Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை. அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன. யாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள். கல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார். அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை? பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது. “Scout Attention” என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா. ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார். “படுத்து நிலையெடு” (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் “அது தான் ராதா”. அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த ”மேலாளரைக் ராதா”வைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. ”என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை. பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி “இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு” என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு. அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென “Down Postion” என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது. தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். ” காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்” என்று ராதா கூறி முடித்தார். ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து ” இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்” என்று சொல்லிச் சிரித்தார். இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம். விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட “பவள்” கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார். கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்….. இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. “சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say” இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc1472.html தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  2. 20.05- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் றோகிதன் பரமானந்தம் புனிதலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.05.2004 2ம் லெப்டினன்ட் சீத்தா சோமன் மஞ்சுளாதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.2001 எல்லைப்படை லெப்டினன்ட் விசு பெரியஞானம்பலம் விஸ்வநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.05.2000 கப்டன் சுடர்ச்செழியன் (குமார்) விவேகானந்தன் சிவகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 20.05.2000 மேஜர் வேங்கையன் தனபாலசிங்கம் அமலநேசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.05.2000 கப்டன் உயிரவன் ஞானசுந்தரம் மதியழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.2000 மேஜர் அழகன் தம்பியப்பா யோகேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.05.2000 2ம் லெப்டினன்ட் சதீஸ் மகாலிங்கம் மகேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.2000 கரும்புலி மேஜர் றீகஜீவன் (கரும்புலி) சிவராசா கலைக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.05.2000 லெப்டினன்ட் கோபிகா வைரமுத்து கலைச்செல்வி மட்டக்களப்பு வீரச்சாவு: 20.05.2000 கப்டன் நீதன் செல்வவேலாயுதம் செல்வகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.2000 கப்டன் சுடர்மதி (சந்திரன்) சிவபிரகாசம் இராமநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.2000 மேஜர் மித்திரன் (கண்ணன்) புவனேந்திரன் சதீஸ்பாபு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.2000 கப்டன் கவியரசன் கபிரியேல் ஜெயந்தன் மன்னார் வீரச்சாவு: 20.05.2000 லெப்டினன்ட் தெய்வீகன் தெய்வேந்திரன் எழில்வாசன் கிளிநொச்சி வீரச்சாவு: 20.05.1998 லெப்டினன்ட் அகிலன் சபாரத்தினம் ரவிகிருஸ்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.1998 2ம் லெப்டினன்ட் சோழநெஞ்சன் கேரத்துப்பண்டா யோகேந்திரராஜா கிளிநொச்சி வீரச்சாவு: 20.05.1998 வீரவேங்கை கோமகன் நல்லையா நந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.05.1998 வீரவேங்கை தேனமுதன் சின்னச்சாமி புஸ்பநாதன் திருகோணமலை வீரச்சாவு: 20.05.1998 வீரவேங்கை மதியரசன் பிச்சை சந்திரகுமார் மாத்தளை, சிறிலங்கா வீரச்சாவு: 20.05.1998 வீரவேங்கை சிவகிரியன் சின்னத்தம்பி சுதாகர் மட்டக்களப்பு வீரச்சாவு: 20.05.1997 லெப்.கேணல் அங்கதன் (ராஜ்) சிவசுப்பிரமணியம் இரத்தினகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.05.1997 லெப்டினன்ட் சந்திரகுமார் இராசேந்திரம் செல்வகுமார் வவுனியா வீரச்சாவு: 20.05.1996 கப்டன் தேன்மொழி (டெஸ்மன்) இரவிச்சந்திரன் சிங்காரவேல் திருகோணமலை வீரச்சாவு: 20.05.1995 வீரவேங்கை பீற்றர் செபஸ்தியாம்பிள்ளை சகாயராசா கருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 20.05.1989 வீரவேங்கை வீமன் பிலிப்றோச் நிறஞ்சன் சாவற்கட்டு, மன்னார். வீரச்சாவு: 20.05.1989 2ம் லெப்டினன்ட் சிவம் ஆபிரகாம் முருகையா கள்ளிமோட்டை, முருங்கன், மன்னார் வீரச்சாவு: 20.05.1989 லெப்டினன்ட் சுரேஸ் சண்முகம் சத்தியசுரேஸ் திருநெல்வேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1989 லெப்டினன்ட் கர்ணன் கிருஸ்ணன் சிவகுமார் நல்லூர், பூநகரி, கிளிநொச்சி. வீரச்சாவு: 20.05.1989 லெப்டினன்ட் மாக்ஸ் பத்மநாபன் சசிக்குமார் தட்சிணாமருதமடு, மடுக்கோயில், மன்னார். வீரச்சாவு: 20.05.1989 லெப்டினன்ட் நாயுடு கஸ்பார் ஜெயசீலன் பள்ளக்கமம், முருங்கன், மன்னார். வீரச்சாவு: 20.05.1989 கப்டன் சபேசன் சீமான் இம்மனுவேல் பரிகாரிகண்டல், முருங்கன், மன்னார். வீரச்சாவு: 20.05.1989 கப்டன் புதமை பொன்னுச்சாமி வரதகுமார் வாமதேவபுரம், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 20.05.1989 கப்டன் அமலன் அலோசியஸ் அமலதாஸ் காத்தான்குளம், அடம்பன், மன்னார். வீரச்சாவு: 20.05.1989 கப்டன் குலம் பொன்னுத்துரை யோகராசா - ரவி செல்வபுரம், பூநகரி, கிளிநொச்சி. வீரச்சாவு: 20.05.1989 வீரவேங்கை செந்தில் முருகேசு டொமினிக் புங்குடுதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1989 வீரவேங்கை ஜெயம் துரைசிங்கம் சிறீதரன் மானமங்காணை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1988 2ம் லெப்டினன்ட் ஜீவா தம்பிராசா சத்தியமூர்த்தி பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1988 வீரவேங்கை பைரவன் இளையதம்பி கதிரவன் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 20.05.1988 கப்டன் ரமேஸ் மாஸ்ரர் பொன்னையா சிவஞானசுந்தரம் பொலிகண்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1988 லெப்.கேணல் ராதா கனகசபாபதி ஹரிச்சந்திரா வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1987 லெப்டினன்ட் கோணேஸ் இரத்தினம் தவராசா நாவற்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 20.05.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  3. 