Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருது வாங்கலயோ... விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன் பிபிசி செய்தியை ஒருதடவைபடிக்கவும். அதிலேயே அந்த 17 பணியாளர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விருது வழங்கியவர்கள் தான் அந்த பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களே யன்றி நானல்ல.

மனித உரிமை பற்றிக் கதைக்க தகுதியற்ற சிங்கள அரசின் அடிவருடிளுக்கு விருது வழங்குகின்ற போதே விருது வழங்குபவர்களின் நோக்கம் புரியாதா? சிங்கள அரசோடு ஒட்டிக் கொண்டு, அவர்களின் செயற்பாடுகளை மனித உரிமை என்ற பெயரில் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற இவர்களது செயற்பாடு யாரும் அறியாததல்ல.

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் குறித்துச் சிங்கள அரசு மீது பழி விழும் நிலையில் இருந்தபோது, உடனே புலிகளைக் குற்றம் சாட்டி அறிக்கை விட்ட மகான்களல்லவா. ஆனால் அந்தக் குட்டு உடைபட்டு, இப்போது மெளனியாக நிற்கின்றார்கள். அந்தப் பொய்யிற்கும் வேணுமென்றால் விருது கொடுக்கலாம்.

நீங்கள் தான் இக்கருத்துச் சொன்னதாக நான் சொல்லவில்லை. ஆனால் ராஜன், ரட்ண கூல் பற்றிக் கதைக்கப்பட்டால் உடனே வந்து நிற்பீர்கள் என்று மட்டும் தான் சொன்னேன். உங்களின் உலகம் அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?

விருது கொடுத்தவன் நானல்ல. உலகப்பிரசித்தி பெற்ற மனித உரிமை அமைப்புகள் பல ஒன்று சேர்ந்து இந்த விருதை வழங்கியிருக்கின்றது. உங்கள் வசைபாடலை சர்வதேச மன்னிப்புச்சபை, கியூமன் ரைட்ஸ் வாச் போன்ற அமைப்புக்கள் மீது திருப்பிவிட்டுப்பாருங்கள் அது ஒருவேளை மாற்றத்தை கொண்டுவரலாம்.

குறிப்பு: மன்னிப்புச்சபை மற்றும் கியூமன் ரைட்ஸ் போன்றவற்றுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் துடிக்கும் தூயவன் போன்றவர்களுக்கு ஒரு தகவல். இந்த விருதானது உலகின் முன்னோடி மனித அமைப்பின் யூரர்கள் பலர் கொண்ட தேர்வுக்குழுவால் பிரேரிக்கப்படுகிறது அந்நிறுவனங்களாவன: Amnesty International, Human Rights Watch, Human Rights First, International Federation for Human Rights, World Organization Against Torture, International Service for Human Rights, Front Line, International Commission of Jurists, Diakonie Germany, International Alert, Huridocs என்பனவாகும். (இந்த இணைப்பில் http://www.martinennalsaward.org/en/press/2007-05-03.html இதுபற்றிய மேலதிக தகவல் உண்டு)

நான் சொல்ல முற்பட்ட விடயம் என்னவெனில், மேற்குறித்த முன்னணி நிறுவனங்களெல்லாம் ராஜன் கூலினுடையதும் சிறீதரனுடையதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றன அல்லது பாராட்டுகின்றன. நாங்கள் மட்டும் அதை எதிர்த்து நிற்கிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தவறு எங்கள் பக்கம் இருக்கலாம் இல்லையா? எங்கே இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்பதையிட்டு நான் சொன்ன கருத்தை ஆராய்வதை விட்டு கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு தூசணத்தில் சத்தம் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

உங்கள் அநாகரிக வசைபாடலுக்கு செவிசாய்க்கவோ பதில்சொல்லவோ வேண்டிய தேவை எனக்கில்லை. ஆரோக்கியமான எதிர்வாதத்தை முன்வைத்தால் மட்டுமே நான் வாதிடத்தயார்.

Edited by ThamilMahan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தான் இக்கருத்துச் சொன்னதாக நான் சொல்லவில்லை. ஆனால் ராஜன், ரட்ண கூல் பற்றிக் கதைக்கப்பட்டால் உடனே வந்து நிற்பீர்கள் என்று மட்டும் தான் சொன்னேன். உங்களின் உலகம் அவ்வளவு தான்.

