Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

உன் பார்வையில் பைத்தியமானேன்

உன் வார்த்தையில் வாக்கியமானேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

ஒரு ஞாபக அலை என வந்து

என் நெஞ்சினை நனைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை

நான் இன்று காதல் செய்தேன்

உன்னோட அறிமுகத்தாலே நான்

உன்னில் மறை முகமானேன்

நரம்பெல்லாம் இசை மீட்ட

குதித்தேன் நானே

எது இதுவோ எது இதுவோ

உன் நெஞ்சம் சொல்கின்ற

எழுத்தில்லா ஓசைகள் என்ன

என்று நான் சொல்லுவேன்

இது அதுவோ இது அதுவோ

சொல்லாத சொல்லுக்கு

இல்லாத வார்த்தைக்கு

ஏதேதோ அர்த்தங்களே

என் தோழி நீ உன் தோழன் நான்

நட்புக்குள் நம் காதல் வாழும்

ஆணாசை நான் பெண்ணாசை நீ

ஆசைகள் பேராசை தான்

படம்: சம்திங் சம்திங் உ எ.

பாடியவர்: கார்த்திக், சுமங்கலி.

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்

ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

இரவு பகலை தேட

இதயம் ஒன்றை தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

இரவு பகலை தேட

இதயம் ஒன்றை தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ

மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்

எந்தன் கனவை சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ..... ஓ...... ஓ......அச்சச்சோ.........

வீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும்

பூக்கள் பேச வாய் இருந்தால் என்ன பேசும்

அன்னை இல்லா பிள்ளை கண்டால்

பிள்ளை இல்லா அன்னை கண்டால்

அன்பே இல்லா உலகம் கண்டால்

அச்சச்சோ..... ஓ...... ஓ......அச்சச்சோ.........

படம்: கண்ணுக்குள் நிலவு.

பாடியவர்: ஜேசுதாஸ்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அச்சச்சோ புன்னகை

ஆள் தின்னும் புன்னகை

கைகுட்டையில் நான் பிடித்த

கையோடு மறைத்துக் கொண்டேன்

அச்சச்சோ புன்னகை

அச்சச்சோ புன்னகை

சிந்தாமல்

சிதறாமல்

முந்தானை அணைத்து கொண்டேன்

நான் தேடிய கவிதை ஒரு பெண்ணாய் வந்தது

நான் தேடிய பெண்ணை ஒரு கவிதை தந்தது

நான் தேடிய கவிதை ஒரு பெண்ணாய் வந்தது

நான் தேடிய பெண்ணை ஒரு கவிதை தந்தது

ரோஜாவின் வண்ணம் கெஞ்சும்

நடை போட்டால் அன்னம் கெஞ்சும்

நிலவுக்கும் இவளை கண்டால்

வெட்கம் தான் வெட்கம் தான்

யாரோ யாரோ இவள் தான் யாரோ

படம்: எங்கே எனது கவிதை.

பாடியவர்: பரத்வாஜ், சுஜாதா.

யாரோ யாரோடி

உன்னோட புருஷன்ஆத்தி அவந்தாண்டி உந்

திமிருக்கு அரசன்

"புருஷன்" என்று ஆரம்பிக்கும் பாடலை நீங்களே சொல்லுங்கோ :unsure:

எனக்குத் தெரியாது. எனவேதான் உங்கள் பார்வைக்கு கொடுத்தேன். முடியவில்லையெனில் நீங்கள் வேறு சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

:unsure::D

யாரோ அழைத்தது போல்

என் மனம் திரும்பியதே

தேடும் விழிகளிலே பௌர்ணமி

தளம்பியதே

யாரது அங்கே காதல் தேவனா

தேடியதாரோ எனது ஜீவனா

இதயத்தின் உள்ளே குரல் கேட்டேன்

இன்றைக்கு உந்தன் முகம் பார்த்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்

உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்

உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்

உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்

என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது

வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது

மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது

ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது

ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது

ஆசை துடிக்கின்றதே

ஆசை ஆசை இப்பொழுது

பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

கண்ணில் உன்னால் இப்பொழுது

காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

Edited by Snegethy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா - உன்

கண்ணே உண்மை சொல்ல சாட்சியா

இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா

கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா ?

