Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிச்சைக்காரர்கள் கைது'

Featured Replies

துõத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலைச் சுற்றி ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு கேட்டு தொந்தரவு செய்யும் போது சில நேரங்களில் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அது குறித்து கோவில் இணை ஆணையர் ராமராஜூ போலீசில் புகார் செய்தார்.டி.எஸ்.பி.,சாமித்஠?ுரை வேலு மற்றும் போலீசார் நேற்று கோவில் வளாகத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களைப் பிடித்தனர். அவர்களில் 50 ஆண்களை மட்டும் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து மாஜிஸ்திரேட் நாகேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் வேலூர் மேல்பாக்கத்திலுள்ள அரசு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். பெண்கள், உடல் நலம் குன்றியோர், ஊனமுற்றோர் போன்றோரை பஸ்களில் ஏற்றி திருச்செந்தூருக்கு வெளியே கொண்டு விட்டனர்."பிச்சைக்காரர்க஠?் கைது நடவடிக்கை தொடரும்' என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் பிச்சைக்காரரிடம் மாட்டுப்பட்டால் பெரிய பிரச்சினைதான், என்னை பார்க எனது நன்பர் வந்திருந்தார், காலையில் அவரை கூட்டிகொண்டு வெளியில் கிளம்பினேன். ஒருபிச்சை காரர் எங்களை பின்தொடர்ந்து வந்தார் சார்.....சார்.....என்று கொண்டு. நான் சொன்னேன் பேசாமல் வா. பேச்சு கொடுத்தால் பேச்சு வாங்கவேண்டி வரும் என்று. கனதூரம் எமக்கு பின்னால் வந்ததால் எனது நண்பருக்கு மனம் இழகியது, 17 வருடங்கள் முன்பு ஒரு இரண்டு ரூபாயை எடுத்து கொடுத்தார், அவர் மீண்டும் பின் தொடர்ந்தார் என்னவென கேட்டார் நண்பர், இரண்டுரூபாய் போதாது என்றார், போதும் போதாது என்பதற்கு இது ஏன்ன கடனா? என்று சொல்லிவிட்டு மீண்டும் நடந்தார், அப்போது அந்த பிச்சை காரர் சொன்னார் யோ..... நில்லுய்யா நான் ஒரு பெரிய மனிசன்(வயசில்)கேட்டு கொண்டு இருக்கிறன் நீ உண்பாட்டுக்கு போய்கிட்டு இருக்கிறியே என்று, நன்பர் வெல வெலத்து போய்விட்டார், அவரைமேலும் பல பிச்சைகாரர்கள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள், நண்பருக்கு என்ன செய்வது என்று புரியாத நிலமை மேற்கொண்டு நகர முடியவில்லை. நான் அருகில் சென்று சென்னைதமிழில் ஒரு றவுண்டு விட்டு நண்பரை மீட்டு வந்தேன். அன்று முழுதும் நன்பர் மூடுஅவுட் உதவிசெய்யப்போய் பேச்சு வாங்கி விட்டேனே என்று.

கிழிந்த சட்டையோடு பணம் கேட்பவன் பிச்சைக்காரன்.

விமானத்தில் பறந்துசென்று கோடிக்கணக்கில் பணம் கேட்பவன் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிந்த சட்டையோடு பணம் கேட்பவன் பிச்சைக்காரன்.

விமானத்தில் பறந்துசென்று கோடிக்கணக்கில் பணம் கேட்பவன் ?

சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் :icon_idea::lol::icon_mrgreen:

பிச்சைகாரர் தடுப்பு சட்டம் மட்டு இருந்தால் காணுமா அவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் இல்லாமல் இந்த சட்டத்தால் என்ன பயன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சைகாரர் தடுப்பு சட்டம் மட்டு இருந்தால் காணுமா அவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் இல்லாமல் இந்த சட்டத்தால் என்ன பயன்.

அரைவாசிக்குமேல சோப்பேறிக்கூட்டம் கைகால் நல்லா இருக்கும் வேலை செய்ய பஞ்சி இதுகளை என்ன செய்யலாம் அரைவாசி கஞ்சாகேஸ், கஞ்சாஅடிச்சால் வேலக்குபோக சொல்லுமா ஓரமா படுக்க சொல்லுமா? எழும்பியவுடன் பசிக்கும் சாப்பாட்டுக்கு காசு? பிச்சை ஈசியான வழி.

சிறீலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் :lol::icon_mrgreen::lol:

யார் சித்து அந்த பிச்சைகாரர்

:icon_idea:

அரைவாசிக்குமேல சோப்பேறிக்கூட்டம் கைகால் நல்லா இருக்கும் வேலை செய்ய பஞ்சி இதுகளை என்ன செய்யலாம் அரைவாசி கஞ்சாகேஸ், கஞ்சாஅடிச்சால் வேலக்குபோக சொல்லுமா ஓரமா படுக்க சொல்லுமா? எழும்பியவுடன் பசிக்கும் சாப்பாட்டுக்கு காசு? பிச்சை ஈசியான வழி.

