட் கவி (இளமாறன்) சுவாமிநாதன் கிங்ஸ்லிறோய் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.05.1994 வீரவேங்கை அருள் யாப்கோப் பெஞ்சமின் வில்லியம் அருள்தாஸ் கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.05.1989 வீரவேங்கை வள்ளுவன் தம்பு ரவிநாதன் மத்தொனி, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.05.1989 வீரவேங்கை பைக் பைக் (செந்தில்) கனகரத்தினம் சிறீகாந்தன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.05.1989 வீரவேங்கை அகிலன் சுப்பிரமணியம் நாகேந்திரன் ஆயிலடி, நெடுங்கேணி, மன்னார் வீரச்சாவு: 22.05.1989 லெப்டினன்ட் எட்றிச் (வெள்ளை) சுந்தரம் கனகசுந்தரலிங்கம் சுண்ணாகம், உடுவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 22.05.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 31 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கருத்து படங்கள்
வறுமை, உளநல பாதிப்பு, ஆதரவின்மையே காரணம். மனநலம் பாதிப்படைந்த தாயொருவர் தான் பெற்ற மூன்று பெண் பிள்ளைகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததோடு, தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று நேற்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 6 வயது, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயதுடைய மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பதுடன் தற்கொலைக்கு முயற்சித்த தாயார் அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார். இதில் வி. லதுர்சிகா (6 வயது), சன்சிகா (2 1/2 வயது), நிதர்சிகா (1 1/2 வயது) ஆகிய மூன்று பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர். குறித்த தாய் புத்தி சுவாதீனம் அற்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.- கருத்து படங்கள்
- மாவீரன் பால்ராஜ்
சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி, சூழ்நிலைக்கேற்றவாறு சண்டை வியூகங்கள் அமைத்து தன்னம்பிக்கை தெறிக்கும் கட்டளைகளால் போராளிகளை வழிநடாத்திச் சண்டைகளை வென்ற தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஒரு தாக்குதலுக்கு முன், சண்டைக்கான தயார்ப்படுத்தல்களை இரவு – பகல் பாராது ஓடியோடி உழைத்து – வெற்றிகளுக்கு அத்திவாரமாகத் திகழ்ந்த தளபதிகளை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் இந்த வீரதீர பண்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த புலிவீரர்களில் ஒருவரை நான் கண்டிருக்கின்றேன். அது பால்ராச் அவர்கள் தான். கெரில்லா வீரனாக போராட்டத்தில் இணைந்து, சண்டைகளின் வளர்ச்சிக்கேற்ப தன்னையும் வளர்த்து, சிங்களப் படை முகாம்கள் மீது பெருந்தாக்குதல்களைத் தலைமையேற்று நடாத்தி-மரபுப்போர்களையும் வெற்றிகரமாக நடாத்தி வீரநாயகனாக பிரிகேடியர் பால்ராஜ் வலம் வந்திருந்தார். சண்டைகளுக்கு பால்ராச் அவர்கள் தலைமை தாங்குகின்றார் என்றால், களத்தில் நின்று போராளிகளுடன் ஒரு போராளியாகச் சண்டையிட்டபடி தலைமை கொடுப்பது அவரின் தனித்துவமான பாணி. களத்தில் அவர் நிற்கின்றார் என்றால் அங்கே இருக்கும் போராளிகள் அனைவருக்கும் இறக்கை முளைத்தது போல் உற்சாகத்தின் உச்சியில் நிற்பார்கள். தமிழீழப் போரரங்கில் காட்சி மாற்றங்களை தமிழினத்திற்குச் சார்பாக ஏற்படுத்திய களங்களின் அதிபதியாக பால்ராஜ் இருந்தார் என்பது வரலாற்று உண்மை. எமது இயக்கம் நடாத்திய பாரிய படைத்தள அழிப்பான மாங்குளம் படை முகாம் தகர்ப்பில் இருந்து – ஆனையிறவுப் படைத் தளத்தின் அழிவுக்கு வித்திட்ட இத்தாவில் பெட்டிச் சண்டை வரை பிரிகேடியர் பால்ராச்சின் வீரச் செயற்பாடுகள் ஒரு வீரவரலாறாக விரிந்து