Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களைப் போன்று தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை - இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களைப் போன்று தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை - இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

பெரம்பலூர் - இலங்கையில் சிங்களவர்களைப் போன்ற தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இராதாகிருட்டிணன் இலங்கை மத்திய பகுதியில் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய சகோதரி கவுசல்யாவைப் பார்ப்பதற்காக துறைமங்கலம் புதுக்குடியிருப்பு வந்தார்.

அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழகத்திற்கு வருவதற்காக நான் விமான நிலையம் வந்தபோதுதான் விமானம் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் இலங்கை அரசு பேரதிர்ச்சி அடைந்து உள்ளது. இதனால் பயணத்தைத் தள்ளி வைக்காமல், மூன்று மணிநேரம் காத்திருந்து தமிழகம் வந்துள்ளேன்.

இலங்கையில் திரிகோண மலை, மட்டக்களப்பு ஆகிய பகதிகளில்தான் இலங்கைப் போர்ப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சண்டை நடைபெறும். அமைச்சர்கள் உள்ள மத்திய பகுதியில் எந்தச் சிக்கலும் இல்லை. எவ்வித பதற்றமும் இல்லை. கண்டியில் மட்டும் இந்திய வம்சாவளிகள் 15 லட்சம் பேர் உள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனே செய்து கொண்ட ஒப்பந்தத்திற்குப் பின்னும் எங்களின் பகுதிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படவில்லை.

இலங்கையில் சிங்களவர்களுக்குத் தரப்படும் அதிகாரம் தமிழர்களுக்குப் பகிர்ந்து தரப்படாததால் அங்குப் போர் தொடர்கிறது. நான் அமைச்சராக உள்ள மத்திய பிரதேச மாகாணத்தில் மொத்தம் அய்ந்து அமைச்சர்கள் உள்ளனர். இதில் நான் மட்டும்தான் இந்தியத் தமிழன். மற்ற நான்கு பேரும் சிங்களவர்கள். தமிழர்களுக்குத் தேவையானவைகளைப் போராடிப் பெறமுடியாது. அவர்களை அனுசரித்து பவ்யமாகக் கேட்டுத்-தான் பெறவேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

-விடுதலை

இலங்கையில் சிங்களவர்களுக்குத் தரப்படும் அதிகாரம் தமிழர்களுக்குப் பகிர்ந்து தரப்படாததால் அங்குப் போர் தொடர்கிறது. நான் அமைச்சராக உள்ள மத்திய பிரதேச மாகாணத்தில் மொத்தம் அய்ந்து அமைச்சர்கள் உள்ளனர். இதில் நான் மட்டும்தான் இந்தியத் தமிழன். மற்ற நான்கு பேரும் சிங்களவர்கள். தமிழர்களுக்குத் தேவையானவைகளைப் போராடிப் பெறமுடியாது. அவர்களை அனுசரித்து பவ்யமாகக் கேட்டுத்-தான் பெறவேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
.

நக்கி பிழைக வேன்டிய தேவை எமக்கில்லை மலையகத்தில் நக்கி நக்கி அரசியல் செய்யும் இப்படிபட்ட கேவலம் கெட்டத்து தன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி இன்னும் அடிப்படை வசதி ஏதுமில்லாமல் மக்களை வைத்து கொன்டு நினைத்த நேரத்துக்கு விமானம் ஏறவும் சொகுஸாக காரும் என ஜமய்து கொன்டிருக்கும் அரை வேக்காடு போராடி பெற முடியாது என சொல்லும் போது இரத்தம் கொதிக்குது.என்ன செய்ய இப்படி பட்டதுகளை நம்பும் எம் சகோதரர்கள் மலையகத்தில் இருக்கும் வரை என்ன செய்ய எம்முன்னோர் நக்கி பார்த்தனர் எட்டி மிதித்தான் சிங்களவன் கையை தூக்கினோம் பயந்தான் சிங்களவன் எம் அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசித்து கொன்டு நிம்மதியாக வாழும் தமிழீழத்தில்

இப்படிப்பட்டவர்கள் இந்திய தமிழர் ஈழத்து தமிழர் என தம் அரசியல் தேவைக்காக பிரிப்பதன் காரணமாகத்தான் மலையகத்தை வாழ்விடமாக கொண்ட சகோதரர்கள் இப்படி கேவலமாக அடிமை வாழ்வை வாழ்கின்றனர்.என்னத்தை செய்தீங்க மக்களுக்காக நீங்கல் வயிறு வளர்த்ததை விட கொஞ்சம் சொல்லுங்க மீறிப்போனால் கொட்டில் போல ஒரு கக்கூஸ் கட்டி இருபீர்கள் அதிலும் கொள்ளை அடிச்சிருபீர்கள்.கருத்தடை செய்ய ஆடுமாடுகள் போல அழைத்து செல்லும் போது கைகொட்டி பார்த்தீர்கள்?.பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட போது பல்லிழிச்சீர்கள்.10 சம்பள உயர்வை கேட்டு 1000 ச்ம்பள த்தை இழக்க வச்சு கிம்பளம் வாங்கி 1 ரூபா வை கூடினீங்க இந்த 1 ரூபாய் சம்பள உயர்வானது அப்பாவிகளின் போராட்ட காலத்து சம்பள இழப்பினை 3 வருடம் வேலை செய்தால் தான் பெற முடியும் என்ன கொடுமை இவர்களை போலானவர் அட்வஸ் செய்யீனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.