உண்மைதான் எனக்குத்தெரிந்ததை பற்றி மட்டும்தான் என்னால் பேசமுடியும். தெரியாததை தெரிந்ததுபோலக்காட்டிக்கொள்

Edited by வலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?

விருது கொடுத்தவன் நானல்ல. உலகப்பிரசித்தி பெற்ற மனித உரிமை அமைப்புகள் பல ஒன்று சேர்ந்து இந்த விருதை வழங்கியிருக்கின்றது. உங்கள் வசைபாடலை சர்வதேச மன்னிப்புச்சபை, கியூமன் ரைட்ஸ் வாச் போன்ற அமைப்புக்கள் மீது திருப்பிவிட்டுப்பாருங்கள் அது ஒருவேளை மாற்றத்தை கொண்டுவரலாம்.

குறிப்பு: மன்னிப்புச்சபை மற்றும் கியூமன் ரைட்ஸ் போன்றவற்றுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் துடிக்கும் தூயவன் போன்றவர்களுக்கு ஒரு தகவல். இந்த விருதானது உலகின் முன்னோடி மனித அமைப்பின் யூரர்கள் பலர் கொண்ட தேர்வுக்குழுவால் பிரேரிக்கப்படுகிறது அந்நிறுவனங்களாவன: Amnesty International, Human Rights Watch, Human Rights First, International Federation for Human Rights, World Organization Against Torture, International Service for Human Rights, Front Line, International Commission of Jurists, Diakonie Germany, International Alert, Huridocs என்பனவாகும். (இந்த இணைப்பில் http://www.martinennalsaward.org/en/press/2007-05-03.html இதுபற்றிய மேலதிக தகவல் உண்டு)

நான் சொல்ல முற்பட்ட விடயம் என்னவெனில், மேற்குறித்த முன்னணி நிறுவனங்களெல்லாம் ராஜன் கூலினுடையதும் சிறீதரனுடையதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றன அல்லது பாராட்டுகின்றன. நாங்கள் மட்டும் அதை எதிர்த்து நிற்கிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தவறு எங்கள் பக்கம் இருக்கலாம் இல்லையா? எங்கே இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்பதையிட்டு நான் சொன்ன கருத்தை ஆராய்வதை விட்டு கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு தூசணத்தில் சத்தம் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

உங்கள் அநாகரிக வசைபாடலுக்கு செவிசாய்க்கவோ பதில்சொல்லவோ வேண்டிய தேவை எனக்கில்லை. ஆரோக்கியமான எதிர்வாதத்தை முன்வைத்தால் மட்டுமே நான் வாதிடத்தயார்.

ஐயா தமிழ்மகன் தங்கள் மேலே சொன்ன அத்தனை தொண்டு நிருவனங்களும் வல்லரசுகளின் நிழல் அதிகாரங்கள் இதை விளக்க எத்தனையோ உதாரணங்கள் எழுத முடியும் விரிவாக எழுதியும் என்ன பலன் தாங்கள் பதில் எழுதமுடியாத நிலை வந்தால் மீண்டும் காணாமல் போய் விடுவீர்கள், பிறகு இன்னொரு தலைப் புக்கும் வந்து மீண்டும் அதே வாந்திஎடுப் பதுமாகவே நடந்து கொண்டிருக்கும்.

ஜீவன் கூலுக்குத்தான் புலிகளின் பயங்கரவாதம் மட்டும்தான் அவர் கண்ணுக்கு தெரியுமாம்.

அதுபோல் தங்களுக்கும் நாட்டில் நாளுக்கு நாள் துன்பம் மலிந்து கொண்டிருப்பதைப் பற்றி அக்கறைப் பட மாட்டீர்கள், ஜீவன் கூலைத் தொட்டு பல்லு விளக்குகின்ற ஒன்றுதான் உங்கள் மனிதாபிமானத்தின் அதிகூடிய சேவையாகும்.

அந்த சொறிநாயின் தமிழ்விரோதப் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் போது, இப்படி புலிகள் தான் தெரியாமல் குற்றம் சாட்டிவிட்டார்கள் என்று சொல்லி எம்மை மேலும் கடுப்பேத்த வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா தமிழ்மகன் தங்கள் மேலே சொன்ன அத்தனை தொண்டு நிருவனங்களும் வல்லரசுகளின் நிழல் அதிகாரங்கள் இதை விளக்க எத்தனையோ உதாரணங்கள் எழுத முடியும் விரிவாக எழுதியும் என்ன பலன் தாங்கள் பதில் எழுதமுடியாத நிலை வந்தால் மீண்டும் காணாமல் போய் விடுவீர்கள், பிறகு இன்னொரு தலைப் புக்கும் வந்து மீண்டும் அதே வாந்திஎடுப் பதுமாகவே நடந்து கொண்டிருக்கும்.

ஜீவன் கூலுக்குத்தான் புலிகளின் பயங்கரவாதம் மட்டும்தான் அவர் கண்ணுக்கு தெரியுமாம்.

அதுபோல் தங்களுக்கும் நாட்டில் நாளுக்கு நாள் துன்பம் மலிந்து கொண்டிருப்பதைப் பற்றி அக்கறைப் பட மாட்டீர்கள், ஜீவன் கூலைத் தொட்டு பல்லு விளக்குகின்ற ஒன்றுதான் உங்கள் மனிதாபிமானத்தின் அதிகூடிய சேவையாகும்.

அந்த சொறிநாயின் தமிழ்விரோதப் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் போது, இப்படி புலிகள் தான் தெரியாமல் குற்றம் சாட்டிவிட்டார்கள் என்று சொல்லி எம்மை மேலும் கடுப்பேத்த வேண்டாம்.

இரண்டு வெவேறு நபர்களுக்கிடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாத நீங்களெல்லாம் கருத்துக்கூற நான் அதற்கு மினக்கெட்டுப்பதில் எழுதவேண்டிய கட்டாயம் (என்செய்வேன் பராபரமே). முதலி கொஞ்சம் பழைய ஆனந்தவிகடன் இதழ்களை எடுத்து அதில் வரும் "ஆறு வித்தியாசம்" படங்கள் மூலம் பயிற்சி செய்யுங்கள். அதில் தேறிய பிறகு இங்கே கருத்துக்கூற முயற்சியுங்கள் (வேறென்னெ பின்ன ராஜன் கூல் பற்றிய தலைப்பில் ஜீவன் கூல் பற்றி என்னென்னமோ பிதற்றுறீர்)

ஒன்று உங்களுக்கு நிஜமாகவே ஆள்மாறாட்டக்கோளாறு உண்டு. இல்லையேல் முன்பொருகாலத்தில் இருவரும் ஒருவர் என்று நீங்கள் சாதித்ததை நிலை நிறுத்த கடுமையாக முயற்சிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
உண்மைதான் எனக்குத்தெரிந்ததை பற்றி மட்டும்தான் என்னால் பேசமுடியும். தெரியாததை தெரிந்ததுபோலக்காட்டிக்கொள்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல முற்பட்ட விடயம் என்னவெனில், மேற்குறித்த முன்னணி நிறுவனங்களெல்லாம் ராஜன் கூலினுடையதும் சிறீதரனுடையதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றன அல்லது பாராட்டுகின்றன. நாங்கள் மட்டும் அதை எதிர்த்து நிற்கிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தவறு எங்கள் பக்கம் இருக்கலாம் இல்லையா? எங்கே இந்த தவறு நேர்ந்திருக்கலாம் என்பதையிட்டு நான் சொன்ன கருத்தை ஆராய்வதை விட்டு கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு தூசணத்தில் சத்தம் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

உங்கள் அநாகரிக வசைபாடலுக்கு செவிசாய்க்கவோ பதில்சொல்லவோ வேண்டிய தேவை எனக்கில்லை. ஆரோக்கியமான எதிர்வாதத்தை முன்வைத்தால் மட்டுமே நான் வாதிடத்தயார்.

அந்த நிறுவனங்கள் பற்றி ஆராயத் தேவையில்லை. இவர்களுக்கு விருது கொடுக்கின்றபோதே அவர்களின் தராதரம் தெரிந்து விடுகின்றது.