19.05- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் பெருஞ்சேரன் (சேரன்) நல்லையா முகுந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் மாலா கணேசமூர்த்தி பிரபாலினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் இளநிலவன் சுப்பிரமணியம் சிவநாதன் வவுனியா வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் சுதாகரன் மகாதேவன் றஞ்சித் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.2000 மேஜர் முகுந்தினி தனஞ்செயநாதன் உமா வவுனியா வீரச்சாவு: 19.05.2000 லெப்.கேணல் இளவள்ளல் (சாண்டோ) முத்துலிங்கம் அமிர்தலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 கப்டன் சோலையன் செல்வரத்தினம் கலிங்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் நிச்சனன் (நிக்சன்) தர்மலிங்கம் ரவிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 லெப்டினன்ட் தற்பொதிகன் தேவராசா தேவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 2ம் லெப்டினன்ட் உயிரினியன் தம்பிராசா டயசிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 2ம் லெப்டினன்ட் குகதாசன் கோபாலப்பிள்ளை சுதர்சன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.2000 வீரவேங்கை தயாளன் சின்னத்துரை கலைச்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1999 லெப்டினன்ட் தயாளசீலன் கதிர்காமப்போடி சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1999 கப்டன் குகதாஸ் சந்தனம் முத்துக்குமாரன் திருகோணமலை வீரச்சாவு: 19.05.1998 லெப்டினன்ட் கனி கோவிந்தசாமி செல்வவதி திருகோணமலை வீரச்சாவு: 19.05.1998 லெப்டினன்ட் குயில்மொழி (அறிவரசி) பொன்னையா பத்மசிறி முல்லைத்தீவு வீரச்சாவு: 19.05.1998 2ம் லெப்டினன்ட் மங்கை (ரூபிகா) தேவராசா சாந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1998 வீரவேங்கை சுமித்திரா (கதிரொளி) துரைச்சாமி மஞ்சுளா கிளிநொச்சி வீரச்சாவு: 19.05.1998 வீரவேங்கை இசையோசை (கல்யாணி) தர்மபாலன் தர்சினி வவுனியா வீரச்சாவு: 19.05.1998 2ம் லெப்டினன்ட் புலிகீரன் கதிரமலை இராஜேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1998 மேஜர் அன்பழகன் (நளின்) பரமானந்தம் அச்சுதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 கப்டன் தாயகம் பாலசுந்தரம் ரமேசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 லெப்டினன்ட் தமிழ்மாறன் சற்குணராசர் சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 கப்டன் நல்லவன் தியாகராஜா சந்திரசேகர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1997 லெப்டினன்ட் மகிந்தன் செபமாலை அந்தோனிசூசை மன்னார் வீரச்சாவு: 19.05.1997 மேஜர் புலித்தேவன் (அனுரா) மாணிக்கம் செல்வமாணிக்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1996 கப்டன் புரட்சி அந்தோனிப்பிள்ளை ஜெயசீலன் மன்னார் வீரச்சாவு: 19.05.1996 கப்டன் பெரியதம்பி (விஸ்ணு) சிவானந்தம் முகேஸ் தமிழகம், இந்தியா வீரச்சாவு: 19.05.1996 லெப்டினன்ட் மதிவாணன் இராசேந்திரம் ரூபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 லெப்டினன்ட் திருவாளன் இராசையா யோகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 வீரவேங்கை அகிலேசன் காலிங்கராயா சரத்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 கப்டன் அன்பாளன் தியாகராசா காந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 2ம் லெப்டினன்ட் தென்னவன் முருகேசு பிறேம்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1996 கப்டன் தாமு செபஸ்ரியாம்பிள்ளை தர்மபிரகாசம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1995 லெப்டினன்ட் புகழேந்தி (சுரேஸ்குமார்) இராமசாமி தவமூர்த்தி வவுனியா வீரச்சாவு: 19.05.1995 மேஜர் வசந்தன் சித்திரவேல் ரவி திருகோணமலை வீரச்சாவு: 19.05.1994 மேஜர் கலைவாணன் (மேனன்) முருகேசு ஜெகதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 19.05.1994 மேஜர் குணா (சாள்ஸ்) திருநாவுக்கரசு நமசிவாயம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 கப்டன் புரலவன் (குகா) செல்வரத்தினம் முருகமூர்த்தி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 கப்டன் கணேஸ் சோமசுந்தரம் ரவிச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 கப்டன் மணாளன் குலசேகரம் சிறீரஞ்சன் திருகோணமலை வீரச்சாவு: 19.05.1994 கப்டன் சாமந்தி (சஞ்சிகா) தங்கராஜா சுதர்ஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 19.05.1994 வீரவேங்கை ரவிச்சந்திரன் தர்மரட்ணம் ராஜ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 19.05.1992 கப்டன் மணியம் இராஜேந்திரம் வேதநாயகம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. வீரச்சாவு: 19.05.1989 வீரவேங்கை மோகன் க.மோகனதாஸ் பழுகாமம், மட்டக்களப்பு. வீரச்சாவு: 19.05.1988 வீரவேங்கை அகிலன் சின்னத்துரை சிவபாலன் ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா வீரச்சாவு: 19.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 46 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  4. 18.05- கிடைக்கப்பெற்ற 31 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் கவியமுதன் குணசேகரம் ஞானவேல் திருகோணமலை வீரச்சாவு: 18.05.2001 லெப்.கேணல் வள்ளுவன் (நாதன்) பூபாலப்பிள்ளை குமார் அம்பாறை வீரச்சாவு: 18.05.2001 மேஜர் பவான் காசிப்பிள்ளை சிவநாதன் அம்பாறை வீரச்சாவு: 18.05.2001 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் ரகு செல்வநாயகம் குணதீஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 18.05.2000 2ம் லெப்டினன்ட் தமிழமுதன் இராசதுரை சுரேஸ் திருகோணமலை வீரச்சாவு: 18.05.2000 லெப்டினன்ட் அச்சுதன் அன்ரன் பிரான்சிஸ் ஜெகதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.2000 கப்டன் திருவுளன் (அபிநயன்) துரைசிங்கம் கேசவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.2000 வீரவேங்கை ராகுலன் குறூஸ் ஜெகதீஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.05.2000 கப்டன் வீமன் சுப்பிரமணியம் லோகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.05.2000 கப்டன் சர்மிலன் அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.1998 லெப்டினன்ட் தணிகைவேலன் (மாவி) அருணகிரிநாதன் ஜெயபரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.1997 2ம் லெப்டினன்ட் செல்லக்கிளி செபஸ்தியாம்பிள்ளை ரஜனிகாந் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.05.1997 வீரவேங்கை இயல்வாணன் கந்தசாமி சுரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.1997 வீரவேங்கை தமிழ்மன்னன் கணபதிப்பிள்ளை சிறிதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.05.1997 கப்டன் போர்முரசு (சுபாங்கி) தேவசகாயம் திவ்யலோஜினி கிளிநொச்சி வீரச்சாவு: 18.05.1996 கப்டன் தமிழ்ப்பிரியன் (ஜெனி) பழனியாண்டி ஜெகா கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 18.05.1996 லெப்டினன்ட் மதியழகன் (சொக்கி) குலநாயகம் இந்திரகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.1995 கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.1995 2ம் லெப்டினன்ட் சேரன் இளையதம்பி மனோகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.05.1995 லெப்டினன்ட் துரையப்பன் (வேதா) கோணாமலை