Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டீசலுக்கு தடை

Featured Replies

லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 5 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் உரிய தரத்துடன் இல்லாமையினால் இலங்கையில் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பண்டகசாலையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த டீசல் தொகையை இலங்கையில் விநியோகிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த டீசல் தொகை உரிய தரத்தில் இருக்கவில்லை என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் இதனை மீண்டும் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது, தரமற்ற டீசல் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

http://www.hirunews.lk/tamil/53115



லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் திரும்பல்


லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் 5 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை இலங்கை கனியவள  சேமிப்பு கட்டமைப்பு நிறுவனம் நிராகரித்துள்ளது.


இவை தரம் குறைந்தவையா என சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த சோதனை நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையாத நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

40 ஆயிரம் மெட்ரிக் டொன் எரிபொருள் அடங்கிய எண்ணெய் கப்பல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தரம் குறைந்த எரிபொருள் இருப்பதாகவும்  முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

 

எனினும் இந்த குற்றச்சாட்டை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மறுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, தரம் நிர்ணயிக்கப்படாத எரிபொருளை கொள்வனவு செய்த நாட்டிற்கே திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுபோத் தக்வால் தெரிவித்துள்ளார்.


குறித்த எரிபொருளின் நிறத்திலும் மாற்றம் இருப்பதாக அவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

 

5 ஆயிரம் மெட்ரிக் டொன் எரிபொருள் தர நிர்ணயத்திற்கு உட்படுத்தப்படவில்லை என தமக்கு கனியவளக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த திர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்..

 

http://www.hirunews.lk/tamil/53140

  • தொடங்கியவர்

Editorial(95).jpg

ஐ.ஓ.சி மாத்தையாக்கள்:

 

சுங்க அதிகாரிகளுக்கு காசு கொடுத்து நீங்கள் கூடாத டீசலை இந்தியாவுக்கு கொண்டு போகலாம். அது இலங்கையில் நடக்காதையா. அடுத்த முறை காசை நேராக No. 3 பொருளாதாரத்திடம் கொடுக்க கற்றுக்கையா :D 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கெய்ரன்  இந்தியா என்ற மன்னாரில் அகழ்வில் ஈடுபடும் நிறுவனத்தின் ஒப்பந்ததமும் இரத்துத்துசெய்யப்படலாம்  :wub:

சீனா இறங்க பின்னடிப்பத்தால் அங்கே என்ன இருக்கென்பது சொல்வது கஸ்டம். சீனா காசு வேண்டிக்கொண்டு எண்ணை ஆராச்சி செய்ய வராது. இந்தியன் கம்பனிகள் அதை இன்னும் கொஞ்ச நாட்கள் செய்யலாம். மகிந்த சித்தாந்தத்தில் இலங்கை வளங்கள் எல்லாம் அறுதலி பிள்ளைகள்தான். கெய்ரன் அதில் பழகுவதில் தப்பிலை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.