Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணம் அரபு தேசத்தின் ஒரு மாநிலம் போன்று உருவாகிவிட்டது!

Featured Replies

10993_1499378341_kkkkgg.jpg

கிழக்கு மாகாணம் அரபு தேசத்தின் ஒரு மாநிலம் போன்று உருவாகிவிட்டது!

கிழக்கு மாகாண சபையில் அரபு மொழி வேடிக்கை பார்க்கும் தமிழ் வேடுவர்களாக இருக்கும் மாதர் சங்க உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் உருவாக்கிய தமிழ் ஈழத்தின் கிளிநொச்சி நகரில் சர்வதேச ராஜதந்திரிகளை ஈர்ப்பதற்கு காரணமாயிருந்த  தமிழீழ நிர்வாக கட்டமைப்புகளாக தனியான வங்கி, சட்ட பல்கலைக்கழகம், தொழினுட்ப கல்லூரி, பேருந்து போக்குவரத்து சேவை ,போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய மதத்திற்குரிய பெயருடன் அமைனா வங்கி, ரிதிதென்ன பல்கலைக்கழகம், காத்தான்குடி போன்று ஈச்சமரம் கொண்ட புதிய கல்முனை நகர் உருவாக்கம், தொல்பொருள் நிலையம், போன்ற நிர்வாக கட்டமைப்புகள் ஒரு அரபுதேசத்திற்கு உருவாகிவிட்டதை தெளிவாக காட்டுகின்றது.

இலங்கையில் பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் கடும்போக்குவாத முஸ்லீம் அமைப்புக்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கிழக்குமாகாணத்தில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் முற்றுமுழுதாக இந்திய தேசத்திற்கு விஸ்வாசமாக இருப்பதால் இலங்கையில் பாகிஸ்தானுக்கு பக்கபலமாக கிலக்கிஸ்தான் என்ற மாநிலத்தை உருவாக்க பாகிஸ்தான் உளவு அமைப்புக்கள் செயற்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.

இதற்காக உலகத்தில் உள்ள பல அரபு நாடுகள் நிதியுதவி வழங்கிவருவதுடன் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன. குறிப்பாக இலங்கையில் சிங்கள தமிழ் மொழிகளுக்கு இணையாக அரபு மொழியை முதன்மைப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பெருந்தொகை நிதியை அரபு நாடுகள் செலவு செய்து வருகின்றன.
இலங்கை நாட்டின் சட்டத்தில் இல்லாத அரபு மொழி கிழக்கு மாகாணத்தில் அரச மொழியாக கிழக்குமாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
உலக அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக காட்டிக் கொள்ளும் பாகிஸ்தானிய உளவு அமைப்புக்கள் இந்திய தேசத்திற்கு எதிரான ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

முஸ்லீம் மதவாதக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முரன்பாட்டை தொடர்ந்து இது குறித்த தகவல்களை முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த சிலரே வெளியிட்டுள்ளனர்.

இதன் படி இலங்கையின் கிழக்குமாகாணத்தை முழுமையான அரபு தேசமாக மாற்றும் முயற்சியில் பல அமைப்புக்கள் ஈடுபட்டுவருவதாகவும் இதற்காக அரபு நாடுகளில் இருந்து பல மில்லியன் கணக்கான நிதிகள் குறித்த அமைப்புக்களுக்கு வழங்கப்படுவதாக ஆதாரவூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்மையில் காத்தான்கடி பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் ஊடாக கிழக்கில் ஐ.எஸ் ஐஎஸ் அமைப்பின் செயற்பாடுகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பின்னனியின் முஸ்லீம் அரசியல் வாதிகளும் முஸ்லீம் கடும்போக்கு அமைப்புக்களும் உள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் கிழக்கில் அரபு தேசம் ஒன்றை உருவாக்குவதற்காக செயற்பட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக பின்வரும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை வாங்குவதற்கும் அபகரிப்பதற்கும் முஸ்லீம் அமைச்சர்கள் ஊடாகவும் சில கடும்போக்குவாத மத அமைப்புக்களாலும் பெருந்தொகை நிதி வழங்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் நகர் பகுதிகளில் உள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களை அளவுக்கு அதிகமான விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லீம் மத அமைப்புக்கள் பெருந்தொகை பணத்தை வட்டியின்றி வழங்கிவருகின்றனர்.
தமிழ் முகவர்கள் பலரை வைத்துக்கொண்டு தமிழர்களின் எல்லை கிராமங்களில் உள்ள காணிகளை தமிழர்களின் பெயர்களில் வாங்கி பின்னர் அதை முஸ்லீம்கள் தங்களது பெயர்களுக்கு மாற்றிக்கொள்கின்றனர்.

