Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரால் கடத்தப்பட்ட யுவதி ஆபத்தான நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினரால் கடத்தப்பட்ட யுவதி ஆபத்தான நிலையில்

- பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:04

யாழ்ப்பாணம் மிருசுவில் உசன் பகுதியில் 53ஆம் பிரிவு சிறிலங்காப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட 26வயதுடைய இளம் யுவதிஒருவர் கொடூர பாலியல் வன்புணர்ச்சியின் பின் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த யுவதி 53வது சிறிலங்காப் படைப்பிரிவினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர். பலாத்காரமாகக் கடத்திச்செல்லப்பட்டிருந்தத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினருடன் இணைந்து ஈ.பி.டி.பி ஓட்டுக்குழுவினரும் இளம்யுவதி மீது பாலியல் வன்புணர்வு.

- பண்டார வன்னியன் Friday, 23 March 2007 09:28

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மிருசுவில் உசன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 53வது சிறப்புப் படைப்பிரிவினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய இளம்யுவதி இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

sankathi.com

இந்த யுவதியைக் கடத்தி கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வுச் சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து ஈ.பி.டி.பி தேசவிரோதக் குழுவின் யாழ்மாவட்டப் பொறுப்பாளரான கிளாலியைச் சேர்ந்த சாள்ஸ்சும் இன்னும் சிலரும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் ஆபத்தான நிலையில் அந்த யுவதி இருந்தபோதும் இராணுவத்தினராலும் தேசவிரோதக்கும்பல்களினாலும் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

rape.jpg

தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் சித்திரவதை என்பவற்றிற்கு புலிகள், யாழ்களம் உட்பட அனைவரும் மெளனம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rape.jpg

தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் சித்திரவதை என்பவற்றிற்கு புலிகள், யாழ்களம் உட்பட அனைவரும் மெளனம்!

நீர் என்ன இங்க வந்து கோத்து விடுறீரோ? :angry: :angry: :angry:

Edited by சித்தன்

2 வாரத்திற்குள் 1 யுவதி பாலியல் வல்லுறவு 2 யுவதிகள் கொலை!

யாழ். பல்கலைக்கழக மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

[11 - March - 2007] [Font Size - A - A - A]

தெல்லிப்பழை மகாஜன கல்லூரிக்கு அருகிலுள்ள அம்பனை வயல் கிணறு ஒன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை அம்பனைப் பகுதியைச் சேர்ந்தவரும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவியுமான மயூரா முருகையா (வயது 22) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அண்மையிலிருந்து பிரஸ்தாப யுவதி பயணம் செய்ததாகக் கருதப்படும் பெண்கள் துவிச்சக்கரவண்டி ஒன்றும் பூட்டுப்பூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுக் காலை சம்பவ இடத்துக்குச் சென்ற மல்லாகம் மாவட்ட பதில் நீதிவான் ஆர்.வசந்தசேனன் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகிருள்ள மருந்துக்கடை ஒன்றில் பணி புரிந்த கைதடியைச் சேர்ந்த யுவதியே இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

[Thursday March 22 2007 12:51:35 PM GMT] [Naffel]

Tamilwin.com

220307jaffna01ea6.jpg

இன்று காலை 10.50 மணியளவில் கடைக்குள் சென்ற நபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும், சம்பவ இடத்திலேயே இந்த யுவதி கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்டவர் கைதடி தெற்கு கைதடியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரன் உதயயோகிதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Edited by சாணக்கியன்

நீர் என்ன இங்க வந்து கோத்து விடுறீரோ? :angry: :angry: :angry:

மனிதம் மரத்தவை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உஙகளுனடய கேள்விக்கு புதில் னத 1ல் கினடக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.