வெறுமனே முன்ணனி நிறுவனங்கள் சம்பந்தமே இல்லாமல், கொழும்பில் இருந்து சிங்கள அரசுக்கு ஆதரவாகப் புலம்புகின்ற நபர்களுக்கு விருது கொடுக்கின்றது என்றால் அது நேர்மையான விருதாக கருத முடியாது.

ராஜன் கூல் நேர்மையானவர் என்று நீங்கள் கருதினால் உங்களிடம் ஒரு கேள்வி. இன்றைய திகதிக்கு சொல்லுங்கள். இது வரை ராஜன் கூல் தனது மனிதஉரிமை பற்றிய கருத்துக்களில் ஒருதடவையாவது சிறிலங்கா அரசின் படுகொலைகளைக் கண்டித்திருக்கின்றாரா? (புலிகளைப் பற்றி எழுதுவது போலக் காட்டமாக). உங்களுக்கே சிறிலங்கா அரசின் கொடூரங்கள் தெரிந்திருக்கும். ஆனால் இன்று வரை அவரால் அதைக் கண்டிக்க முடிந்திருக்கின்றதா? இல்லை. அதனால் தான் சொல்கின்றோம். அவர் நேர்மையற்ற, சிங்கள அடிவருடி. அவரின் மனித உரிமை பற்றிய கருத்துக்கள் எல்லாம் சிங்கள அரசின் பிச்சைகளுக்காக எழுதப்படுகின்ற ஒன்று.

இங்கே உலகப் புகழ்பெற்ற அமைப்புக்கள் வழங்குகின்றன. எனவே அவை நேர்மையானவை என்ற விவாதம் எல்லாம் சுத்த ஏமாற்றுக் கதை. 3ம் உலகமொன்றில் யாருக்கும் கொடுக்கப்பட்டால் வேறு கதை. பெறுகின்றவரைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் கண்முண்ணே சிங்கள அரசின் அடிவருடிக்கு நடத்தப்படுகின்ற கூத்தை நம்பச் சொல்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வெவேறு நபர்களுக்கிடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாத நீங்களெல்லாம் கருத்துக்கூற நான் அதற்கு மினக்கெட்டுப்பதில் எழுதவேண்டிய கட்டாயம் (என்செய்வேன் பராபரமே). முதலி கொஞ்சம் பழைய ஆனந்தவிகடன் இதழ்களை எடுத்து அதில் வரும் "ஆறு வித்தியாசம்" படங்கள் மூலம் பயிற்சி செய்யுங்கள். அதில் தேறிய பிறகு இங்கே கருத்துக்கூற முயற்சியுங்கள் (வேறென்னெ பின்ன ராஜன் கூல் பற்றிய தலைப்பில் ஜீவன் கூல் பற்றி என்னென்னமோ பிதற்றுறீர்)

ஒன்று உங்களுக்கு நிஜமாகவே ஆள்மாறாட்டக்கோளாறு உண்டு. இல்லையேல் முன்பொருகாலத்தில் இருவரும் ஒருவர் என்று நீங்கள் சாதித்ததை நிலை நிறுத்த கடுமையாக முயற்சிக்கிறீர்கள்.

ஜீவன்கூல், றாயன்கூல், நீலன், டக்ளஸ், கதிர்காமர் என இன்னும் பலர் விருப்பம் இருந்தால் நீங்கள்தான் தமிழ்மகன் ஆறு என்ன அறுபத்துநான்கு வித்தியாசங்களையும் கண்டு பிடியுங்கள் இவர்களிடம் என்னுடய வித்தியாசத்தில் இவர்கள் தமிழ்தேசத்தின் காலம் காணாத துரோகிகள். இந்த வித்தியாசம் ஒன்றே எனக்குப் போதுமானது.

சிங்களத்தேசத்தின் அடிவருடிகளுக்கு செருப்புக் காவுவதையே பிராணத்தொழிலாகக் கொண்டவர்களின் கருத்துப் படைப்புக்களின் சுவடுகள் எப்படி இருக்குமோ அதில் ஒன்றாகவே தங்கள் பதிவுகளும் என்னால் இனங்காணப் படுகிறது.