செல்லும். தலைவரின் போரியல் திட்டங்களை போரியல் சிந்தனைகளை அச்சொட்டாக களத்தில் நடைமுறைப்படுத்திக்காட்டி ஒரு முன்னுதாரண வீரனாக – முன்னுதாரணத் தளபதியாக சாதித்துக் காட்டியவர். வெற்றியைத் தவிர வேறெதற்கும் இடமில்லாத சண்டைக் களங்களை வழி நடாத்த ஒரு தளபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் எழுந்தால் தலைவரின் தேர்வாக எப்போதும் பால்ராச் அவர்கள் இருப்பார். தலைவர் சொன்னதை பால்ராச் செய்து காட்டுவார். ***** பால்ராஜ் அவர்களையும் – அவரின் வீரத்தையும் நான் முதன்; முதலில் அறிந்து கொண்டது 1986 இல். அப்போது கிளிநொச்சியில் இருந்த படைமுகாமை நாம் முற்றுகைக்குள் வைத்திருந்த காலம். ஒருநாள் திருநகர் பக்கமாக சிங்களப்படை ஒரு நகர்வைச் செய்து எமது முற்றுகையை உடைக்க முயற்சி எடுத்தது. முற்றுகையை காவல் காத்த எங்களால் எதிரியின் நகர்வைத் தடுக்கமுடியாமல் போக – பசீலன் அண்ணையின் தலைமையிலான முல்லைத்தீவுப் படையணி உதவிக்கு வந்தது. நகர்ந்த படையினர் மீது பசீலன் அண்ணை தலைமையிலான அணி வேகமான முறியடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. ஒரு கவச வாகனம் சிதைக்கப்பட்டு சில படையினர் கொல்லப்பட சிங்களப் படை மீண்டும் முகாம்களுக்குள்ளே தஞ்சம் புகுந்தது. சண்டை முடிந்ததும் பால்ராஜ் என்ற பெயர் எல்லோர் வாய்களிலும் உச்சரிக்கப்பட்டது. அவரது முகம் தெரியாத நிலையிலும் அவரது பெயர் எனது மனதில் பதிந்து விட்டது. அந்தச்சண்டை வெற்றிக்கு பசீலண்ணையுடன் பால்ராச்சும் சேர்ந்து வெளிப்படுத்திய வீரம் தான் முக்கிய காரணமாக இருந்தது. பசீலன் அண்ணை தான் தனக்கு சண்டை பழக்கியதாக பால்ராச் அவர்கள் அடிக்கடி சொல்வார். பால்ராச் என்ற வீரன் பசீலன் என்ற வீரனின் சண்டைத் திறனைப் புகழ்ந்து பேசும்போது இந்த வீரனும் – அந்த வீராதி வீரனும் எங்களது மனங்களில் புகுந்து நிலையெடுத்துக் கொள்வார்கள். இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தில் சண்டையைத் தொடங்கிய போது பசீலன் அண்ணை தலைமையிலான முல்லைத்தீவு மாவட்டப் படையணி யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டது. அந்த அணியில் பால்ராச் அவர்களும் ஒருவராகச் சென்றார். கோப்பாய் சண்டைக்களம் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் களத்தில் இந்தியரின் டாங்கி ஒன்று அழிக்கப்பட்டது. இந்த டாங்கி அழிப்பிற்கு பால்ராஜ் அவர்கள் காரணமாக இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இந்தக் கோப்பாய்ச் சண்டைக்களத்தின் கடுமையை இந்தியப்படையின் கட்டளைத்தளபதி மேஐர் nஐனரல் கர்க்கிரத்சிங், தான் எழுதிய நூலிலும் சிறப்பிடம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் சமரை முடித்துக்கொண்டு பசீலன் அண்ணை தலைமையிலான அணி முல்லைத்தீவு திரும்பியது. முல்லைத்தீவிலும் இந்தியப்படையுடன் ஒரு நேரடிச் சண்டை தொடங்கியது. முல்லைத்தீவில் முகாம் அமைத்திருந்த இந்தியப்படைகள் நந்திக்கடலோர வெளிகளைத்தாண்டி தண்ணீர் ஊற்று மக்கள் குடிமனைக்குப் புக முயற்சி செய்த போது பசீலன் அண்ணை தலைமையிலான அணியினர் நடாத்திய மறிப்புச்சண்டைக் கதை விறு விறுப்பானது. அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் மேஐர் பசீலன் வீரச்சாவடைந்து விட்டார். படைத்தளபதியை இழந்த நிலையிலும் சண்டை அதே விறுவிறுப்புடன் நடந்துகொண்டிருந்தது. பசீலனின் இடத்தைப் பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள் அந்தக்களத்தில் காட்டிய தலைமைத்துவ ஆற்றலும் சண்டைத்திறனும் ஒரு வீரத்தளபதியைத் தலைவருக்கு இனங்காட்டியிருந்தது. மேஜர் பசீலன் வகித்த முல்லைத்தீவு மாவட்டத் தளபதி என்ற பொறுப்பை பால்ராஜ் ஏற்றார். முல்லைத்தீவு – கிளிநொச்சி – வவுனியா என்ற மூன்று