Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியச் சமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் வைணவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?   நாதமுனிகள்  

  • Replies 1.1k
  • Views 44.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

சமர் 171.
 
முதன் முதலில் வைணவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் யார்?
 
பெரியாழ்வார்
 
ஆரணம், ஏரணம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் நூல் எது?
 
திருக்கோவை

 

 

 

முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 172.
 
வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் மறுபெயர் என்ன?
 
கடையேழு வள்ளல்களைப் பற்றித் தொகுத்துக் கூறும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

பிரம்மவேதம்

 

எட்டுத்தொகை/புறநானூற்று

  • தொடங்கியவர்

பிரம்மவேதம்

 

எட்டுத்தொகை/புறநானூற்று

 

 

 இரண்டாவது பதில் தவறு

 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

பெருஞ்சித்திரனார் சிறுபாணாற்றுப்படை

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்கள்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 173:
 
வீரபத்திர பரணி என்னும் பெயரால் அழைக்கப்படும் பரணி நூல் எது?
 
முதன் முதலில் ஐம்பெரும் காப்பியம் என்ற வழக்கத்தினை ஏற்படுத்தியவர் யார்?
  • கருத்துக்கள உறவுகள்

தக்கயாகப் பரணி

 

சோழர்

  • தொடங்கியவர்

தக்கயாகப் பரணி

 

சோழர்

 

 

இரண்டாவது பதில் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

 

சமர் 173:
 
வீரபத்திர பரணி என்னும் பெயரால் அழைக்கப்படும் பரணி நூல் எது?
 
முதன் முதலில் ஐம்பெரும் காப்பியம் என்ற வழக்கத்தினை ஏற்படுத்தியவர் யார்?

 

 

தக்கயாகப்பரணி
 
சி. வை தாமோதரம்பிள்ளை
  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 174.
 
திருஞானசம்பந்தரை வழிபட்ட நாயனார் யார்?
 
கொல்லர் தெருவில் ஊசி விற்றல் என்ற பழமொழி இடம் பெற்ற நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

கணநாத நாயனார்

 

 

ஐந்திணை  ஐம்பது  ....

  • கருத்துக்கள உறவுகள்

கணநாத நாயனார்

ஐந்திணை ஐம்பது

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி மற்றும் கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
சமர் 175.
 
யூதர்களின் புனித நாளாகக் கருதப்படும் நாள் எது?
 
முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என அழைக்கப்படும் நூல் எது?
  • கருத்துக்கள உறவுகள்

சபாத் என்னும் விடுமுறை நாள் .

 

சீவகசிந்தாமணி

  • தொடங்கியவர்

சபாத் என்னும் விடுமுறை நாள் .

 

சீவகசிந்தாமணி

 

 

இரண்டாவது பதில் சரி
 
கிழமைநாளில் ஒன்று
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி கிழமை 

  • தொடங்கியவர்

வெள்ளி கிழமை 

 

 

வெள்ளிக்கிழமை என்பது தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக் கிழமை

  • தொடங்கியவர்

 

சமர் 175.
 
யூதர்களின் புனித நாளாகக் கருதப்படும் நாள் எது?
 
சனிக்கிழமை
 
 
முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என அழைக்கப்படும் நூல் எது?
 
சீவகசிந்தாமணி

 

 

 

முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்

Edited by Puyal

  • தொடங்கியவர்
சமர் 176
 
இறைவனின் திருவிளையாடல்கள் 64ம் இடம் பெற்றுள்ள நூல் எது? அந்நூலை எழுதியவர் யார்?
 
 
முதன் முதலில் தமிழில் தோன்றிய இசைநூலின் பெயர் என்ன?
 
  • கருத்துக்கள உறவுகள்

திருவிளை யாடல் புராணம் ..பரஞ்சோதி முனிவர்

 

சிலப்பதிகாரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.