சசிக்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.05.1994 வீரவேங்கை செம்மனச்செல்வன் குஞ்சலியாப்போடி குணநாயகம் அம்பாறை வீரச்சாவு: 18.05.1993 கப்டன் இளங்கோ (விமல்ராஜ்) குழந்தைவடிவேல் ஜெகதீஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.05.1992 வீரவேங்கை சாள்ஸ் பொன்னுச்சாமி கருணாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.05.1991 லெப்டினன்ட் அருள் சபாரத்தினம் சத்தியராஜ் மூதூர், திருகோணமலை வீரச்சாவு: 18.05.1988 கப்டன் கிங்ஸ்லி வல்லிபுரம் சிவகுமார் கலட்டி, கரவெட்டி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.05.1988 வீரவேங்கை ரஞ்சித் ஜெகநாதன் ஜெயராஜ் சூசை வங்காலை, மன்னார். வீரச்சாவு: 18.05.1986 லெப்டினன்ட் அங்கிள் பிரபுதாஸ் பாக்கியநாதன் வில்லியம் ரஞ்சித் மிருசுவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.05.1986 வீரவேங்கை ரகு வசீகரன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.05.1986 வீரவேங்கை ஜோதிரவி அருமைத்துரை திருமானந்தம் மட்டுவில், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.05.1986 வீரவேங்கை தேசிகன் சிவசாமி சிவகுமாரன் புங்குடுதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.05.1986 வீரவேங்கை செல்வம் வேலுப்பிள்ளை அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 18.05.1984 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 31 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  5. 17.05- கிடைக்கப்பெற்ற 28 மாவீரர்களின் விபரங்கள். லெப்டினன்ட் செங்கண்ணன் பழனியாண்டி மகாகிஸ்னன் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.05.2000 லெப்டினன்ட் கீதாஞ்சலி முத்துலிங்கம் தர்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 17.05.2000 லெப்டினன்ட் லோகேஸ் மரியதாஸ் யேசுதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.2000 2ம் லெப்டினன்ட் அகல்யா இராசரத்தினம் கமலராணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.2000 லெப்டினன்ட் கீர்த்திகன் முருகேஸ் விஜயகுமார் திருகோணமலை வீரச்சாவு: 17.05.2000 வீரவேங்கை பூரணி செல்லத்தரை நகுலேஸ்வரி கிளிநொச்சி வீரச்சாவு: 17.05.2000 வீரவேங்கை சண்டேஸ்வரன் பாலசுப்பிரமணியம் கலைச்செல்வன் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.05.1998 கப்டன் தமிழ்ப்பிரியா பாலசுப்பிரமணியம் சுபாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1998 கப்டன் அரியவன் தர்மலிங்கம் திவாகரன் திருகோணமலை வீரச்சாவு: 17.05.1997 கப்டன் தங்கப்பா கிருஸ்ணபிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.05.1997 2ம் லெப்டினன்ட் சுரகீதன் பிரான்சிஸ் மதனமோகன் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.05.1997 2ம் லெப்டினன்ட் தமிழமுதன் மகாலிங்கம் மாரிமுத்து முல்லைத்தீவு வீரச்சாவு: 17.05.1997 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் ஸ்ரன்லாஸ் ஜெனிஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1997 2ம் லெப்டினன்ட் அகவாணன் பாலசிங்கம் நிர்மலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1997 2ம் லெப்டினன்ட் தில்லைநம்பி வல்லிபுரம் றஜீதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1997 வீரவேங்கை தமிழ்த்தேவன் நிரேந்திரன் பிரகாஸ்பதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1997 வீரவேங்கை பூவழகன் சிங்காரவேல் பிரதாப் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.05.1997 லெப்டினன்ட் ஈழப்பிரியன் கணபதி நல்லதுரை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1996 லெப்டினன்ட் வீரப்பா தில்லைநாதன் கமலநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.05.1995 வீரவேங்கை அருள்மணி (பழனி) தங்கத்துரை பிறேமச்சந்திரன் அம்பாறை வீரச்சாவு: 17.05.1992 2ம் லெப்டினன்ட் புஸ்பமாறன் (குணா) சின்னத்துரை சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.05.1992 வீரவேங்கை லோகிதகுமார் (பிரபு) கந்தப்போடி மாணிக்கவாசகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.05.1992 லெப்டினன்ட் ரஞ்சன் மு.சுபாஸ்கரன் வவுனியா வீரச்சாவு: 17.05.1991 வீரவேங்கை இன்சூர் நடராசா ஜெயகரன் கோண்டாவில், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1989 வீரவேங்கை இராசாத் (இயற்பெயர் கிடைக்கவில்லை) காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு: 17.05.1988 வீரவேங்கை சூட்டி கனகசபை கிருபாகரன் மாசார், பளை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.05.1986 வீரவேங்கை அலெக்ஸ் (அரி) நாகலிங்கம் அரிகரன் புங்குடுதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.05.1986 வீரவேங்கை நிதி தில்லையம்பலம் சிவசிகாமணி நயினாதீவு, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 28 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  6. 16.05- கிடைக்கப்பெற்ற 61 மாவீரர்களின் விபரங்கள். கப்டன் இசைமுல்லை துரைராசா யோகேஸ்வரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2001 மேஜர் இளங்குமரன் சண்முகம் கமலநாதன் மன்னார் வீரச்சாவு: 16.05.2000 லெப்.கேணல் முரளி இராசரட்ணம் அன்ரன்பிறாங்கிலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 கப்டன் சிங்கம் லீலப்பு பொன்செல்வன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 2ம் லெப்டினன்ட் தூயமகள் (தூயவள்) திருநாவுக்கரசு விஜயரஞ்சினி கிளிநொச்சி வீரச்சாவு: 16.05.2000 வீரவேங்கை யாழோசை பழனியாண்டி ஆதிலட்சுமி முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.2000 2ம் லெப்டினன்ட் மேதினி (மங்கை) பாக்கியநாதன் ராதிகா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 கப்டன் வரோதயன் சிவசுப்பிரமணியம் குகதாசன் திருகோணமலை வீரச்சாவு: 16.05.2000 லெப்டினன்ட் தமிழ்மதி கறுப்பையா இராஜேஸ்வரி வவுனியா வீரச்சாவு: 16.05.2000 வீரவேங்கை ஈழமொழி சின்னப்பு றிஞ்சாயூவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 வீரவேங்கை முத்துச்செழியன் இரத்தினசிங்கம் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 லெப்டினன்ட் அன்பு குணசேகரம் ஜீவானந்தம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 வீரவேங்கை அன்பு யோதிபாலகிஸ்ணன் விஜியேந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.2000 லெப்டினன்ட் சூட்டி வேலாயுதம் ரவிக்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.2000 வீரவேங்கை கொடையழகன் செல்வரத்தினம் தீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.2000 கப்டன் கீதப்பிரியன் ஆசிர்வாதம் சந்திரகுமார் வவுனியா வீரச்சாவு: 16.05.2000 வீரவேங்கை வாசுகி (அன்புவிழி) முத்தையா விஜயலட்சுமி கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 16.05.1999 2ம் லெப்டினன்ட் திருமலைக்குமரன் (மாறன்) அழகர் அருண்பிரகாஸ் வவுனியா வீரச்சாவு: 16.05.1999 2ம் லெப்டினன்ட் அமுதன் (செல்வத்திண்ணன்) வெற்றிவேல் மோகன்ராஜ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1999 வீரவேங்கை நரேஸ் இராசேந்திரம் சசிகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1999 மேஜர் மருதநம்பி தம்பிராசா