மூடிக்கொண்ட கைகளிலே முத்தும் இருக்கும்

ஒரு முள்ளும் இருக்கும்

தேடுகின்ற கண்களுக்குத் தேவை இருக்கும்

நூறு பாவை இருக்கும்

படம் : பட்டணத்தில் பூதம்

முத்து முத்து பெண்ணுக்கொரு முத்து மாலை

கட்டி கட்டி கொடு அவள் இஸ்ரம் போல

முத்து முத்து பெண்ணுக்கொரு முத்து மாலை

கட்டி கட்டி கொடு அவள் இஸ்ரம் போல

ராசாவின் தோழ் மேல ரோசாப்பூ

பெண்ணோட பூஞ்சிப்பு மத்தாப்பு

நீ கொஞ்சம் மெல்ல பேசு

பொன் மஞ்சள் அள்ளிப்பூசு

கை தட்டி தட்டி கொண்டாடு

படம்: என் மனவானில்.

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம் பேரச் சொல்லும் ரோசப்பூ

காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்

உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டானினேன்

மழை பேஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்

பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேக போல் சேர்ந்திருப்பேன்

படம் சூரியவம்சம்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா?

கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா!

பெண்ணல்ல !

பெண்ணல்ல ஊதாப்பு

கண்ணல்ல கண்ணல்ல, அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ

சிறு கைகளை கொஞ்சிடும் கொய்யாப்பூ

அவள் கைவிரளல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ

"ஜாடைகள்" என்ற சொல்லில் பாட்டு கண்டுபிடிப்பது கொஞ்சம் கஸ்ரமாக தான் இருக்கு :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணல்ல !

பெண்ணல்ல ஊதாப்பு

கண்ணல்ல கண்ணல்ல, அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ

சிறு கைகளை கொஞ்சிடும் கொய்யாப்பூ

அவள் கைவிரளல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மைவிழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ

ஜாடைகள் என்ற சொல்லில் ஆரம்பிக்கும் பாடல் இல்லாத பட்சத்தில் முல்லை என்ற சொல்லில் தொடங்கலாம்

முல்லைப்பூ சூடிக்கொண்டு

ரோஜாப்பூ சிரிக்க கண்டேன்

வண்ணங்கள் பூசிக்கொண்டு

வானவில் நடக்க கண்டேன்

விரல் கண்டு வீணை வந்து

இசை என்று கேட்க கண்டேன்

மழை காலம் நீரை கேட்டு

கூந்தல் பார்த்து ஏங்கும்

மேகங்கள் தழுவிக் கொண்டு

நிலவென்று எண்ணி கொள்ளும்

படம்: காதல் சாம்ராஜ்யம்.

பாடியவர்: சரண்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என

பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என

தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாய பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாய கவிதை ஆகிறேன்

வண்ண பூங்காவை போல் எங்கள் வீடல்லவா

வண்ண பூங்காவை போல் எங்கள் வீடல்லவா

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ

வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ

வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ

வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ

விண்மீன்களை கேட்டால் அண்ணன்கள்

எல்லாம் பிடித்து பிடித்து தருவார்கள்

நான் வானவில் கேட்டால் ஏணியில் ஏறி

பறித்து பறித்து தருவார்கள்

ஒற்றை தங்கை எனக்காக உயிரை தருவார்கள்

என் உயிர் போல் என்னை காப்பதும் ஏனோ

இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்க தானோ

பெண்கள் வாழ்வில் இரட்டை வாழ்வோ

படம்: ஜோடி

பாடியவர்: மகாலட்சுமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்

தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்

பெண்ணே...பெண்ணே...

படம் மின்சார கனவு

மொட்டுகளே மொட்டுகளே

மூச்சு விடா மொட்டுகளே

கண்மணி தூங்குகிறாள்

காலையில் மலருங்கள்

பொன் அரும்புகள் மலர்கையிலே

மெல்லிய சத்தம் வரும் என்

காதலி துயில் கலைந்தால்

என் இதயம் தாங்காது

மொட்டுகளே மொட்டுகளே

மூச்சு விடா மொட்டுகளே

காதலன் தான் தூங்குகிறான்

காலையில் மலருங்கள்

பொன் அரும்புகள் மலர்கையிலே

மெல்லிய சத்தம் வரும் என்

காதலன் துயில் கலைந்தால்

என் இதயம் தாங்காது

படம்: ரோஜாக்கூட்டம்.

பாடியவர்: ஹரிகரன், சாதனா.

Edited by யாழ்வினோ

என் செல்லம் பேரு ஆப்பிள்

நீ சைசா கடிச்சுக்கோ..

என் சொந்த ஊரு ஊட்டி

எனை சுவிட்டர் போட்டுக்கோ..

புது டாவிண்சி கோடுடா

இது சர்சையான மேடுடா

நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா..

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஐஸ்கிறிம் சிலையே நீ யாரோ

கண்ணில் தோன்றி மறையும் காணல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ

புன்னகை நிலவே நீ யாரோ

பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ

படம் ரோஜாக்கூட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.