Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத்திய தரைக்கடலில் குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலி

Featured Replies

மத்திய தரைக்கடலில் குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலி

 

எகிப்து கடற்பகுதியில், மத்திய தரைக்கடலில் 600 சட்டவிரோத குடியேறிகளை சுமந்து சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில், குறைந்தது 22 பேர் இறந்து விட்டார்கள் என்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போய்விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய தரைக்கடலில் குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலி என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மத்திய தரைக்கடலில் மீட்கப்பட்ட குடியேறிகள் (கோப்புப்படம்)

 மத்திய தரைக்கடலில் குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 22 பேர் பலி என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மத்திய தரைக்கடலில் மீட்கப்பட்ட குடியேறிகள் (கோப்புப்படம்)

அதே நேரத்தில் 150 நபர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் பணியில் உள்ள குழுவினர் உயிர் தப்பிய பலரை தேடி வருகின்றனர். அந்தப் படகு ரொசெட்டா துறைமுக நகரத்தில் கவிழ்ந்தது என்றும் இதுகுறித்த விவரங்கள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-37429654

  • தொடங்கியவர்

எகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கி பலி

படகில் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

படகில் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் பயணம் செய்த பெரும்பாலனாவர்கள் எகிப்தியர்கள், ஆனால் மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும் ஹார்ன் ஆஃப் ஆஃப்ரிக்கா எனப்படும் ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை சேர்ந்தவர்கள்.

மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து 42 உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், 160 பேரை மீட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர் காக்கும் மிதவை யாருக்கு வேண்டுமோ அவர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருந்ததாக என்று பிபிசியிடம் மீடக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

எகிப்திலிருந்து அதிகளவில் வெளியேறும் குடியேறிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நிறுவனமான ஃப்ரான்டெக்ஸ் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-37437784

  • தொடங்கியவர்

எகிப்து படகு விபத்து: 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அச்சம்

 

கடந்த புதன்கிழமையன்று, நைல் டெல்டா பகுதிக்கு அப்பால் குடியேறிகளால் நிரம்பி வழிந்த படகு ஒன்று தலைகீழாக கவிழ்ந்ததை தொடர்ந்து, இதுவரை 84 உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எகிப்தில் உள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

படகில் பயணித்தவர்கள்

 படகில் பயணித்தவர்கள்

கடந்த வெள்ளியன்று மேலும் 30 உடல்களை மீட்புக்குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

 

சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

http://www.bbc.com/tamil/37448557

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.