ரஞ்சுதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1998 கப்டன் தனிகைவாணன் கிருபைராசா புவனேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1998 கப்டன் ஆவுடையான் (வினோத்) செல்வம் பிரதீபன் திருகோணமலை வீரச்சாவு: 16.05.1998 வீரவேங்கை சிவப்பிரியன் பாலேந்திரன் வாசவன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1998 வீரவேங்கை சிற்றம்பலம் இரத்தினசிங்கம் யோகநாதன் திருகோணமலை வீரச்சாவு: 16.05.1998 மேஜர் குட்டி சண்முகம் ஈஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 மேஜர் திருச்செல்வம் அந்தோனிகுரூஸ் தங்கத்துரை முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.1997 கப்டன் விக்கி கிருஸ்ணபிள்ளை சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 லெப்டினன்ட் குகன் ஜெயபாலன் ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 லெப்டினன்ட் ரவி நடராசா சிவகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 லெப்டினன்ட் மிதுனன் சுப்பிரமணியம் தேவராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை கண்ணன் (தர்மராசா) தங்கத்துரை தேவன் திருகோணமலை வீரச்சாவு: 16.05.1997 மேஜர் அறத்திருவன் (மனாப்) சின்னத்தம்பி ராஜேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 மேஜர் செம்பியன் (மது) கணபதிப்பிள்ளை ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 மேஜர் எழிலன் (வர்மன்) சுப்பையா யோகானந்தம் திருகோணமலை வீரச்சாவு: 16.05.1997 கப்டன் கவிஞன் (டொமினிக்) சுப்பிரமணியம் சிதம்பரநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 கப்டன் மாறன் நடேசு ஜெயமோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 லெப்டினன்ட் பழனி இராமலிங்கம் பாஸ்கரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.1997 2ம் லெப்டினன்ட் தாமரைக்கண்ணன் வேலுப்பிள்ளை உதயகாந்தன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.1997 2ம் லெப்டினன்ட் வரன் ஞானப்பிரகாசம் ஜோன்சத்தியசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 2ம் லெப்டினன்ட் கவியழகன் சூசைநாயகம் கிங்ஸ்லி உதயன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 2ம் லெப்டினன்ட் கோதைவாணன் சிவானந்தன் சிவா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை உலகின்பன் (புவியின்பன்) காந்தலிங்கம் சிவநாதன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை துரைவீரன் இராசநாயகம் சிறிசுதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை தமிழ்ப்பித்தன் (வர்மிலன்) கந்தையா இராமச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை இசைவாணன் விக்ரர்லியோ யஸ்ரின்லியோ இரத்தினபுரி, சிறிலங்கா வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை வன்னிச்செம்மன் தங்கவேல் தயாகரன் அம்பாறை வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை திரையன் மாரிமுத்து முருகராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1997 வீரவேங்கை கார்முகிலன் அழகர் நவநிதம் வவுனியா வீரச்சாவு: 16.05.1997 மேஜர் தாகூர் (சங்கர்) அழகரட்னம் ரவீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.05.1995 கப்டன் சிவரஞ்சன் (சிவா) திருச்செல்வம் சிவநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1995 கப்டன் லவநிதன் சுப்பிரமணியம் ராமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை கவிவாணன் தங்கராசா புனிதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை பிரணவன் இமானுவேல் மரியதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை தமிழரசன் கனகரத்தினம் இன்பகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை கதிரவன் இராசலிங்கம் அழகுராசா திருகோணமலை வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை தமிழ்வண்ணன் சந்திரசேகரன் தெய்வேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 16.05.1995 லெப்டினன்ட் சேதுநாதன் (நிரஞ்சன்) தங்கவேல் மைலேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை சிவகுமரன் புஸ்பவேல் சுரேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 16.05.1995 வீரவேங்கை கவிமாறன் (பிரியந்தன்) தங்கராசா குணராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1992 வீரவேங்கை டயஸ் ராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.05.1988 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 61 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  7. பிரிகேடியர் சொர்ணம் சொர்ணம் வாழ்வு ஓர் வரலாறு தமிழீழத் தலைநகர் திருகோணமலை தந்த எங்கள் தானைத் தளபதி. தமிழ்த் தாயின் தமிழ்ப் பாலைப் பருகியவன். தமிழர்கள் உயிர்களுக்காக உள்ளம் துடித்தவன். தாய்மண்ணின் விடுதலைக் காற்றை மட் டுமே சுவாசிக்க நேசித்தவன். தமிழர்கள் படும் வதைகளில் விதையாகி வெடித்து வெளிவந்த வேங்கை. எங்கள் விலங்குகளைச் சிதறடிக்க விடுதலைப் புலியாகியவன். எங்கள் அன்னை பூமிக்காக அனைத்தையும் துறந்தவன். நெஞ்சில் விடுதலையெனும் நெருப்பேந்தியவன். அவன் வாழ்வில் அவன் உதடுகள் அண்ணன் என்ற சொல்லைத்தான் அதிகபங்கு உச்சரித்தது. தலைவனைத் தன் கண்ணுள் வைத்ததால் அவன் தலைவனின் கண்ணாகியவன். தானைத் தலைவனின் எண்ணக் கருவுக்கு உருவமைத்தவன். அவன்தான் புலிகளின் மூத்த தளபதி புகழ் பூத்த தளபதி சொர்ணம். தம்பியை வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்தான் தயாளன். தந்தை யோசப் தாய் திரேசம்மா (பரிபூரணம்) என்ன தவம் செய்தனரோ? ஒரு உலகம் போற்றும் மாவீரனை மகனாகப் பெற. தாய் திரேசம்மாவின் மடி அது ஓர் புலியுறங்கிய குகை. திருகோணமலை அது எப்பொழுதும் அலையெழுந்து ஆர்ப்பரிக்கும் ஓர் அழகிய நகரம். கடல் ©த்த ©மி. எங்கள் தமிழீழத்தின் தலைநகர் எனும் சிறப்பைப் பெற்றது. அந்தத் தலைநகர் தன் பங்கிற்காக தானைத் தளபதியைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உவந்தளித்தது. திருகோணமலை அரசடி அது அன்று திருமலை வாழ் சிங்களவரின் வயிற்றில் புளியைக் கரைக்குமிடம். சிங்களவரைப் பயத்தில் சிறுநீர் போகவைக்குமிடம். திருமலை அரசடி வாழைத்தோட்டம் அதுதான் தயாளனைப் பச்சிளம் குழந்தையாக பாலருந்தும் பாலகனாக பள்ளிச் சிறுவனாக பாடசாலை மாணவனாக தன் மடியில் சுமந்த மண். மலையென எழும் கடலலைகளை அன்றாடம் எதிர்த்து வாழ்ந்த குடும்பத்தில் பிறந்ததால் அலையையும் புயலையும் எதிர்த்து வளர்ந்தது அவர் வீரம். சிறுவயதிலேயே அவன் குறும்புகளுக்குக் குறைவில்லை. அது மட்டுமன்றி உடற்பயிற்சியிலும் தற்காப்புக் கலைகளிலும் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அவர் நண்பர்கள் கூட்டத்தில் என்றும் அவர் தலை உயர்ந்து நிற்கும் கலகங்கள் வந்துவிட்டாலோ அவர் கரம் ஓங்கிநிற்கும். திருகோணமலை மாவட்டம் அன்று 80வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்த மண். அதைச் சிங்கள பூமியாக்க சிங்களவர் மும்மரமாகச் செயற்பட்டகாலம். தயாளன் சிறுவயதிலேயே துவேசம் கொண்ட சிங்களவர் முப்படைகள் பொலீசாலும் தமிழ் மக்கள் படும் வேதனைகளையும் கொடுமைகளையும் கொலைகளையும் கண்டு கொதித்தெழும்பியவன். இதனால் வெறிகொண்ட சிங்களத்தின் கண்கள் தயாளனைக் குறிவைக்கத் தொடங்கியது. உண்மையாகவே எங்கள் தமிழ் மண்ணை எங்கள் தமிழீழ எல்லைகளைக் காக்கவேண்டுமென்றால் அது எங்கள் தலைவனால் அமைக்கப்பட்ட புலிகள் அமைப்பில்தான் இணையவேண்டும் என்பதை தம்பி தயாளன் தூரநோக்கோடு நன்கு அறிந்துகொண்டார். அவர் தன் விடுதலை வேட்கையை வீச்சாக்க திருகோணமலை அர்ச் சூசையப்பர் கல்லூரியில் பயின்ற உயர்தரக் கல்வியை இடைநிறுத்திக்கொண்டு 12.09.1983ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டார். தானைத் தலைவனின் வழிநடத்தலில் புடம்போட்ட தங்கமாகப் புதுப் பொலிவு பெற்று புதுப் புலியாகி எங்கள் தேசத்தின் எல்லைகளுக்கு தன்னுயிரை வேலியாக்கினான். அவன் கரங்களில் சுமந்த கருவிகள் பகைவனின் பகைமுறித்தது. அவன் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதிமுறித்தது. தலைவன் கூறும் தத்துவங்களை எல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத் தளபதி. கயமைத்தனங்களைக் கட்டவிழ்த்துவிட்ட சிங்கள இராணுவத்திற்கோர் சிம்மசொற்பனம். களத்திலே இவன் இறங்கிவிட்டால் இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தாலும் எதிர்கொள்ளும் எதிரிகள் தலைதெறிக்க விழுந்தடித்து ஓடுவர். இவன் தலைவன் காட்டிய நெறியில் தவறியதில்லை இவன் வைத்த குறியும் தப்பியதில்லை. அழகிய புன்முறவலும் அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன் . பட்டத்து யானைபோன்று நெடிய கம்பீரத் தோற்றம். புது யுகத்தின் அத்தியாயத்தை எழுதத் துடித்துநின்ற தானைத் தளபதி. தமிழனின் விடிவிற்காய் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆக்ரோசமான போர் வியூகங்களைக் கண்டு அகமகிழ்ந்த அன்னைத் தமிழும் அரியணை ஏற ஆயத்தமானாள். ஆனாலும் உலகத்தின் துரோகக் கரம்ஒன்று பின்னால் தொடர்ந்ததை யாரறிவார்?. இருபதற்கும் மேற்பட்ட உலகில் சக்திவாய்ந்த நாடுகள் முண்டுகொடுக்க இனவெறிகொண்ட சிங்களம் கூன் நிமிர்ந்து எமது சொந்தங்களை வெறித்தனமாய் வேட்டையாடி எங்கள் தேசத்தைச் சுடுகாடாக்கியது. அன்று உன்னதமான தமிழீழத் தலைமைத் தளபதி வீழ்ந்துவிட்டான். ஆம் வீழ்ந்துவிட்டான். ஆளரவமற்ற இருட்புலத்திலே புதைக்கப்பட்டான். அவனுக்காக யாரும் கண்ணீர் சிந்தினார்களா? தெரியவில்லை. யாரோ அவனைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனரே. அவனின் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ சமாதியோ மண்டபமோ ஏது மில்லையே. அங்கு தலை சாய்ந்திருந்த புல்லிதழ்கள் அவனின் மரணத்தை அறிந்திருக்கும். முள்ளிவாய்க்கால் கரையை மோதிச் சீறியடிக்கும் அலைகளே அவன் மரணத்திற்குச் சாட்சி. வல்லமை வாய்ந்த அவ் அலைகளால் கூட தொலை தூரத்திற்கு அந்தச் செய்தியை எம்மிடம் கொண்டுவர முடியாமற் போய்விட்டதே. இன்று ஆண்டு ஒன்று ஆனபின்பும் நீ இறுமாப்போடு எழுந்து வருவாயென்று நான் எதிர்பார்த்தேனே. என் கனவுகள் பொடியானதே. புறநானூற்றின் வீரத்தை புதிதாகப் பிறப்பித்த மாவீரன் விடுதலை தேடி வேகத்தோடு உயர்ந்து வீசியடித்த பேரலை இருபத்தாறு வருடங்களாக ஓயாது சுழன்றடித்த சூறாவளி ஓய்ந்துபோனது. மரணித்துவிட்ட எங்கள் விடியலே பலவீனமான எம் இனத்தின் பலமான உயிராயுதமே எமது திமிரின் அடையாளமே எங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட் டாயோ? யேர்மன் திருமலைச்செல்வன். தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார். தமீழீழ விடுதலைப்புலிகளின் தொடக்ககால போராளியாக 1983 ஆண்டு தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்ட சொர்ணம் அவர்கள், இந்தியாவின் மூன்றாவது பயிற்சி பாசறையில் பயிற்சிபெற்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பக்கத்துணையாக நின்று செயற்பட்டார், இவ்வாறு தாயகத்தில் இந்திய படையினருடனான மோதல்களின் போது எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்த விடுதலை வீரனாக செயற்பட்ட செர்ணம் அவர்களை தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் வளர்ச்சியில் அடுத்த நிலையாக படைக்கட்டுமானங்களை உருவாக்கும் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டார். இந்நிலையில் களத்தில் களமுனை போராளிகளை வழிநடத்தி போர் வியூகங்களை அமைப்பதில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு பக்கத்துணையாக நின்று திட்டங்களை தீட்டினார். இவ்வாறு விடுதலைப்புலிகளின் பெயர்சூட்டப்பட்ட வெற்றித்தாக்குதல்களில் எல்லாம் சொர்ணம் அவர்களின் திட்டமிடலும் கட்டளைகளும் வழிநடத்தல்களு+டாகவே வெற்றிகளை பெற்றர்கள். இவ்வாறு விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்றால்போல் படைஅணிகளின் பொறுப்பாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் ஓயாத அலைகள் தாக்குதல்களின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறையின் ஆய்வாளராக செயற்பட்ட சொர்ணம் அவர்கள் பின்னர் திருகோணமலை மாவட்ட தளபதியாக செயற்பட்டார். பின்பு வன்னியில் மணலாற்றுப்பகுதி கட்டளைத் தளபதியா பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தினார். இவ்வாற விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல்கள், எதிர்சமர்கள் அனைத்திலும் சொர்ணம் அவர்களின் கட்டளைகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும், இன்நிலையில்தான் சிறீலங்காப்படையின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கையில் விழுப்புண்ணினை தாங்கியவாறு களமுனைப் போராளிகளுக்கு கட்டளைகளை வழங்கிய சொர்ணம் அவர்கள் இறுதியில் முள்ளிவாய்கால் பகுதியில் ஓருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கையில் 15.05.2009 அன்று விழுப்புண் அடைந்து வீரச்சாவடைந்துள்ளார். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  8. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் , படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும் , எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. போராளி போராளி புலிபடையின் தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள் , தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில் , பல வழிகளை தன் வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சரிக்குமார் அவர்கள். போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சரிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் நடத்தியமையாலும் மேலும் வேவுத் திட்டமிடளாலும் பெரும் மதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறியாதிருந்தும் இப்படியான் ஓர் தளபதி உள்ளார் என்றும் வெளியில் தெரியா வெளிட்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள் … ஆயினும் தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறையில் – அவர் வழிகாட்டலில் வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை ஆயினும் விடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே , பிரிகேடியர் சசிக்குமார்மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் பின்வருமாறு விபரிக்கும் வேவுப்புலிகளின் வாழ்வியலிலிருந்து ….. ! தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிட்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை … எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது.பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது ; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி ! தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு , மேன்மை மிக்கது ; உன்னதமானது ! தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல் ; தளர்ச்சியற்ற பிணைப்பு ! எத்தனை எத்தனை மாபெரும் அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும் , எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும் , அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான். எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும் , மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வுவுப்புளி வீரர்களின் தடம் பதிந்துள்ளது. பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராரிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார். இன்றும் தமிழீழ தேசம் மாபெரும் தளபதியை இழந்து தகிக்கும் தகிப்பை உணர்ந்து நாளை ஆயிரம் ஆயிரம் சசிக்குமார்கள் உருவாக்கி அவரின் விட்டுசென்ற பணியை ஏற்று தமிழீழம் மலர வைப்போம். - இசைவழுதி. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  9. 15.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் எழிற்செல்வன் (ரூபநிதி) சிவசிதம்பரம் சிவசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.2001 சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் சுரேஸ் சின்னத்துரை கோமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.2000 எல்லைப்படை வீரவேங்கை சசிக்குமார் (சசி) பாக்கியராசா சசிக்குமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.05.2000 சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ராஜா சண்முகம் சிவரஞ்சன் கண்டி, சிறிலங்கா வீரச்சாவு: 15.05.2000 வீரவேங்கை தணிகை ஆனந்தராசா ஜெயகௌரி முல்லைத்தீவு வீரச்சாவு: 15.05.2000 வீரவேங்கை ரஜியன் பாலசிங்கம் ஜெகதீஸ்வரன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.05.2000 காவல்துறை தலைமைக் காவலர் கணேசலிங்கம் சிதம்பரம் கணேசலிங்கம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.2000 காவல்துறை தலைமைக் காவலர் இசைப்பிரியன் இராசரத்தினம் இசைப்பிரியன் முல்லைத்தீவு வீரச்சாவு: 15.05.2000 காவல்துறை விமலச்செல்வன் ஜெயராசா விமலச்செல்வன் கிளிநொச்சி வீரச்சாவு: 15.05.2000 கப்டன் ஈழவேணி செல்வராசா மணிமாலா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.2000 லெப்டினன்ட் பொழில் சூரியகுமாரன் தவரூபினி கிளிநொச்சி வீரச்சாவு: 15.05.2000 2ம் லெப்டினன்ட் தீபராஜ் கணபதிப்பிள்ளை விஜயராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.05.2000 வீரவேங்கை ஓவியா ஜெயரட்ணம் நர்மதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.2000 கப்டன் வெற்றி பசுபதி பிரபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.2000 வீரவேங்கை கவிதன் இரத்தினசிங்கம் சுரேஸ்குமார் கிளிநொச்சி வீரச்சாவு: 15.05.1999 வீரவேங்கை கானகன் சின்னதம்பி திருச்செல்வம் வவுனியா வீரச்சாவு: 15.05.1999 2ம் லெப்டினன்ட் ராமகீதன் சீனித்தம்பி தர்மராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 15.05.1999 வீரவேங்கை மகேந்திரா (லோசன்) நல்லதம்பி சந்திரன் அம்பாறை வீரச்சாவு: 15.05.1999 லெப்டினன்ட் மதியழகன் ஜெயரட்ணம் சுதர்சன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.1997 லெப்.கேணல் ரத்தி கிருஸ்ணபிள்ளை சுபாஜினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.1997 வீரவேங்கை அகிலானந்தன் வேலாயுதம் ரமேஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.1997 கப்டன் கண்ணி (தயாளினி) சின்னத்துரை ராஜேஸ்வரி வவுனியா வீரச்சாவு: 15.05.1997 கப்டன் யாழ்மொழி கிருஸ்ணபிள்ளை புஸ்பா வவுனியா வீரச்சாவு: 15.05.1997 லெப்டினன்ட் வானதி கந்தசாமி காந்திமதி கிளிநொச்சி வீரச்சாவு: 15.05.1997 2ம் லெப்டினன்ட் ரகுவரன் தங்கராசா அழகுக்குட்டி திருகோணமலை வீரச்சாவு: 15.05.1997 வீரவேங்கை உமாநிதி கணபதிப்பிள்ளை ஜமுனா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.1997 வீரவேங்கை கொள்கைத்தேவன் அமுதலிங்கம் சுசீந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.1997 வீரவேங்கை சுடர்ச்சேரன் இராமச்சந்திரன் ரதீஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 15.05.1997 வீரவேங்கை செருவேங்கை கந்தையா துசியகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 15.05.1997 கப்டன் அறிவு உப்காரிஸ் சிவஞானமூர்த்தி புத்தளம், சிறிலங்கா வீரச்சாவு: 15.05.1997 மேஜர் குலதீபன் நாகலிங்கம் சச்சிதானந்தம் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.05.1992 வீரவேங்கை தயாநிதி சின்னத்தம்பி கலாநிதி மட்டக்களப்பு வீரச்சாவு: 15.05.1992 2ம் லெப்டினன்ட் நிலான் வைத்திலிங்கம் ஜெயகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.05.1992 வீரவேங்கை தங்கநேசன் (ஆனந்) சிதம்பரப்பிள்ளை சுந்தரலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 15.05.1992 லெப்.கேணல் நவம் (டடி) செல்லப்பெருமாள் அருமைராசா கொக்குத்தொடுவாய், மணலாறு. வீரச்சாவு: 15.05.1989 வீரவேங்கை கமல் சின்னத்தம்பி ஆத்மலிங்கம் அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 15.05.1988 வீரவேங்கை டெனி விஜயபாலா ரவிச்சந்திரன் தியாவெட்டவான், ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு: 15.05.1987 வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர் கந்தையா பகத்சிங் வந்தாறுமூலை, மட்டக்களப்பு. வீரச்சாவு: 15.05.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார். தோழா ! … தோழா ! …. என் தோழா !…. பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாதுகாப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார், யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார். இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணிதொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் மாஸ்ரர் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார். தமிழீழத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானாக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக காட்டிநின்றார். இவ்வாறு விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார். இன்றும் வசந்தன் மாஸ்ரரிடம் போரியல் பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் மரியாதை கூடிய பயத்துடன் என்று அவரின் தேசபக்தி நெக்ஞ்சினை ஆளும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் உங்களின் வழித்தடம் பார்த்து என்றும் தானைத்தலைவனின் வழியில் தமிழீழ தேசம் கட்டியெழுப்புவோம். அன்று உங்கள் முகம் மலர்ந்திடும். நிம்மதியாய் உறங்குங்கள் எங்கள் பயிற்சி ஆசானே ! நீங்கள் ஊட்டிய வீரம் – தீரம் தேசக்காதலாக நெஞ்சில்க் கனக்கின்றது பகையை எரிக்கும் ஓர்மத்துடன். - மீள்திருத்தத்துடன் தேசக்காற்று. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  11. 