Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு:-

Featured Replies

கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு:-

மன்னாரில் இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள்-கண்டுபிடிக்க உதவுமாறும் கோரிக்கை! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மன்னார்:-

mannar%20boys1_CI.jpg

படங்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.

கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும் அப்பன் என அழைக்கப்படும் நவனீதன் என்பவர்களே தேடப்படுவதாக சுவரொட்டிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தருவோருக்கு ஐந்து இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்இ தகவல்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தகவல் கொடுக்க விரும்புபவர்கள்  011 3135680011 3135680 மற்றும் 076 6911617 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு குறித்த பிரசுரத்தில் கேட்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும் குறித்த பிரசுரம் எவரால் உத்தியோக பூர்வமாக உரிமை கோரி வெளியிடப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த ஒருசில தினங்களாக மன்னார் மாவட்டத்தில் இராணும்இ பொலிஸ்இ விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

குறிப்பாக பொது போக்கு வரத்து மற்றும் அணைத்து வாகனங்களும் பயணப்பாதையில் இடை மறிக்கப்பட்டு சல்லடைத்தேடல் இடம்பெறுகின்றன.

அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் துப்பாக்கிப்பிரயோகத்தின் பின்னரே வட பகுதி எங்கும் ரோந்து மற்றம் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104382/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.