Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.10 கோடி செலுத்தாவிட்டால் சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை

Featured Replies

ரூ.10 கோடி செலுத்தாவிட்டால்
சசிகலாவுக்கு மேலும் 13 மாத சிறை
 
 
 

பெங்களூரு:பெங்களூரு சிறையில், நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வரும்,
அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலா, அவருக்கு விதிக்கப்பட்ட, 10 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்தா விட்டால், மேலும், 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தகவல் கிடைத்துள்ளது.

 

Tamil_News_large_171555620170221231135_318_219.jpg

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும், 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

 

ரூ.10 கோடி அபராதம்:

இதையடுத்து, இந்த மூவரும், கர்நாடக மாநில தலைநகர்பெங்களூரு வில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலை கண் காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நேற்று வெளியிட்ட அறிக்கை விபரம்:

சுப்ரீம் கோர்ட் விதித்த, 10 கோடி ரூபாய் அபராத தொகையை,சசிகலா செலுத்த வேண்டும். இல்லா விட்டால், நான்கு ஆண்டு சிறையுடன், மேலும், 13 மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க நேரிடும்.
 

சொகுசு அறைக்கு மாற்றம்


தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் சொகுசு அறைக்கு மாற்றப்பட்டனர். சிறையில் அவர்களுக்கு 2 பெட்ஷீட், ஒரு தலையணை, ஒரு மெத்தை,ஒரு கட்டில் மற்றும் இருவருக்கும் பொதுவானதாக ஒரு டிவி, 2 நாளிதழ்கள் மற்றும் வெளியில் இருந்து பழங்கள் மற்றும் சாப்பாடு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

மருத்துவர்கள் கண்காணிப்பு


சுதாகரன் ஆண்களுக்கான சிறைப் பிரிவில் உள்ளார். சிறையில் தயாரிக்கப்படும் உணவு, அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் அவ்வப்போது அவர்களின் உடல் நிலையை கண்காணித்து மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

சசிகலா, 2014ல், ஏற்கனவே, 21 நாட்கள், சிறை யில் இருந்துள்ளார். நான்கு ஆண்டு சிறைத் தண்டனை யில், இந்த நாட்களை கழித்து, மீதமுள்ள நாட்கள், சசிகலா சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1715556

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.