14.05- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள். எல்லைப்படை லெப்டினன்ட் தங்கராசா பெரியசாமி ஆறுமுகம் தங்கராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 14.05.2000 காவல்துறை மனோகரன் அப்பலோபா பிரான்சிஸ் மனோகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 14.05.2000 கப்டன் மோகனரூபன் குணநாயகம் அருட்சொரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.05.2000 கப்டன் செந்தூரமூர்த்தி (விவே) சங்கரப்பிள்ளை இளங்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 கப்டன் கற்பகன் (ஜெயராஜ்) பீதாம்பன் அரியநாயகம் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் சூரியவாணன் நாகராசா கிருஸ்ணகுமார் அம்பாறை வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் நதிசீலன் சிவராசா கருணாநிதி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் ஜீவரட்ணம் சின்னராஜா சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் பவமூர்த்தி தர்மலிங்கம் சண்முநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் வேணுகாசன் (வேணுதரன்) இராசையா வரதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் அகரமதி தங்கராசா திருத்தணி மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1999 2ம் லெப்டினன்ட் மரக்குமார் நடராசா மகேஸ்வரன் அம்பாறை வீரச்சாவு: 14.05.1999 லெப்டினன்ட் இளங்கோ (நெஞ்சப்பன்) சிவானந்தம் பரமேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 14.05.1997 2ம் லெப்டினன்ட் வைகுந்தன் சிவஞானம் சந்திரசேகர் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1997 2ம் லெப்டினன்ட் அமலா கதிரவேலு ருக்மணிதேவி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.05.1997 வீரவேங்கை நாவண்ணன் யோகராசா கிருபாகரன் திருகோணமலை வீரச்சாவு: 14.05.1997 கப்டன் கலைஞன் நல்லையா ராஜமைந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.05.1997 மேஜர் சிறிக்காந் தர்மராசா பவளகாந்தன் திருகோணமலை வீரச்சாவு: 14.05.1997 கப்டன் அரிமாவரசு (நியாஸ்) சிறீமுருகன் சிறீதரன் வவுனியா வீரச்சாவு: 14.05.1997 கப்டன் ஜெகன் செல்வராசா சிறிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.05.1997 லெப்டினன்ட் செல்வக்குமார் முத்துராசா ஜீவராஜ் வவுனியா வீரச்சாவு: 14.05.1997 லெப்டினன்ட் நெடியோன் கணேசன் ரவிச்சந்திரன் அவிசாவளை, சிறிலங்கா வீரச்சாவு: 14.05.1997 லெப்டினன்ட் திருமலையான் ஆறுமுகம் மகாதேவன் திருகோணமலை வீரச்சாவு: 14.05.1997 2ம் லெப்டினன்ட் முத்துச்செழியன் முத்துவேலு செல்வராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 14.05.1997 லெப்.கேணல் காளி கந்தசாமி மனோகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 14.05.1995 கப்டன் பூங்காவனம் இராமசாமி ராஜ்குமார் மன்னார் வீரச்சாவு: 14.05.1995 2ம் லெப்டினன்ட் தனஞ்செயன் (வொசிங்டன்) சுப்பிரமணியம் தனஞ்செயன் மட்டக்களப்பு வீரச்சாவு: 14.05.1992 வீரவேங்கை கஜன் கல்யாணகுமார் அம்பாறை வீரச்சாவு: 14.05.1991 கப்டன் கில்மன் கிருஸ்ணகுமார் இராமச்சந்திரன் மீசாலை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.05.1989 2ம் லெப்டினன்ட் டெஸ்மன் வேலையா ரமேஸ்குமார் திருகோணமலை. வீரச்சாவு: 14.05.1989 வீரவேங்கை நாகவேல் (இயற்பெயர் கிடைக்கவில்லை) மாங்காடு, மட்டக்களப்பு. வீரச்சாவு: 14.05.1988 லெப்டினன்ட் பிரசன்னா இரத்தினம் சதானந்தன் திருவையாறு, கிளிநொச்சி வீரச்சாவு: 14.05.1985 வீரவேங்கை கரன் கணபதிப்பிள்ளை சிவசரணம் இயற்றாளை, வரணி, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.05.1985 வீரவேங்கை குட்டி சின்னத்தம்பி பரமேஸ்வரன் நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.05.1985 வீரவேங்கை தேவு சின்னையா சாந்தகுமார் ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 14.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 35 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  12. மே 18 தொடர்பாக இளையோர் அமைப்பால் ஒரு காட்சி தொகுப்பு மே 18 தொடர்பாக இளையோர் அமைப்பால் ஒரு காட்சி தொகுப்பு தயாரிக்கப்பட்டது. அனைத்துத் தமிழ் மக்களையும் மற்றும் முக்கியமாக இளையோர்களையும் கலந்துகொள்ளமாறு இக் காட்சி எடுக்கப்பட்டது. http://www.sankathi24.com/news/29519/64/18/d,fullart.aspx
  13. 13.05- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை அருஞ்சுடர் செல்லத்துரை கலாவதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.2001 லெப்டினன்ட் தமிழழகன் கந்தையா சித்திரவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.2000 2ம் லெப்டினன்ட் நகன் (சசி) வேல்முருகு சத்தியநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.2000 வீரவேங்கை கேதாரசி திருச்செந்தூர் சுதா முல்லைத்தீவு வீரச்சாவு: 13.05.2000 கப்டன் புரட்சி இராசரட்ணம் திலீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.2000 லெப்டினன்ட் அருள்மொழி மாமாங்கம் அருணகிரிநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1999 லெப்டினன்ட் புகழமுதன் சிவசம்பு சசீதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1999 வீரவேங்கை பூவாணி இராஜேந்திரன் சுதர்சினி முல்லைத்தீவு வீரச்சாவு: 13.05.1998 லெப்டினன்ட் ரதீபன் கிருஸ்ணபிள்ளை சிவதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1998 கப்டன் வெங்கட் (பூரணம்) காசிபதி சதாலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1997 லெப்டினன்ட் மணியன் (பாரதிராஜ்) ஈஸ்வரராஜா சுவர்ணகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1997 2ம் லெப்டினன்ட் நவீனகுமார் வேலப்போடி மாதவராஜா மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1997 லெப்டினன்ட் சந்தோஸ் மயில்வாகனம் அழகையா மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1997 லெப்டினன்ட் பாண்டியராஜ் (போஜகன்) தம்பிமுத்து பத்மநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1997 லெப்டினன்ட் தமிழ்ப்பிரியா சரவணம் ஜீவமாலினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1997 லெப்டினன்ட் முருகவேந்தன் பழனியப்பா சந்திரகுமார் வவுனியா வீரச்சாவு: 13.05.1997 வீரவேங்கை மூதறிஞன் செல்வராசா சுரேஸ்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1997 கப்டன் குணதேவன் (லக்ஸ்மணன்) அம்மனாரி தென்னரசு தமிழகம், இந்தியா வீரச்சாவு: 13.05.1996 லெப்டினன்ட் தர்மராசா முத்துக்குமார் சிவகுரு வவுனியா வீரச்சாவு: 13.05.1995 கப்டன் வேங்கையன் (ரூபன்) இராசையா சிவகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1995 லெப்டினன்ட் வேந்தன் (மேரிதாஸ்) மகாலிங்கம் விக்கினேஸ்வரன் திருகோணமலை வீரச்சாவு: 13.05.1995 லெப்டினன்ட் கருங்கதிர் (சிவாகர்) ஏகாம்பரம் முத்துலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 லெப்டினன்ட் முத்தையன் (சுமணன்) தம்பிப்பிள்ளை முரளி மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 லெப்டினன்ட் சுமந்தன் கந்தசாமி அரிகரன் மன்னார் வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை நவீனன் பாலசுந்தரம் சுவர்ணதாசன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை மணியரசன் துரைராசா கிருஸ்ணரூபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை இராசபாரதி விஜயரத்தினம் கேந்திரமாறன் முல்லைத்தீவு வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை பகிலன் கந்தசாமி சிவதீபன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1995 மேஜர் சுமன் (கலீல்) கறுவல்தம்பி