தங்களிடம் இருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழர்களின் பிரதேசத்தில் இருக்கும் அரச காணிகள் தனியார் காணிகள் என்பவற்றை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
முஸ்லீம் தொண்டு நிறுவனங்கள் உதவும் அமைப்புக்கள் ஊடாக அபிவிருத்தி திட்டங்களுக்கு என பல நூறு ஏக்கர் காணிகளை அரசிடம் இருந்து பெற்று அதில் முஸ்லீம் மத இன அடையாளங்களை முதன்மைபடுத்தி அரவு தேசத்திற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உயர்பதவிகளில் உள்ள தமிழ் அதிகாரிகளை மெல்ல மெல்ல கொழும்பு போன்ற வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவிட்டு அவர்களின் இடத்திற்கு முஸ்லீம் அதிகாரிகளை நியமிக்க தொடங்கியுள்ளனர்

கிழக்கில் உள்ள அரச நிர்வாகங்களுக்குள் கடந்த பல வருடங்களாக தங்களது அமைச்சுப் பதவிகளை பயன்படுத்தி முஸ்லீம்களுக்கே அதி கூடிய வேலைவாய்ப்புக்களை முஸ்லீம் அமைச்சர்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

வர்த்தக ரீதியாக கிழக்கில் முஸ்லீம்களின் வளர்ச்சியும் தங்களது பிரதேசங்களுக்குள் பிர இனத்தவர்களையோ பிற மதத்தவர்களையோ அனுமதியாது ஏனை இனத்தவர்களை முஸ்லீம்களாக மத மாற்றம் செய்துவருகின்றனர்.

புலனாய்வுகள் தொடரும்...

http://battinaatham.com/description.php?art=10993

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் கூட்டிக்கழிச்சுப் பார்த்துத்தான் விடுதலைப்புலிகள் சில காத்திரமான முடிவுகளை எடுத்து தமிழ் மக்களையும் சாதாரண முஸ்லீம் மக்களையும்.. தமிழர் தாயகத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

பாகிஸ்தான்.. எமது போராட்டக்காலம் நெடுகலும் சிங்களவனின் பக்கம் தான். 

ஆனால்.. இன்று.. சவுதி தான் மிக மோசமாக கடும்போக்கு இஸ்லாத்தை பணம் கொடுத்து உலகெங்கும் பரப்பி வருகிறது. அதன் ஆதிக்கத்தின் கீழ் தமிழர் தேசம் போய்க் கொண்டிருப்பது.. மிக மிக மிக ஆபத்தானது.

தமிழர்கள் இரண்டு பெரும் சதிகளை எதிர்கொண்டுள்ளனர். ஒன்று சிங்கள பெளத்த பேரினவாதச் சதி. இன்னொன்று கடும்போக்கு தீவிரவாத இஸ்லாமிய மதவெறிச் சதி. 

இவை இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

தமிழர்கள்... இவை இரண்டையும் எதிர்கொள்ளத்தக்க.. நீண்ட கால குறுகிய கால கொள்கைகள் வகுத்துச் செயற்பட்டால் அன்றி.. தமிழர் தேசம்.. என்பது ஈழத்தீவில்.. இன்னும் சில ஆண்டுகளில் அடையாளப்படுத்தப்பட முடியாத அளவுக்கு கபளீகரம்.. அதாவது இன அழிப்புடன்.. இனச்சுத்திகரிப்புடன் களவாடப்பட்டு விடும். ஏலவே ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. :rolleyes:tw_angry:

உள்ளூர் தமிழ் காட்டிக்கொடுப்பு எஜமான விசுவாச.. அரசியல்வாதிகளை நம்பி இந்தச் சதிகளை முறியடிக்க முடியாது. இதற்கு உலகத்தமிழினத்தின் ஒருங்கிணைந்த பொதுச் செயற்பாடும் கொள்கை வகுப்பும்.. வேலைத்திட்டங்களும் அவசியம். குறிப்பாக தமிழ் நாட்டின் பங்களிப்பு மிக மிக அவசியம். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.