மாவட்டங்களில் முல்லைத்தீவில் தான் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்கள் அதிகம் நிகழ்ந்தன. அதற்கு பால்ராஜ் அவர்களின் முயற்சியும் ஆர்வமும் தான் காரணம். பால்ராச் அவர்களிடம் இருந்த இந்தத் தலைமைத்துவ ஆற்றல் தலைவரை வெகுவாகக் கவர்ந்தது. தனது இடத்திற்கு அவரை அழைத்த தலைவர் அவர்கள் இந்தியப் படைக்கெதிரான தாக்குதல்களை வன்னியெங்கும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டு – போரியல் ஆலோசனைகளையும் வழங்கி வன்னி மாவட்டத்தின் தளபதியாக பால்ராச்சை நியமித்தார். முல்லைத்தீவு – வவுனியா – கிளிநொச்சியை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஒரு நடைப்பயணத்தைத் தொடங்கினார் பால்ராச். இந்தியப்படைக் காலத்தில் வாகனங்களில் போராளிகள் பயணிக்கக்கூடாது என்பது தலைவரின் கண்டிப்பான கட்டளை. தேவையற்ற வகையிலான இழப்புகளைத் தவிர்க்கவே அந்த உத்தரவு இதை பால்ராஜ் முழுமையாக நடைமுறைப்படுத்தினார். மணலாற்றின் மையப்பகுதியில் தலைவரைச் சந்தித்துவிட்டு முல்லைத்தீவு கிளிநொச்சி – வவுனியா என்று நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து – அவர்களை ஊக்கப்படுத்தி – தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து – தலைவரின் கட்டளைகளையும் நினைவூட்டி ஒரு பம்பரம் போல் அவர் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பகிடி கதைப்பது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வும் தெரிவதில்லை, களைப்பும் தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது ஒரு போரியல் வழமை. போகுமிடங்களில் எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து. வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு; அக்கராயன் காட்டுப்பகுதியில் தரித்திருந்த ஒரு அணியைச் சந்திக்க அவர் தன் மெய்ப்பாதுகாவலர் அணியுடன் வந்திருந்தார். கொக்காவிலுக்கும் ஐயன்கன்குளப் பகுதிக்குமிடையே இந்தியர்களின் ஒரு ரோந்து அணியை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அந்த எதிரி அணிமீது தாக்குவோம், என்று பால்ராச் அவர்கள் புறப்பட்டார். பால்ராஜ் அவர்களின் மெய்க்காப்பாளர் தவிர நாங்கள் நான்கு, ஐந்து போராளிகள் மட்டும் அங்கு இருந்தோம். பால்ராஜ் அவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவரின் மெய்க்காப்பாளர் அணியை சண்டைக்கு எடுக்க நான் விரும்பவில்லை, சண்டையைத் தவிர்த்து எமது பயணத்தைத் தொடர்வோம் என்று அவருக்கு கூறினேன். ஆனால், அந்த ரோந்து அணி மீது தாக்குதல் நடாத்தியே தீரவேண்டும் என்று அவர் விரும்பினார். தானும் சண்டைக்கு வருவதாகக் கூறினார். ஆனால் அவரைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருந்ததால் நான்; மாற்றுத் திட்டம் ஒன்றை அவருக்குக் கூறினேன். இரண்டு மூன்று பேருடன் பால்ராச் அவர்கள் பாதுகாப்பாக நிற்க மற்ற அனைவரும் ஒரு அணியாகி பதுங்கித்தாக்குதலை நடாத்துவது என்ற முடிவெடுக்க பால்ராச் அவர்களும் சம்மதித்தார். வெற்றிகரமாகப் பதுங்கித் தாக்குதலை நடாத்தி 15 படையினரைக் கொன்று ஆயுதங்களையும் கைப்பற்றினோம். எங்களில் ஒருவர் வீரச்சாவு. நானும் காயப்பட்டு விட்டேன். அப்போது கொக்காவில் பகுதியில் இருந்து இந்திய அணியொன்று தனது அணிக்கு உதவவென விரைவாக மக்கள் மூலம் தகவல் கிடைக்க அந்த உதவிப் படையைத் தான் பார்த்துக் கொள்வதாகவும்; எமது அலுவல்களை விரைவாக முடிக்கும் படியும் பால்ராஜ் அவர்கள் தொலைத்தொடர்புக் கருவி மூலம் எமக்கு அறிவித்தார். பதுங்கித்தாக்குதலில் ஈடுபடுவது சில வேளைகளில் அவருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று கருதி நாங்கள் அவரைப் பாதுகாக்க, அவரோ அதைவிட அபாயகரமான