Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இனவெறி அரசை கண்டித்தும் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும் தமிழ் தேசிய பேரியக்கம் நடத்திய ஆர்ப்பாட்டம்

Featured Replies

அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
 

தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

 

இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 - காரி (சனி) அன்று மாலை, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் வெ.ந.கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், தோழர் பிலால்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் ரபிக் (இளந்தமிழகம்), தோழர் பேரறிவாளன் (தமிழ்ப்புலிகள்), தோழர் மணிபாவா (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, திரு. ஐ.ஜெயராமன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் கரிகாலன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அகவன், புனித தேவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9047162164

 

10311180_620259081416453_530649768924001

 

10801875_620259948083033_477934095240586

 

10685469_620260451416316_359276576204267

 

https://www.facebook.com/tamizhdesiyam/posts/620260464749648?pnref=story

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.