Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்.

- பண்டார வன்னியன் Saturday, 10 March 2007 15:45

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள 42 தமிழ்க்கைதிகள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை துரிதமாக நடத்தி தம்மை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் தம்மீதான விசாரணைகள் தாம் கைதுசெய்யப்பட்ட மாவட்டத்திலேயே நடத்தப்படவேண்டும்.

என்ற இரு கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தம்மீதான விசாரணைகள் நடத்தப்படும்போது சாட்சிகள் கொழும்புக்கு வருவதில் பெரும் இடர்பாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதை உண்ணாவிரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் நீதியமைச்சரும் சட்டமா அதிபரும் நேரில் வந்து உறுதிமொழி வழங்கினால் மட்டுமே தாம் தமது போராட்டத்தைக் கைவிடுவோமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகவல்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த செய்தி வந்தவுடன் இவர்கள் மீண்டும் மறக்கடிக்கப்படுவார்கள்...தொட

இனி வரும் காலங்களில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட இராணுவக்கைதிகள்

நிபந்தனையுடன்களுடன் சிங்கள சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் முழு தமிழ் அரசியற்கைதிகளும் விடுவிக்கப்பட்டால் மட்டுமே விடுவிக்கப்படவேண்டும். நாங்கள்

மட்டும் மனிதாபிமானமாக நடந்து பிரயோசனம் இல்லை.தமிழ் மக்கள் மட்டும் என்ன அனாதைகளா?

ஒவ்வொரு தமிழ் மகனும் வெளிநாடுகளில் இதனை ஒரு பெரிய பிரச்சனையாக்கி வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவேண்டிய கட்டாய காலதில் வாழ்கின்றோம். இதனால் அவுஸ்திரேலியாவுக்கு வந்து ரெம்பரரியாக தடுத்து வைத்திருக்கும் அந்த 85 தமிழ் இதயங்களுக்கு ஒரு நல்ல பொயின்ட் எடுத்து கொடுத்ததாகவும் இருக்கும். உள்ளே உண்ணாவிரதம் இருக்க மட்டும் தான் அவர்களால் முடியும். அதற்கு மேல் அவர்களினால் ஏதும் செய்ய முடியாதுதானே. அங்கு இருக்கும் தமிழ சகோதரர்கள் புலம் பெயர்ந்து வந்து இங்க இருக்கும் சகோதர சகோதரிகள் தான் உதை பெரிசாக்கவேண்டும். பாவங்கள் யார் பெத்த பிள்ளைகளோ. நான் உள்ள இருந்தா என்னை பெற்ற தாய் தகப்பன் எப்படி மனம் நொந்து கொண்டு இருப்பார்கள். என்கே எம் மாப்பிள்ளை. வீதிக்கு வாருங்கள் உங்களைப்போல சிறையில் இருந்து அனுபவித்த நபர்கள் தான் இதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 12-03-2007 01:41 மணி தமிழீழம் [தாயகன்]

வெலிக்கடையில் 7 கைதிகள் மயக்கம் - இருவர் கவலைக்கிடம்

வெலிக்கடைச் சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் நீராகரமும் இன்றி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 42 இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் வெலிக்டைச் சிறைக்கு நேரில் சென்று தடுப்புக் காவலில் உள்ள இளைஞர்களைச் சந்தித்திருந்தனர்.

pathivu.com

சிறைவாழ் ஈழத்தமிழர் குறித்து ஏனைய தமிழர் (ஈழ, புலம்பெயர்,......) கிஞ்சிற்றேனும் கவனம் செலுத்துகின்றனரா?

இவர்களும் கொல்லப்பட்ட காணமற்போன தமிழர்கள் போன்று மறக்கப்பட்டுவிட்டனரா ?

உள்ளே இருக்கும் இவர்களுக்காக, வெளியில் உள்ளவர்களால் ஐநா வில் சிறிலங்காவிற்கான மனிதஉரிமை மாநாடு முன்றலில் ஒரு கவனஈர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

அல்லது வழமைபோல பலவந்தமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேலையின் ஏற்றுவதோடு இவர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 13-03-2007 14:34 மணி தமிழீழம் [தாயகன்]

வெலிக்கடைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் இன்று வெலிக்கடைக்கு நேரில் சென்று வழங்கிய சில உறுதி மொழிகளைத் தொடர்ந்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக உணவு, மற்றும் நீர் அருந்தாது இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது 21 கைதிகள் மயக்கடைந்து, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.