களத்துக்குள் இறங்கி அதிரடியாக இறங்கி போராட்டத்தை காயப்படுத்தும் முறையில் புதுத்திருப்பம் ஒன்றை அதிரடியக கொடுத்து விடுவீர்கள்.

கூலின் பிரச்சினை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது மதம் தான் உண்மைப் பிரச்சினை அதுதான் இவரை வெளியேற்றக் காரணம் என சூழ் உரைத்தீர்கள்.

(முந்தய தங்கள் பதிவுகளில் உள்ளது)

கடந்த ஆண்டுகளில் வெளி உலக செயற்பாடுகள் அரசுக்கு அனுசரணையாகவே தொடர்ந்தும் இருந்த போது,

அது புலிகளின் உலக அரசியல் செயற்பாட்டுத்தன்மைக்கு கிடைத்த தோல்வி என்று அளந்தீர்கள்.

சிங்கள் அரசின் புலிஎதிர்ப்பு நிகழ்சி நிரலுக்கு சமாந்தரமான ஒன்றையே வெளி உலகும் வைதுக் கொண்டு இருக்கின்ற தென்பது நீங்கள் அற்றியாமல்தான் சொல்லிவிட்டீர்கள் என்று ஒருவரும் நினைக்கப் போவதில்லை.

எமது பலத்தால், எமது திறமையால் முற்று முழுதாக உபயோகித்து அடித்துப் பழுக்கவைக்கப் படவேண்டிய ஒன்றுதான் தமிழீழத்துக்கு வெளி உலக ஆதரவுஎன்பது.

எனவே எமக்கு இயற்கையாகவே கிடக்கும் பாதகக் காரணிகளை செயற்கைகளாக்கி எமதுதோல்விகளின் தலையில் சுமத்த துடிக்கும் உங்கள் புத்தியின்மேல் கடுப்படையாமல் எப்படி இருக்க முடியும்.

எனக்கும் ஜம்முக்கும் அந்த பரிசை யாழ் களத்தில் யாராவது கொடுங்கள்

'றோ'வை அல்லது டங்கிளஸை தொடர்பு கொள்ளவும் :P

  • கருத்துக்கள உறவுகள்

'றோ'வை அல்லது டங்கிளஸை தொடர்பு கொள்ளவும் :P

வாங்க வசியண்ணா!

இப்படியான லொள்ளுக்கதைகளில் தான் உங்களைக் காணமுடியுது. ரெம்பத் தான் பிசி போல??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவன்கூல், றாயன்கூல், நீலன், டக்ளஸ், கதிர்காமர் என இன்னும் பலர் விருப்பம் இருந்தால் நீங்கள்தான் தமிழ்மகன் ஆறு என்ன அறுபத்துநான்கு வித்தியாசங்களையும் கண்டு பிடியுங்கள் இவர்களிடம் என்னுடய வித்தியாசத்தில் இவர்கள் தமிழ்தேசத்தின் காலம் காணாத துரோகிகள். இந்த வித்தியாசம் ஒன்றே எனக்குப் போதுமானது.

சிங்களத்தேசத்தின் அடிவருடிகளுக்கு செருப்புக் காவுவதையே பிராணத்தொழிலாகக் கொண்டவர்களின் கருத்துப் படைப்புக்களின் சுவடுகள் எப்படி இருக்குமோ அதில் ஒன்றாகவே தங்கள் பதிவுகளும் என்னால் இனங்காணப் படுகிறது.

களத்துக்குள் இறங்கி அதிரடியாக இறங்கி போராட்டத்தை காயப்படுத்தும் முறையில் புதுத்திருப்பம் ஒன்றை அதிரடியக கொடுத்து விடுவீர்கள்.

கூலின் பிரச்சினை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது மதம் தான் உண்மைப் பிரச்சினை அதுதான் இவரை வெளியேற்றக் காரணம் என சூழ் உரைத்தீர்கள்.

(முந்தய தங்கள் பதிவுகளில் உள்ளது)

கடந்த ஆண்டுகளில் வெளி உலக செயற்பாடுகள் அரசுக்கு அனுசரணையாகவே தொடர்ந்தும் இருந்த போது,

அது புலிகளின் உலக அரசியல் செயற்பாட்டுத்தன்மைக்கு கிடைத்த தோல்வி என்று அளந்தீர்கள்.