வழிமறிப்புத் தாக்குதலில் அதுவும் இரண்டு மூன்று போராளிகளுடன் தானே இறங்கிவிட்டார். ஆனாலும், அந்த எதிரிக்கான உதவி அணி வரவில்லை. அவ்விதம் வந்திருந்தால்; அந்த எதிரி அணியை அழித்தொழித்திருப்பார். அல்லது சண்டையில் இவர் வீரச்சாவடைந்தபின் அந்த எதிரி அணி வந்திருக்கும். எதிரி அணிவராமல் விட்டது இந்திய அணியின் அதிஸ்டமோ எங்;களது அதிஸ்டமோ தெரியவில்லை. படை முகாம் மீதான ஒரு தாக்குதல் திட்டத்தைத் தலைவர் கொடுத்துவிட்டார் என்றால் பால்ராச் ஓய்வு – உறக்கம் கொள்ளமாட்டார். அதே சிந்தனையுடன் திரிவார். முற்தயாரிப்புகள் சரியாக நடைபெறுகின்றனவா என்று நேரே தேடிச்சென்று பார்ப்பார். வேவு நடவடிக்கைகளில் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த வேவுத் தகவலை உறுதிசெய்ய தானே ஒரு வேவு வீரனாகிக் கடமைக்குச் செல்வார். ஒரு கட்டளைத்தளபதி எதிரி முகாமின் கம்பிவேலி வரை இரவில் சென்று வேவுத் தகவல்களை உறுதிப்படுத்தும் தேவை ஏற்படும் போது பிரிகேடியர் பால்ராஜ் அதையும் செய்தார். ஒரு படைமுகாம் மீதான தாக்குதலுக்கு முன் நூற்றுக்கணக்கில் தயார்ப்படுத்தல் வேலைகளைச் செவ்வனே செய்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளில் தாமதம் ஏற்பட்டால் அல்லது தவறுகள் ஏற்பட்டால் தூக்கம் மறந்து அவற்றைச் சீர்செய்ய உழைப்பார். முல்லைத்தள அழிப்பிற்காகத் தயார்ப்படுத்தல் கால வேளைகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உறக்கம் துறந்து ஓடியோடி உழைத்ததை நான் கண்டேன். நான்காம் நாள் அதிகாலை அவரை நான் கண்டபோது அவரின் முகத்தில் சோர்வு தென்படவேயில்லை. நித்திரை கொண்டு எழும்பியது போல சுறுசுறுப்புடன் காணப்பட்டார். நான் இவர் மீது கொண்ட ஆச்சரியங்களில் இதுவுமொன்று. இந்தியப்படை வெளியேறிய பின் 1990 யூன் மாதம் சிங்களப் படைகளுடன் சண்டை தொடங்கியது. முதலில் மாங்குளம் முகாம் மீது தாக்குதலை நடாத்தினோம். அந்த முகாமின் ஒருபகுதி எம்மிடம் வீழ்ந்தது. எனினும் முழுமையாக முகாம் வரவில்லை. எமக்குப் பாதகமாக சண்டை நிலைமை இருந்ததால்; தாக்குதலில் இருந்து பின்வாங்கினோம். அன்று இரவே அங்கிருந்த போராளிகளை கிளிநொச்சிக்கு இடம் மாற்றினார். கிளிநொச்சி படை முகாம் மீது தாக்குதலை நடாத்த முடிவெடுத்தார். அடுத்த நாளே தாக்குதல் தொடங்கியது. இங்கேயும் அதே கதைதான். மாங்குளம் கிளிநொச்சி முகாம் தகர்ப்புகள் தோல்வியில் முடிந்துவிட்டன. எனவே, கொக்காவில் முகாமை எப்படியும் தாக்கியழித்துக் கைப்பற்ற வேண்டுமென்ற வேட்கையுடன் இருந்தார். வன்னி மாவட்டத்தின் தளபதியாக அவர் இருந்தபோது நான் துணைத் தளபதியாக இருந்தேன். கொக்காவில் படைமுகாம் தாக்கி அழிக்கப்பட வேண்டும் அல்லது நாங்கள் இருவரும் வீரச்சாவடைய வேண்டும். இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்று ஓர்மத்துடன் கூறினார். கொக்காவில் படைமுகாமை வெற்றியும் கொண்டார். களத்தில் உள்ள போராளிகளுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டால் அல்லது தாக்குதலில் வெற்றி தாமதப்பட்டால் தளபதிகளுக்கு உரித்தான போர் மரபை உதறிவிட்டு அவர் களத்தில் இறங்கிவிடுவார். அத்தகைய வேளைகளில் அவரை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. கொக்காவில் படைத்தள அழிப்பிலும் அதுதான் நடந்தது. அந்த முகாம் தாக்குதலில் தானும் சண்டை அணிகளுடன் இறங்க முடிவெடுத்தார். எப்படியோ அவரைத் தடுத்துவிட்டு நான் அதைச் செய்தேன். முதல்நாள் தாக்குதலில் முகாமின் சில பகுதிகள் மட்டுமே எம்மிடம் வீழ்ந்தன. காயமடைந்த போராளிகளுள் நானும் ஒருவன். எனவே, இரண்டாம் நாள் தாக்குதலில் தானே இறங்கிவிட்டார். களத்தினுள்ளே நின்றபடி சண் டையை நடாத்தினார். சில அரண்களைத் தாக்குவதில் அவரும் பங்கேற்றார். களத்தினுள்ளே