சண்முகராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 கப்டன் வெளிச்சம் வேலாப்போடி ரவீந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 லெப்டினன்ட் கோபிநாத் (தில்லை) கோபாலப்பிள்ளை இராசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 லெப்டினன்ட் சருமராஜ் (ஈசன்) மூத்தாங்குட்டி சபாபதி அம்பாறை வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை காலத்தன் (கலாதீபன்) சுப்பிரமணியம் உமாகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை சிவசங்கர் (தவநிதி) அழகையா கண்ணன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை இசைவாமன் லோகிதராஜா விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை நேசன் சறோசானந்தம் சசிகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 2ம் லெப்டினன்ட் குமுதமாறன் தங்கராசா ஜெகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 கப்டன் வில்லவன் (டட்லி) வைரமுத்து நல்லராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 13.05.1995 2ம் லெப்டினன்ட் தான்தோன்றி (ஜீவன்) நவரட்ணம் அம்பாறை வீரச்சாவு: 13.05.1995 வீரவேங்கை உசா பசுபதி பாலச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 13.05.1990 வீரவேங்கை சாபீர் சரிபுதீன் முகமட் சாபீர் தியாவெட்டுவான், மட்டக்களப்பு. வீரச்சாவு: 13.05.1988 கப்டன் சுரேந்திரன் செல்வவிநாயகம் ஞானசேகரன் நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.05.1988 வீரவேங்கை சுமன் (இயற்பெயர் கிடைக்கவில்லை) திருகோணமலை வீரச்சாவு: 13.05.1988 வீரவேங்கை அமல் (பணக்காரன்) மிக்கேல்பிள்ளை அமலதாஸ் குருநகர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 13.05.1984 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 44 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  14. பரணி, வானவில் ஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  15. 12.05- கிடைக்கப்பெற்ற 47 மாவீரர்களின் விபரங்கள். 2ம் லெப்டினன்ட் குணாளன் சிவராசா சந்திரநேசன் திருகோணமலை வீரச்சாவு: 12.05.2003 வீரவேங்கை ஈழச்செல்வன் பரஞ்சோதி ஜெகசோதி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.2000 வீரவேங்கை புலவன் அரியநாயகம் குணசீலன் திருகோணமலை வீரச்சாவு: 12.05.2000 லெப்.கேணல் வசந் (உமாறமணன்) கந்தசாமி சிவசுப்பிரமணியம் கிளிநொச்சி வீரச்சாவு: 12.05.2000 கப்டன் நிதர்சன் மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா மன்னார் வீரச்சாவு: 12.05.2000 லெப்.கேணல் தங்கன் கதிரவேலு சிவதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1999 வீரவேங்கை வதனராஜ் காசக்குட்டி வதனராஜ் அம்பாறை வீரச்சாவு: 12.05.1998 மேஜர் கானகன் (சசிதரன்) சாந்தலிங்கம் கஜேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1998 வீரவேங்கை ரேவதி குழந்தைவேல் மாலா மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1998 2ம் லெப்டினன்ட் சர்மசீலன் சுப்பிரமணியம் சிவசம்பு மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1997 2ம் லெப்டினன்ட் தாயப்பன் சரவணமுத்து தயாளன் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1997 வீரவேங்கை சுபன் முத்துலிங்கம் ரூபராஜ் அம்பாறை வீரச்சாவு: 12.05.1997 மேஜர் சிவராஜ் மனோகரன் மகாலிங்கம் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1997 கப்டன் அன்ரனி ஆறுமுகம் இராஜயோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1997 2ம் லெப்டினன்ட் வேலவன் (காமினி) சபாநாயகன் அருளம்பலம் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1995 2ம் லெப்டினன்ட் சசி (நெப்போலியன்) பரணபாஸ் றெபாட் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1995 வீரவேங்கை சாந்தகுமார் சந்திரன் (ராஜு) யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1995 லெப்டினன்ட் சங்கிலியன் முத்துலிங்கம் சிவலிங்கம் அம்பாறை வீரச்சாவு: 12.05.1995 வீரவேங்கை துரோணர் (செலஸ்ரின்) தளையசிங்கம் நேசானந்தராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1992 கப்டன் சுந்தர் அடைக்கலம் அமிர்தநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 கப்டன் வெங்கடேஸ் பாலசுப்பிரமணியம் மோகனதாஸ் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 லெப்டினன்ட் கஸ்ரோ இராசப்பு விமலநாதன் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் டியூட்சல் சிவப்பிரகாசம் கிறேசியன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் அலோசியஸ் கந்தையா ரவிச்சந்திரன் மன்னார் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் கீதன் சுந்தரலிங்கம் விமலச்சந்திரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் ஜெனா யோகநாதன் பிரான்சிஸ்சேவியர் மன்னார் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் மண்டேலா தனபாலசிங்கம் தமிழழகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் வியாசன் காராளசிங்கம் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் செட்டி பெரியசாமி லோகேஸ்வரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 2ம் லெப்டினன்ட் றிச்சாட் சித்திரவேல் நாகேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை ஈஸ்வரன் பெருமாள் சசிக்குமார் மன்னார் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை கீறோ இராமகிருஸ்ணர் இதயராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை லோகா சென்பற்றியான் டேவிற் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை கேதீஸ் சாந்தலிங்கம் சாந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை தேவா (தேவி) ஜஸ்ரின் செல்டன் மன்னார் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை புஸ்பகாந் ஐயாத்துரை சிவதர்சன் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை பீலிஸ் சுந்தரலிங்கம் சாந்தகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை வின்சன் (நிக்சன்) இராசரத்தினம் சுதாகரன் கிளிநொச்சி வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை அருள் (வெள்ளை) முருகையா செல்வச்சந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை அன்பன் நடராசா தவசீலன் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை சிவசங்கர் நேசராசா உதயசங்கர் மட்டக்களப்பு வீரச்சாவு: 12.05.1991 வீரவேங்கை பிரான்சிஸ் சூசை பிரான்சிஸ் தங்கவேலாயுதபுரம், அம்பாறை. வீரச்சாவு: 12.05.1989 வீரவேங்கை கந்தன் சின்னத்தம்பி ஜெயக்குமார் அல்வாய், கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 12.05.1988 2ம் லெப்டினன்ட் சின்னக்காந்தி இராசையா உதயபாலன் உரும்பிராய், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.05.1988 லெப்டினன்ட் இளங்கோ இத்தூஸ்பிள்ளை மேரிதாசன் லிங்கநகர், திருகோணமலை. வீரச்சாவு: 12.05.1985 வீரவேங்கை சுதன் அ.சுந்தரராசா புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வீரச்சாவு: 12.05.1985 வீரவேங்கை ராம் (ஞானம்) சானைக்குட்டி தனபாலசிங்கம் மாவிட்டபுரம், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 12.05.1985 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 47 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.