சிங்கள் அரசின் புலிஎதிர்ப்பு நிகழ்சி நிரலுக்கு சமாந்தரமான ஒன்றையே வெளி உலகும் வைதுக் கொண்டு இருக்கின்ற தென்பது நீங்கள் அற்றியாமல்தான் சொல்லிவிட்டீர்கள் என்று ஒருவரும் நினைக்கப் போவதில்லை.

எமது பலத்தால், எமது திறமையால் முற்று முழுதாக உபயோகித்து அடித்துப் பழுக்கவைக்கப் படவேண்டிய ஒன்றுதான் தமிழீழத்துக்கு வெளி உலக ஆதரவுஎன்பது.

எனவே எமக்கு இயற்கையாகவே கிடக்கும் பாதகக் காரணிகளை செயற்கைகளாக்கி எமதுதோல்விகளின் தலையில் சுமத்த துடிக்கும் உங்கள் புத்தியின்மேல் கடுப்படையாமல் எப்படி இருக்க முடியும்.

கொஞ்சம் பொறுங்கோ தேவன் ஐயா. துரோகிப்பட்டம் குடுக்கமுதல் கொஞ்சம் நான் சொல்லுறதையும் கேளுங்கோ.

1. போராட்டத்தை நலினப்படுத்தவோ காயப்படுத்தவோ வேண்டிய நோக்கம் எனக்கில்லை. மாறாக எங்கள் பாதையில் செல்லும் போது ஒருதடவை நின்று நிதானித்து நாம் சரியான பாதையில் பயணிக்கிறோமா என்பதை சரிபார்த்தபின் தொடர்ந்து செல்வதுதான் சிறந்தது என நான் நினைக்கிறேன்.

2. மதம்தான் பிரச்சனை என்று நான் வாதிட்டது கிடையாது. நாரதர் என்பவர்தான் இங்கேவந்து இந்துமதத்தை இழிவாக அவர் குறிப்பிட்டதுதான் அவரது குற்றம் என சம்பந்தமில்லாமல் பேசினார், அதற்குதான் நான் பதிலிறுக்க வேண்டியவனானேன் (நான் எங்குமே சூளுரைக்கவில்லை)

3. போராட்ட வரலாற்றில் எங்களுக்கு தோல்விகளே வரவில்லை என்று நாங்கள் சொல்லமுடியாது. ஆனால் தோல்விகளால் நாங்கள் துவண்டுவிடவும் கூடாது. மாறாக தோல்விகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு அதிலிருந்து பாடம்கற்றுக்கொண்டு மீண்டும் சரியான செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் சரியென எனக்குப்படுகிறது. அதைவிட்டு கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு "நாங்கள் தோற்கவில்லை, நாங்கள் தோற்கவில்லை" என்று திரும்பத்திரும்பச்சொல்வதால

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜன் கூல் நேர்மையானவர் என்று நீங்கள் கருதினால் உங்களிடம் ஒரு கேள்வி. இன்றைய திகதிக்கு சொல்லுங்கள். இது வரை ராஜன் கூல் தனது மனிதஉரிமை பற்றிய கருத்துக்களில் ஒருதடவையாவது சிறிலங்கா அரசின் படுகொலைகளைக் கண்டித்திருக்கின்றாரா? (புலிகளைப் பற்றி எழுதுவது போலக் காட்டமாக). உங்களுக்கே சிறிலங்கா அரசின் கொடூரங்கள் தெரிந்திருக்கும். ஆனால் இன்று வரை அவரால் அதைக் கண்டிக்க முடிந்திருக்கின்றதா? இல்லை. அதனால் தான் சொல்கின்றோம். அவர் நேர்மையற்ற, சிங்கள அடிவருடி. அவரின் மனித உரிமை பற்றிய கருத்துக்கள் எல்லாம் சிங்கள அரசின் பிச்சைகளுக்காக எழுதப்படுகின்ற ஒன்று.

நிச்சயமாக அது எனக்குத்தெரியாது. நீங்கள் யாராவது வேணுமென்றால் UTHR இணையத்தளத்தைச் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.