நின்றபடி கொக்காவில் படை முகாமைத் துடைத்தெறிந்தார். வரலாற்றுச் சாதனை படைத்தார். அவ்விதம் பின்னர் மாங்குளம் படை முகாம் கரும்புலி போர்க்கின் வீரத் தாக்குதலுடன் அழித்தொழித்தார். ‘வன்னி விக்கிரம” படை நடவடிக்கையின் போதும் அது நடந்தது. ஓமந்தை முன்னரங்கப் பகுதியிலிருந்து கொக்காவில் நோக்கிய படை நகர்வாக அது இருந்தது. மரபு வழியில் படையினர் படை நகர்த்தினர். டாங்கிகள் – கவச வாகனங்களுடன் சிங்களப்படை நகர்ந்தது. பனிக்கநீராவிப்பகுதியில் எதிர்த்தாக்குதல் பால்ராச் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. சண்டை கடுமையாக நடந்தது. எமது போராளிகள் எதிர்கொண்ட பாரிய மரபுச்சமர் அது. எதிரியின் சூட்டுவலுவைக் கண்டு போராளிகள் திகைப்படைந்தனர். அப்போது பால்ராச் களத்தில் இறங்கினார். சண்டையிட்டபடி கட்டளைகளை வழங்கினார். அது போராளிகளை உற்சாகம் பெற வைத்தது. எதிர்த் தாக்குதலை ஓர்மத்துடன் தொடுத்தனர். வன்னிவிக்ரம படையை ஓமந்தைக்குள் விரட்டியடித்தனர். ‘யாழ்தேவி” சமரிலும் அதுவே நடந்தது. ஆனையிறவிலிருந்து கிளாலி நோக்கி நீரேரிப் பக்கமாக ஒரு படை நகர்வைச் சிங்களப்படை செய்தது. அதை முறியடிக்கும்படி பால்ராச்சிற்கு தலைவர் ஆணையிட்டார். வன்னி மாவட்டப் படையணி அங்கே விரைந்தது. சண்டைத் திட்டத்தை பால்ராச் விளக்கினார். நகரும் படையணியை ஒரு வெட்டவெளியில் வைத்துத் தாக்குவது பிரதான திட்டம். துணிகரமானதும் – ஆபத்துக்கள் நிறைந்ததுமான அந்த பிரதான தாக்குதல் அணிக்கு நான் தலைமையேற்றேன். நாங்கள் தாக்குதலைத் தொடங்கியதும் இருபுறத்தின் பக்கவாட்டாலும் இரண்டு தாக்குதல் அணிகளை இறக்கத் தயாரிப்புகள் செய்திருந்தார். இரவு 2.00 மணிக்கு அந்த இடத்திற்கு விரைந்த எமது அணியினர் அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக குழிகள் வெட்டி உருமறைப்புச் செய்தபடி அந்த வெட்டவெளியில் அணிவகுத்தனர். அணிகள் சரியாக நிலையெடுத்துள்ளனவா! என்று பரிசோதிக்க பால்ராச் வந்தார். எனது நிலைக்கு வந்தவர் என்னிடம் சொன்னார், ‘தீபன் நீ இதை கவனமாகப்பார். நான் அடுத்த முனையில் எனது கட்டளைப்பீடத்தை நிறுவுறன்” என்று ஒப்பீட்டளவில் காப்பான ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால் சண்டை தொடங்கினால் அவர் அதில் நின்று கட்டளையிடமாட்டார். களத்தில் இறங்கியே கட்டளையிடுவார் என்று எனக்குத் தெரியும். அவரைக் களத்தினுள் இறங்க விடாது தடுக்கும்படி பால்ராச் அவர்களின் மெய்க்காப்பாளரிடம் கூறினேன். அது அவர்களால் முடியாது என்று தெரிந்தும் கூறினேன். காலை 7.30 க்கு சண்டை தொடங்கியது. ஒரு டாங்கிப் படையுடன் எதிரி நகர்ந்ததால் சண்டை கடுமையாக நடந்தது. வெட்டவெளிகளில் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்த குழிகளில் இருந்து போராளிகள் திடீரென முளைத்தெழுந்து – தாக்கிய போது படையினர் மிரண்டுவிட்டனர். டாங்கிகளை அழித்தபடி நாங்கள் சண்டையில் ஆதிக்கம் செலுத்தினோம். அப்போது வந்த செய்தி ஒன்று என்னை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் கோபத்திற்குள்ளாக்கியது. பால்ராஜ் காயப்பட்டுவிட்டார், என்பதே அந்தச் செய்தி. கட்டளைப்பீடத்திற்குள் இருந்த பால்ராச் சண்டை தீவிரம் பெற்றதும் களத்தினுள் இறங்கி – போராளிகளை உற்சாகப்படுத்தியபடி கட்டளைகளை வழங்கியிருக்கிறார். அதில் காயப்பட்டார். பல்வேறு களங்களில் அவர் அடைந்த விழுப்புண்களில் இது பெரியது. அவரை ஆறு மாதங்கள் வைத்தியசாலையில் முடக்கியது. களத்தினுள் நின்றபடி சண்டைகளை வழிநடத்துவது பால்ராச் அவர்களின் தனித்துவமான இயல்பு. அது ஆபத்தானது என்று அந்தப் பெருந்தளபதிக்கு நன்கு தெரியும். வெற்றிக்காக அதை விரும்பிச் செய்தார். இவ்விதம் செய்ய