Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரனுக்கே அச்சப்படாத எங்களுக்கு விக்னேஸ்வரன் கால்தூசி" - ஹெல உறுமய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"TNA மீண்டும் யுத்தப்பிரகடனம் என்கிறார் சம்பிக்க றணவக்க"

Leg_CI.gif

வட மாகாண சபைத் தேர்­­லுக்­காக தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பு முன்­ வைத்­துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின்  ஊடாகஎம்­மீது மீண்டும் யுத்­தம் பிர­­­னப்­­டுத்­தப்­பட்­டுள்­ளது.அந்த யுத்தத்தை ஏற்­றுக்­கொள்­ளவும் அதனை எதிர்­கொள்­ளவும் நாங்கள் தயா­ரா­கி­விட்டோம்பிரபாகரனுக்கே அச்­சப்­­டாத நாங்கள் விக்கி­னேஸ்­­­னுக்கு அச்சப்பட மாட்டோம் என்று சம்பிக்க றணவக்க  தெரிவித்தார்.

 

எனவே தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பின் முயற்­சி­களைதோற்­­டிக்க நாட்டு மக்­களை இணைத்­துக்­கொண்டு களத்தில்இறங்க தயா­ரா­கி­விட்டோம் என்று ஜாதிக ஹெல உறு­மயதெரி­வித்­துள்­ளதுஇவ்­­ளவு அழி­வுகள் இடம்­பெற்றபின்னர் கூட தமிழ்க் கூட்­­மைப்பு மாற்­­­டை­­வில்லை.அவர்கள் தமது மூன்­றா­வது யுத்­தத்தை தற்­போது ஆரம்­பித்­துள்­ளனர்இதற்கு பின்­னரும் எம்மால் பொறுத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாதுஆயு­தங்­களை ஏந்­து­மாறு தமிழ்த் தலை­வர்கள் கூறும்­போது நாங்கள் வெறு­மனே இருந்­து ­கொண்­டி­ருக்க முடி­யாது என்றும் ஹெல உறு­மய குறிப்­பிட்­டுள்­ளது.

 

மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு வடக்குத் தேர்­­லுக்குமுன்னர் தனது அறிக்­கையை சமர்ப்­பிக்­கப்­போ­­தில்லைஎன்­பது உறு­தி­யா­கி­விட்­டதால் அக­்கு­ழு­வி­லி­ருந்துவெளி­யே­று­­தற்கு தீர்­மா­னித்­து­விட்டோம்இனி பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளி­யே­யி­ருந்து பிரி­வி­னை­வா­தத்­துக்குஎதி­ராக போரா­டப்­போ­கின்றோம் என்றும் ஜாதிக ஹெல உறு­மய எச்­­ரித்­துள்­ளது.

 

பத்­­­முல்­லையில் அமைந்­துள்ள கட்­சியின் தலை­மை­­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில்கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­­ரு­மான சம்­பிக்க ரண­வக்க மேற்­கண்­­வாறு குறிப்­பிட்டார்

 

தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பு வட மாகாண சபைக்­கானதேர்தல் விஞ்­ஞா­­னம் இன்னும் தமது பழைய நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாற­வில்லை என்­பது நன்­றாக புரி­கின்­றதுதமிழ்க்கூட்­­மைப்பு இவ்­வாறு நாட்டை பிரிக்கும் வகையில் செயற்­படும் என்­பதும் பிரி­வி­னையை ஊக்­கு­விக்கும் வகையில்செயற்­படும் என்­பதும் எமக்குத் தெரிந்­­மை­யி­னா­லேயே13ஆம் திருத்தச் சட்­டத்தை திருத்­தாமல் வட மாகாண சபைத்தேர்­தலை நடத்­­வேண்டாம் என்று நாங்கள் கூறியதாகவும்தெரிவித்தர்ர

 

தமிழ்க் கூட்­­மைப்பு தனது விஞ்­ஞா­­னத்தில் கடந்த 30 வரு­டங்­­ளாக யுத்­தத்தில் 150000 தமிழ் மக்கள் இறந்­துள்­­தாகதெரி­விக்­கப்­பட்­டுள்­ளதுஇறுதிக் கட்ட யுத்­தத்தில் 70000 பேர்இறந்­துள்­­தாக கூட்­­மைப்பு கூறு­கின்­றதுஇது முற்­று­மு­ழு­து­மான பொய்­யான தக­­லாகும்பாது­காப்புத்த­ரப்பின்கணிப்­பீ­டு­களின் பிர­காரம் 2007 ஆம் ஆண்­டுக்கும் 2009 ஆம்ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலத்தில் 7000 பேர் உயி­ரி­ழந்­துள்­­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதுஇதில் புலிப் போரா­ளி­களும்உள்­­டங்­கு­வதாகவும் குறிபபிட்டர்ர

 

ஆனால்இ புலிகள் கொலை செய்த தமிழ்த் தலை­வர்கள் மற்றும்தமிழ் மக்கள் குறித்து கூட்­­மைப்பு தனது விஞ்­ஞா­­னத்தில்வாய்­தி­றக்­­வே­யில்லைஅமிர்­­லிங்கம் நீலன்­திருச்செல்வம்இ யோகேஸ்­வரன்இ உமா மகேஸ்­வரன்இ பத்­­நாபா மற்றும் சபா­ரட்ணம் உள்­ளிட்ட பல்­வேறு தலை­வர்­களை புலிகள் கொலை செய்­துள்­ளனர்.

