Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொன்னது சொல்லு

தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு

உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா

மனமதனின் தோழன் ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply

மாலை என்னை வாட்டுது

மண நாளை மனம் தேடுது

மாலை என்னை வாட்டுது

மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்கத் தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

முத்தம் முத்தம் முத்தமா?

மூன்றாம் உலக யுத்தமா?

ஆஅசை கலையின் ஒச்சமா?

ஆயிரம் பாம்பு கொத்துமா?

உலக அழகியே

நெஞ்சில் விழுந்த அருவியே

உலக அழகியே

நெஞ்சில் விழுந்த அருவியே

அந்த நீல வெளியிலே

நெஞ்சம் நீந்த துடித்ததே

வேரில்லாமல் நீரில்லாமல்

கண்ணிரண்டில் காதல் பூத்ததே

உலக அழகியே

நெஞ்சில் விழுந்த அருவியே

உலக அழகியே

நெஞ்சில் விழுந்த அருவியே

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்ததும் எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக

நதி

நதியே நதியே நீ

சுதியுடன் இசைப்பதென்ன

அலை மேல் அலையாய்

அனுபல்லவி தொடுப்பதென்ன

நதியே நதியே நீ

சுதியுடன் இசைப்பதென்ன

அலை மேல் அலையாய்

அவள் இதயம் தொடுவதென்ன

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடு வானம் ரொம்ப தூரம்

தொட்டுப் பார்க்க ஆசை உனக்கு

கையோடு சேருமோ? ஓஓஓஓ .... ஆஆஆஆஆஆ ...

கையோடு சேருமோ?

இல்லை, கனவாக மாறுமோ?

தொடு வானம் ரொம்ப தூரம்

தொட்டுப் பார்க்க ஆசை உனக்கு

சுடுகின்ற சோலையில் நெடுந்தூரம் நான் நடந்தேன்

சுகமாகும் மேகமே மழை நீரை நீ கொடுத்தாய்

தண்ணீர் எந்தன் கையில் வந்தும்

தாகம் தீர யோகம் இல்லை

தண்ணீர் தாகமோ, இல்லை கண்ணீர் சாபமோ?

படம்: நியாயத் தராசு

ஆசை ஆசை இப்பொழுது

பேராசை எப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது

காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ எப்பொழுது

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சிலிர்க்கிறேன் வென்னீர் ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில் எனை

தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா

வெண்ணிலவு தரைவந்தால் ஆரோடுமா

பெண்மை குளித்ததில் தனை மறந்தது நீரோடை

தரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை

காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறான்

என்ன லீலை கண்ணன் வேலை

இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக்கம் சின்ன மயக்கம்

அதை ஏற்று நின்றேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள்

இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள்

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

படம்: தீபாவளி

பாடியவர்: அனுராதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே

எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி

இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம

குக்கூவெனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி

பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகயிலே

சொல்லாத சைகையிலே கண்ஜாட செய்கயிலே

கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்

கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்

உளள கனக்குதடி ராகம் பாடி நாளும் தேடி

நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி

பதில் சொல்லு நீ சொல்லு நீ

கண்மணி அன்போடு காதலன்

நான் எழுதும் கடிதமே

பொன்மணி நீ அங்கு சௌக்கியமா

நான் இங்கு சவுக்கிமே

சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?

சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?

சௌக்கியமா? சௌக்கியமா?

சௌக்கியமா?

தனதோம் ததேம் ததோம் ததேம்

தன தன தோம் தனதோம்

திகு திகு

தன தன தோம் தனதோம்

திகு திகு

தன தன தோம் தனதோம்

தன தாம்தோம்த தாம்தோம்த தேமென

விழிகளில் நடனமிட்டாய் பின்பு

இதயத்தில் இறங்கிவிட்டாய்!

மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்

ennuyir

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே

என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே

என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

காதலிலே மொத்தம் ஏழு நிலை அதில்

எந்த நிலை என்று தோன்றவில்லை

என் ஆருயிரே....... என் ஓருயிரே........

என் மேல் விழுந்த மழை துளியே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இன்று எழுதிய என் கவியே

இத்தனை நாளாய் எங்கிருன்தாய்?

மழை

Edited by Prashanna

மழைத்துளியே கொதிக்கிறதே

உயிர் வரையில் தெறிக்கிறதே

விரல்கள் தீண்டும் நேரம்

என் நரம்பில் அம்பின் வேகம்

உலையை போல தேகம்

அதில் வீழ்ந்து வேகும் நேரம்

உயிரெ வா உறவெ வா உயிரெ வா உநவெ வா

அழிவதில்லை காதல் அதுவே என்

பாடல் அன்பே வந்துவிடு வா

என்தன் மூச்சே நீதான் என்பேன்

எந்தன் வாழ்வே காதல் என்னே;

உண்மை காதல் தொற்குமா

உந்தன் மனம் என்னை ஏற்குமா

காதல்

காதல் மீது ஒரு காதல் காதல் கிளி எங்கே

காதல் சொல்லி தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே

தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே

காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே

பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே

பூவை போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக் கேட்டதும் கண்களே பாடிவா

முத்தாடும் மார்பில் முகம் காண எண்ணும்

என்னாசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்

மெல்லிய ஆடையில் மல்லிகை தூவினேன் மூடவும் வேண்டுமோ

தெந்தேரிலாடும் பனி போன்ற முல்லை

தேமாங்கனி என்று நான் தேடினேன் உன்னை

கைவளை ஆசையை மைவிழி ஓசையை ?????

கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கை மாத்தா என் மனத கேட்கிறா கேட்கிறா

கை கை கை கை வைக்கிறா வைக்கிறா

கை மாத்தா என் மனத கேட்கிறா கேட்கிறா

கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்

கண்ணால என் நெஞ்சை தைக்கிறான் தைக்கிறான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா -நான்

கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம் .

பூவெல்லாம் உன் வாசம்..

நீ பேசும் பேச்செல்லாம்

நான் கேக்கும் சங்கீதம்..

உன் புன்னகை நான்

சேமிக்கின்ற செல்வம்மடி..

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி...!

புன்னகையே புன்னகையே

காதலரை விட்டு போகாதே

புன்னகையே புன்னகையே

காதலரை விட்டு போகாதே

கண்ணை அனுப்பினேன் கண்ணை அனுப்பினேன்

காதல் சொல்லவே

அழகே உன்னை பார்த்த இடத்திலே தினமும்

தொழுகை செய்கிறேன்

நடந்து சென்ற பாத தடத்தில்

முத்தம் ஒன்று வைக்கிறேன்

ஒரு முறை பார்த்திடு போதும்

அடி ஆயிரம் சூரியன் மலரும்

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

telephon ண் குயிலே வேண்டும் உன் தரிசனம்

போதும் பெண்ணே நீ நடத்தும் நாடகமே

தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

பாடினால் அந்தப் பாடலின் சுவரம் நீயடியோ

தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

இரண்டே இரண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பனி பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே எந்தன் வெற்றி

பிரம்மன் செய்த சாதனை

உன்னில் தெரிகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.