வேண்டாமென்று தலைவர் அவருக்கு அறிவுறுத்தியதை நான் அறிவேன். ‘சிறிய அணிகளுடன் களத்தில் நின்ற படி வெற்றிச் சண்டைகள் பல நீ செய்து விட்டாய். இனிமேல் பெரிய அணிகளை நெறிப்படுத்திச் சண்டைகளை வழிநடத்து. தேவை ஏற்படும் போது நான் சொல்வேன். அப்போது களத்தினுள் இறங்கிச் சண்டை செய்” என்று பால்ராச்சிடம் பல தடவைகள் தலைவர் சொல்லியுள்ளார். அதற்கான தருணங்களும் வந்தன. சத்ஜெய என்ற பெயரில் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி வரை நகர்ந்து நிலம் விழுங்கிய சிங்களப் படைகள் அங்கே நிலைகொண்டிருந்தனர். ஒரு விமானக் குண்டைப் போன்ற வடிவத்தில் அந்த ஆனையிறவு – பரந்தன் – கிளிநொச்சி படைத்தளம் நீண்டு – ஒடுங்கி இருந்தது. அதைக் குறுக்கறுத்து கிளிநொச்சித் தளத்தை அழித்தொழிக்க தலைவர் ஒரு அற்புதமான போர்த்திட்டத்தை வகுத்தார். பரந்தனுக்கும் – கரடிப்போக்கிற்கும் இடையே ஒரு குறுக்கறுப்புத் தாக்குதலை நடாத்துவது, கிளிநொச்சித் தளத்தை அழிப்பது என்று இரண்டு தாக்குதற் திட்டங்களை தலைவர் வகுத்தார். குறுக்கறுப்புத் தாக்குதலை பால்ராச்சிடம் கொடுத்தார். மற்றையதை என்னிடம் தந்தார். குறுக்கறுப்புத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்ததும் – அபாயம் நிறைந்ததுமாகும். பால்ராஜ்சால் அதைச் செய்யமுடியும் என்பது தலைவரின் நம்பிக்கை. அதை திறமையாகச் செய்தார் பால்ராச். குறுக்கறுத்து உட்புகுந்த அணிகளுடன் பால்ராச் அவர்களும் சென்றார். அங்கே புகையிரதப்பாதை இருந்த இடத்திலுள்ள ஒரு மதகுக்குள் தனது கட்டளைப்பீடத்தை வைத்தார். அவரையும் அவரது அணியையும் வெளியேற்ற சிங்களப்படை பெரும் முயற்சி செய்தது. மரத்தில் அறைந்த ஆப்புப்போல அசையாது இருந்து அந்த நீண்ட தளத்தை இரண்டு துண்டுகளாகப் பிளப்பதில் வெற்றிகண்டார். பிளந்த துண்டில் ஒன்றை (கிளிநொச்சியை) நாங்கள் வெற்றிகரமாகத் துடைத்தழித்து 1200 சிங்களப்படையினரையும் கொன்று பெருந்தொகை ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். ஒரு வெற்றி வீரனாக பால்ராச் அவர்கள் வெளியில் வந்தார். அவருக்கு கைலாகு கொடுத்துப் பாராட்டினார் தலைவர். பால்ராச் அவர்களின் வீரத்திற்கு மகுடம் சூட்டியது போல் வந்தது இத்தாவில் பெட்டிச்சண்டை. 1991 இல் ஆனையிறவுத் தளத்தை அழித்தொழிக்க முற்பட்டு அறுநூறு போராளிகள் வீரச்சாவடைந்தும் அதைக் கைப்பற்ற முடியாமல் போன இயலாமைக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்கத் தலைவர் திடசங்கற்பம் பூண்டிருந்தார். ஆனையிறவுத் தளத்தின் பூகோள அமைவிடம் நேரடியாக முட்டி மோதி வெல்லத்தடையாக இருந்தது. ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் கண்டறிந்து பயன்படுத்திய அந்தத் தற்காப்பிடத்தை சிங்களப்படைகளும் உபயோகித்துக் கொண்டன. ஆனையிறவுப் பெருந்தளத்தை நேரடியாகத் தாக்காமலே அதைக் கைப்பற்ற தலைவர் திட்டம் போட்டார். அது எவருமே கற்பனை செய்து பார்க்காத துணிச்சலான திட்டம். அபாயமும் – வெற்றியும் ஒருங்கு சேர்ந்திருந்த ஆளுமையான திட்டம். புலிகளா! – சிங்களப்படைகளா! யார் வீரர்கள் என்பதை உறுதிசெய்வது போலிருந்த சவால்த் திட்டம். 5 கிலோமீற்றர் நீளத்திற்கு படகின் மூலம் கடலால் போய் குடாரப்பில் தரையிறங்கி – அங்கே இரு புறமுள்ள படைமுகாம் பகுதிகளுக்கு இடையேயிருந்த சதுப்புநிலப் பகுதிகள் ஊடாக 10 கிலோமீற்றர் தூரம் நடந்து – கடந்து இத்தாவில் பகுதியில் பெட்டி வடிவில் வீரர்களை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீற்றர் நீளமும் ஒரு கிலோமீற்றர் அகலமும் கொண்ட அந்தப் பெட்டியின் நடுவில் அகழிவெட்டி நின்றார் பால்ராஜ். எதிரியின் இரண்டு கண்களுக்கும் நடுவே நெற்றிப்பொட்டில் கூடாரமடித்துக் குடிபுகுவது போல அது இருந்தது. பால்ராச் அவர்களையும் அவர்களுடன் இருந்த 1200 புலி வீரர்களையும், அந்தப் பெட்டிக்குள் வைத்துச் சமாதிகட்டக் இணைவதும் பிரிவதுமாக எங்கள் போராட்டப் பயணம். 