Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Featured Replies

கிளிநொச்சியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
 
 
கிளிநொச்சியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில்  இன்று அதிகாலை (01-10-2016) புகையிரதத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்துடன் கிளிநொச்சி பாரதிபுரம் 155 ஆம்  கட்டைப்  பகுதியில் காளி கோவிலுக்கு அருகில் புகையிரத பாதையில் இச்சம்பவம் இடம்பெற்று ள்ளது. 
 
இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

 

http://onlineuthayan.com/news/18358

  • தொடங்கியவர்

ஆறு பிள்ளைகளின் தந்தை புகையிரதத்துடன் மோதி பலி : கிளிநொச்சியில் சம்பவம்

Published by Priyatharshan on 2016-10-01 12:34:29

(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை புகையிரத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

IMG_6943.JPG

அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

IMG_6938.JPG

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியே உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் 155 கட்டைப்  பகுதியிலுள்ள காளி கோவிலுக்கு அருகிலுள்ள புகையிரத பாதையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

IMG_6936.JPG

இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் வயது 54 என்பவரே உயிரிழந்துள்ளார். 

IMG_6928.JPG

குறித்த நபர் இதற்கு முன்னரும் விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/11948

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.