அத்­துடன் வடக்­கி­லி­ருந்து விரட்­டி­­டிக்­கப்­பட்ட சிங்­களமற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கூட்­­மைப்பு எத­னையும் கூற­வில்லைஅந்த வகையில் பார்க்­கும்­போது கூட்­­மைப்பின் கொள்­கையில் எவ்­வி­­மான மாற்­றமும் ஏற்­­­வில்லை. 1949 ஆம் ஆண்டு 1977 ஆம் ஆண்டு செய்­­வற்­றையே தற்­போது 2013 ஆம் ஆண்­டிலும் மேற்­கொண்­டுள்­ளனர்அவர்­களின் தனி­நாடு என்ற நிலைப்­பாட்டில் மாற்றம்ஏற்­­­வே­யில்லை என்று சுட்டிக்காட்டினார்

 

வடக்குஇ கிழக்கு மாகா­ணங்கள் தமது தாயகம் என்றும் தமக்குசுய­நிர்­ணயம் உள்­ளது என்றும் கூறி­யுள்­ளனர்சுய­நிர்­ணயஉரிமை என்­பது தனி­நாட்­டுக்­கான முக்­கிய பண்­பாகும்அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பு பயணம் தெளி­வா­னதுநாட்டை மீண்டும் யுத்­தத்தில் தள்­ளி­வி­டவும் அழிவுப்பாதையில் இட்டுச் செல்­­வுமே கூட்­­மைப்பு முயற்­சிக்­கின்­றதுஅவர்­களின் அந்த சவாலை நாங்கள் ஏற்­கின்றோம்என்றும் அவர் தெரிவித்தார்

 

கூட்­­மைப்பின் பிரி­வி­னை­வாத செயற்­பாட்டை எதிர்ப்­­தற்கு நாட்டு மக்கள் அனை­வரும் தயா­ரா­­வேண்டும்இதன்பின்னர் கூட்­­மைப்­புடன் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களோசமா­­ான பேச்­சுக்­களோ அவ­சி­­மில்லைஇந்­தி­யா­வி­லி­ருந்தும் தமி­­கத்­தி­லி­ருந்தும் எவ்­­கை­யான அழுத்­தங்கள்வந்­தாலும் அவற்றை பொருட்­­டுத்­தாது கூட்­­மைப்பின்பய­ணத்­துக்கு எதி­ராக செயற்­பட அனை­வரும் முன்­­­வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்

 

வடக்கில் கூட்­­மைப்பு மாகாண சபையை அமைத்தால் நிச்­சயம் யுத்தக் குற்றம் குறித்து ஆராய ஆணைக்­கு­ழுவை நிய­மிப்­பார்கள்அது இறு­தியில் ஐக்­கிய நாடு­களின் கண்­கா­ணிப்புக் குழு­வி­லேயே வந்து முடியும்எனவேஇ கூட்­­மைப்பின் முயற்­சிக்கு எதி­ராக மக்­களை திரட்டி செயற்­­­வேண்­டி­யது அவ­சி­­மாகும்இந்த விட­யத்தில் இந்­தியாஎமக்கு எதி­ராக செயற்­பட்டால் நாமும் அந்­நாட்­டுக்கு எதி­ராகசெயற்­பட நேரிடும்மேலும் தமிழ்த் தேசியக் கூட்­­மைப்­பு­­னான தொடர்­பு­களை ஐக்­கிய தேசிய கட்­சியும் கைவி­­வேண்டும் என்றும் குறிப்பிட்டர்ர

 

அதா­வது தேர்தல் விஞ்­ஞா­பனம் என்ற பெயரில் எம்­மீதுமீண்டும் யுத்தம் பிர­­­னப்­­டுத்­தப்­பட்­டுள்­ளதுஅந்த யுத்­தத்தை ஏற்­றுக்­கொள்­ளவும் அதனை எதிர்­கொள்­ளவும்நாங்கள் தயா­ரா­கி­விட்டோம்பிர­பா­­­ரனுக்கு அச்­சப்­­டாதநாங்கள் விக்கி­னேஸ்­­­னுக்கு அச்­சப்­­­மாட்டோம்.எனவே தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பின் முயற்­சி­களைதோற்­­டிக்க நாட்டு மக்­களை இணைத்­துக்­கொண்டு களத்தில்இறங்க தயாராகிவிட்டோம் என்றார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96337/language/ta-IN/article.aspx

 

இந்த அறிக்கையில் இருந்து தெரியிது எப்படி பயந்து நடுங்கி இருந்திருக்கினம் என்று ....  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.