2001 மார்ச் 25 எங்கள் நட்பு எங்கே பலமாகியதோ அந்தப் படைத்தளத்தை வீழ்த்தும் சுழற்பொறியை செயற்படுத்தும் பொறுப்பை தலைவர் அவர்கள் பால்ராச்சிடம் ஒப்படைக்க நாம் கட்டைக்காடு…. வெற்றிலைக்கேணி… சுண்டிக்குளம் கடற்கரை வெளிகளில் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க குடாரப்புத் தரையிறக்கம். கடலினூடான ஒரு பலப்பயணம். பால்ராச் உட்பட ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட போராளிகளையும் படையப் பொருட்களையும் தரையிறக்க வேண்டிய பொறுப்பு என்னிடம். போராளிகளோடு தரையிறங்கி ஆனையிறவை வீழ்த்த வேண்டிய பொறுப்பு பால்ராச்சிடம். ஒருவேளை ஒன்றாக அந்த வெற்றிலைக்கேணி கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்திருந்து கிடந்த உணவுப் பொதியைப்; பிரித்து ஒன்றாக உணவருந்தி எத்தி… எத்தி மேலெழுந்த அந்த அலைகளின் மடியில் மிதந்த சண்டைப் படகில் பால்ராச்சையும், ஏனைய படகுகளில் போராளிகளையும் ஏற்றி வழியனுப்பிவைத்தோம். பால்ராச் எப்போதும் போல இப்போதும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு. குடாரப்பில் தரையிறங்கிய பால்ராச் இத்தாவில் பகுதியில் பெரும் சமரை வழிநடத்திக் கொண்டிருந்தார். எதிரி ஏவிய பல ஆயிரக்கணக்கான அந்த எறிகணை மழைக்கு மத்தியிலும் எப்போதாவது ஒரு சிறு பொழுதில் களம் அமைதி பெறும் பொழுதில் தொலைத்தொடர்புக் கருவியினூடாக என்னுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு களத்திற்கு வெளியில் நிற்பவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் உரையாடினார். முப்பத்து நான்கு நாட்களின் முடிவில் எமது நம்பிக்கைக்கு எந்தப் பழுதுமில்லாது பால்ராச் மீண்டும் திரும்பி வந்தார். இலங்கைத் தீவை மட்டுமல்ல உலகத்தையே விழி திறந்து பார்க்கும் படி களத்தில் சாதித்துவிட்டு. மீண்டும் சந்தித்தோம் பிரிந்தோம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்…… ****** தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைக் களத்தில் கழித்த தளபதி பால்ராச் மக்களின் மீது பரிவு கொண்டவராகவும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் உடனடியாகவே களையப்பட வேண்டுமென்பதில் அதிக விருப்புக் கொண்டவராகவும் காணப்பட்டார். முன்பொரு முறை அளம்பில் பகுதி மக்களுக்கும் செம்மலை பகுதி மக்களுக்குமிடையே சிறிய அளவில் ஊர்ப்பிணக்கு ஒன்று ஏற்பட்டுவிட அதனைக் களைவதற்காகத் தன்னுடைய கடமைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு தன்னுடைய ஒரு முழுநாள் பொழுதையும் அந்த மக்களுக்காக செலவிட்டு அந்தப் பிணக்கைத் தீர்த்து வைப்பதில் முன்னின்றதை என்றும் மறக்கமாட்டார்கள். அந்தளவுக்கு மக்களின் மீது ஆழமான அன்பை தளபதி பால்ராஜ் செலுத்தினார். உண்மையில் தளபதி பால்ராச் தன்னுடைய இலட்சியத்தில் எவ்வளவு தெளிவு கொண்டிருந்தாரோ அப்படித் தான் மக்களையும் நேசித்தார். அத்தோடு எங்கள் மக்கள் மீதான படை நடவடிக்கைகளை வழிநடத்திய எதிரிப் படைத்தள பகுதிகளையும் அவர்களின் பலம் – பலவீனம் என்பவற்றையும் அறிந்து அதற்கேற்ற வகையில் படை நடத்தும் சிறப்பாற்றலை அவர் கொண்டிருந்தார். எதிரிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும்; அவர்கள் குறித்த அறிவைப் பெருக்கிக்கொள்வதற்காகவும்; அதிகளவான நேரத்தை அவர் செலவிடுவார். இவரின் இந்த இயல்பு பல தளங்களில் அவர் சிறப்பாக செயற்பட உதவியது. பின்னர் கடமைகளின் நிமித்தம் வேறு வேறு களங்களில் நாங்கள் இயங்கிக் கொண்டிருந்தோம். அதனால் பால்ராச்சை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. சுகவீனமுற்றிருந்த பால்ராச் அப்போதும் எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தார். சந்திப்போம் என்ற நம்பிக்கை இருந்ததால் எங்களுக்கிடையேயான அந்த பிரிவு எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. 