அப்படியா சித்து இதுக்கு நாம என்ன செய்யலாம்

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சித்து அந்த பிச்சைகாரர்

:icon_idea:

அப்படியா சித்து இதுக்கு நாம என்ன செய்யலாம்

:lol:

கூட சேர்ந்து எடுக்கலாம் :icon_mrgreen::lol:

கூட சேர்ந்து எடுக்கலாம் :icon_idea::lol:

எல்லாருக்கு டியூட்டி போட்டு ஏரியாவும் பிரித்து கொடுக்கிற பொறுப்பு உமக்கு

:icon_mrgreen:

உண்மையில் பிச்சைக்காரரிடம் மாட்டுப்பட்டால் பெரிய பிரச்சினைதான், என்னை பார்க எனது நன்பர் வந்திருந்தார், காலையில் அவரை கூட்டிகொண்டு வெளியில் கிளம்பினேன். ஒருபிச்சை காரர் எங்களை பின்தொடர்ந்து வந்தார் சார்.....சார்.....என்று கொண்டு. நான் சொன்னேன் பேசாமல் வா. பேச்சு கொடுத்தால் பேச்சு வாங்கவேண்டி வரும் என்று. கனதூரம் எமக்கு பின்னால் வந்ததால் எனது நண்பருக்கு மனம் இழகியது, 17 வருடங்கள் முன்பு ஒரு இரண்டு ரூபாயை எடுத்து கொடுத்தார், அவர் மீண்டும் பின் தொடர்ந்தார் என்னவென கேட்டார் நண்பர், இரண்டுரூபாய் போதாது என்றார், போதும் போதாது என்பதற்கு இது ஏன்ன கடனா? என்று சொல்லிவிட்டு மீண்டும் நடந்தார், அப்போது அந்த பிச்சை காரர் சொன்னார் யோ..... நில்லுய்யா நான் ஒரு பெரிய மனிசன்(வயசில்)கேட்டு கொண்டு இருக்கிறன் நீ உண்பாட்டுக்கு போய்கிட்டு இருக்கிறியே என்று, நன்பர் வெல வெலத்து போய்விட்டார், அவரைமேலும் பல பிச்சைகாரர்கள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள், நண்பருக்கு என்ன செய்வது என்று புரியாத நிலமை மேற்கொண்டு நகர முடியவில்லை. நான் அருகில் சென்று சென்னைதமிழில் ஒரு றவுண்டு விட்டு நண்பரை மீட்டு வந்தேன். அன்று முழுதும் நன்பர் மூடுஅவுட் உதவிசெய்யப்போய் பேச்சு வாங்கி விட்டேனே என்று.

ஓம் சித்தன் நீங்கள் உங்கள் தெருவை விட்டு அடுத்தவர் தெருவுக்குள் வந்தால் அங்கிருந்து தொழில் செய்வோர் கோபபடாமல் இருப்பார்களா? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் சித்தன் நீங்கள் உங்கள் தெருவை விட்டு அடுத்தவர் தெருவுக்குள் வந்தால் அங்கிருந்து தொழில் செய்வோர் கோபபடாமல் இருப்பார்களா? :P

அது சரி அங்க அங்க நடக்கிறத அங்க அங்கேயே கதைக்கனும், சரி நீர் இங்க வந்து ஏன் குரைகிறீர். :angry:

ஓம் சித்தன் நீங்கள் உங்கள் தெருவை விட்டு அடுத்தவர் தெருவுக்குள் வந்தால் அங்கிருந்து தொழில் செய்வோர் கோபபடாமல் இருப்பார்களா? :P

இது சிந்திக்க வேண்டிய விசயம் தான் சித்து இதுக்கு உங்கள் பதில்

<_<

அது சரி அங்க அங்க நடக்கிறத அங்க அங்கேயே கதைக்கனும், சரி நீர் இங்க வந்து ஏன் குரைகிறீர். :angry:

சித்து டோன்ட் டென்சப் பிற்கு உங்க உடம்பு என்னத்துக்கு ஆறது

:lol:

  • தொடங்கியவர்

இங்க இருந்து கணபேரை கைது செய்யனும் :icon_idea:

இங்க இருந்து கணபேரை கைது செய்யனும் :icon_idea:

:blink::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

றோயல் பமிலி ஊடறுப்பு உறுப்பினர்களான சின்னப்பு, சேர். பொண் தூயவனை நேற்றிலிருந்து திடிரென காணவில்லை??? :lol::lol::(:lol::lol::lol:

றோயல் பமிலி ஊடறுப்பு உறுப்பினர்களான சின்னப்பு, சேர். பொண் தூயவனை நேற்றிலிருந்து திடிரென காணவில்லை??? :lol::lol::(:lol::lol::lol:

அவர்களை காப்பாற்ற நீர் ஒரு முயற்சியும் செய்யவில்லையா

:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.