Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம். [படங்கள்]

Featured Replies

rameswram_11.jpgஇலங்கை

கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் 25 பேர் சிறையில்

அடைக்கப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் போராட்டத்தை

தொடங்கியுள்ளனர் மீனவ குடும்பத்தினர்.

 

காரைக்காலில் இருந்து

மீன்பிடிக்க சென்ற 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம்

பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட இவர்கள்

இலங்கை போலீஸார் மூலம் மல்லாஹம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதையடுத்து மீனவர்கள் 26 பேரையும் வரும் 11ஆம் தேதி வரை சிறைவைக்க மல்லாஹம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த

நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 634 விசைப்படகுகள் மீன்பிடிக்க

செல்வதற்கான அனுமதி பெற்றிருந்தன. ஆனாலும் இலங்கை கடற்படையினர் மீதுள்ள

அச்சத்தால் 300க்கும் குறைவான விசை படகுகளே மீன் பிடிக்க சென்றன.

இதனிடையே,

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் 5 விசை

படகுகளையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்றிரவு

பிடித்து சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 5

விசைப்படகுகளும் ராமேஸ்வரத்தை சேர்ந்த தேவதாஸ், துரைசிங்கம்,

ஹென்றி,மணிகண்டன் ஆகியோருக்கு சொந்தமானவை.

rameswram_2.jpg

இதனிடையே,

கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில்

ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்

தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 19 மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில்

மேலும் பல மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றிருப்பது

மீனவர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே,

இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க

கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13851:rameshwaram-stop-work&catid=36:tamilnadu&Itemid=102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.