22-05-2008 பால்ராச் சாவடைந்துவிட்டார். என்ற செய்தி எங்கும் பரவியது. பல களங்களில் ஒன்றாக நடந்த அந்தப் பெருவீரன் பிரிந்துவிட்டான். என்பதை நம்ப முடியாமலிருந்தது நாம் பலமுறை பிரிந்தோம். ஆனால் மீண்டும்…. மீண்டும் சந்தித்திருந்தோம். ஆனால், 22-05-2008 இல் ஏற்பட்ட பால்ராச்சுடனான பிரிவு மீண்டும் எப்போதுமே நாம் சந்திக்கப்போகாத பிரிவு, அதனால் தான் என்னவோ சொல்லாமலே பிரிந்துவிட்டார் பால்ராச். - கேணல் தீபன். நன்றி: விடுதலைப் புலிகள் ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc3401.html தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- கேணல் ரமணன் வீரவணக்கம் 21.05.2006
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
21.05- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் பூவணன் காத்தமுத்து கோணேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.2003 வீரவேங்கை உமைநேசன் செல்வம் ரஞ்சன் திருகோணமலை வீரச்சாவு: 21.05.2002 வீரவேங்கை தமிழ்வேந்தன் சுந்தரம் பிரியதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2001 எல்லைப்படை கப்டன் றகீம் சின்னத்துரை மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2000 லெப்டினன்ட் சோழன் தர்மபாலன் தபேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.05.2000 2ம் லெப்டினன்ட் அன்பினி கந்தசாமி சுபாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2000 மேஜர் கந்தன் எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.2000 கப்டன் இளங்கோ (துரைவேல்) நந்தசேனா நிரோஜன் கிளிநொச்சி வீரச்சாவு: 21.05.1999 வீரவேங்கை அறிவரசன் கனகரட்னம் பரணிதரன் திருகோணமலை வீரச்சாவு: 21.05.1998 கப்டன் வீமன் சிவமயம் ஜெயகாந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1998 வீரவேங்கை தமிழன் (புலித்தேவன்) அல்பிரட் அன்ரன் தேவராஸ் மன்னார் வீரச்சாவு: 21.05.1998 கப்டன் குமரப்பா புவிராஜசிங்கம் தயாரியன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1996 வீரவேங்கை இன்னமுதன் (சுபாஸ்கரன்) வையாபுரி மூர்த்தி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 21.05.1995 2ம் லெப்டினன்ட் சுந்தர் நடராசா உதயகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 21.05.1995 கப்டன் குட்டிமணி (அலோசியஸ்) நாகப்பன் உதயகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 21.05.1992 லெப்டினன்ட் செங்கோன் (குணாளன்) தங்கராசா சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1992 வீரவேங்கை கிரிதரன் முத்துலிங்கம் கேதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1991 வீரவேங்கை பபி அப்பையா விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1990 வீரவேங்கை வரதன் வேலாயுதம் வேல்நாயகம் சந்திவெளி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 21.05.1988 2ம் லெப்டினன்ட் அலன் வேலாயுதம் மனோகரன் சந்திவெளி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 21.05.1988 லெப்டினன்ட் வாசன் மாணிக்கவாசகர் குவீந்திரராசா புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 21.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 21 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இன்றைய மாவீரர் நினைவுகள் ..