Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்ஜசீறா தொலைக்காட்சி நிகழ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஒரு கொள்கையை வகுத்துக்கொள்.

அதற்காக உன்னை அர்ப்பனித்து

பொறுமையுடன் போராடிக்கொண்டிரு.

உனக்கு ஆதரவான காலம் வரும்.

ஒன்றுக்கு உருவாகாத ஜெயதேவன் போன்றவர்களுக்கு

காலம் பதில் சொல்லும்

:angry: நிகழ்ச்சியின் முடிவில் ஒளிபரப்பட்ட மக்களின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி வணக்க நிகழ்வில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம், நிகழ்ச்சியில் தங்கள் வீரப்பிரதாபங்களை கக்கிய ஒருசில சுயநலக்கயவர்களின் முகங்களில் ஓங்கி அறைந்திருக்கும்

3 டூயுப்களும் பார்த்த போது சில விடையங்கள் எழுத தோன்றுகிறது....

நல்ல உறுதியான தியாகங்களுடன் ஈழத்தை நோக்கி வீறு நடைபோடும் போராட்டத்திற்கு ஊறு விழைவிக்க பல தமிழ்ஸ் புறப்பட்டு விட்டார்கள்...

1. இலங்கையின் நிதியுதவிகளுடன் இயங்கும் புலிகளுக்கு எதிரான அமைப்புகள்...

2.விடுதலை என்றால் என்ன என்று அறியாத என்றும் அடிமைகளாக வாழ்ந்து இலங்கையின் விசுவாசிகளாக வால் ஆட்டி அந் நியர்களுக்கு புலிகளுக்கு எதிரானவர்களாக காட்டி எதுவித உதவிகளில் செய்யாமல் தப்பி வாழ்வர்கள்..

3. வெளினாடுகளில் புலிகளுக்கெதிராக தங்களை அறியாமல் பல காரணங்களிலினால் வெறுப்புகளை ஏற்படுத்தியவர்கள்...

1.மக்களுடன் அணுகு முறை சரியாக மேற்கொள்ளபடமால் வீணாக வற்புறுத்தல்கள்.. இதன் பலன் புலிகளுக்கு எதிரானர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலங்கையின் பிரச்சாரங்களுக்கு வலு சேர்ப்பு.வெளினாடுகளில் எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பு...

மக்களுடன் அணுகுமுறை முக்கியமானது... அன்பால் தான் காரியங்களை மேற்கொள்ள வேண்டும்..முடியாவிட்டல் விலத்த வேண்டும்.. இதற்கு தேவையானவர்களுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும்...குறிப்பாக வெளினாடுகளில் சட்டங்கள் மக்களை பாதுகாக்கின்றது என்பதை கவனத்திற்கு கொள்ளவேண்டும்... அன்பான உரையாடல் உடன் பலன் தராவிட்டாலும் நெடுங்கால நல்விளைவுகளைத்தரும்.வெளினாட்டு ஊடகங்களுக்கு மிக தெளிவான விளக்கங்கள் கொடுபடவேண்டும்..குறிப்பாக இலங்கையின் கைக்கூலிகளால் என்ன என்ன விடையங்கள் எவ்வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன, இலங்கையில் மேற் கொள்ளப்படும் மனிதவுரிமை மீறல்கள் ஆதரங்களுடன் விளங்கப்படுத்தப்பட்டால் இப்படியானவர்களின் பேட்டிகள் எடுபடமாட்டாது..

முக்கிய விடையம் இப்படியே எல்லாம் எதிரான பிரச்சாரங்கள் தொடவிடப்போகிறோமா? என்பது தான்?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன் நெருப்பு இணையத்தை காட்டுகிரார்.இப்படியான செய்திகளால் பாதிக்கப்படுவது நாம்தான் என இந்த நிகழ்சியை பார்த்தாவது புரிந்துகொள்ளுங்கள்

:lol:

போராட்டம் என்ற பொறுப்பில்லாமல் சின்னப்பிள்ளைத்தனமான சண்டைகள்.

இது உண்மையில் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதை ஏன் புரிகின்றார்களில்லை. ஜெயதேவன் என்பது தனிமனிதன். அவன் கெட்டாலும், பெற்றாலும் அவனுக்கு மட்டும் தான் பொருந்தும். ஆனால் விடுதலைப் போராட்டம் என்ற பாணியில், புலிகளை ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டு சின்னப்பிள்ளைத்தனமான வேலைகள் செய்தால் ஒட்டு மொத்த தமிழீழம் என்பதைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து பொறுப்பாகச் செயற்படுவார்களாக.

"ஒரு கொள்கையை வகுத்துக்கொள்.

அதற்காக உன்னை அர்ப்பனித்து

பொறுமையுடன் போராடிக்கொண்டிரு.

உனக்கு ஆதரவான காலம் வரும்.

ஒன்றுக்கு உருவாகாத ஜெயதேவன் போன்றவர்களுக்கு

காலம் பதில் சொல்லும்

காலம் பதில் சொல்லும் என்று இருக்காது இந்த நாய் ஜெயதேவன் நடத்தும் கோவிலுக்கு ஏன் தான் எமது தமிழ் மக்கள் போய் அந்த நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகி வாழ நடந்து கொள்கின்றார்கள் தங்களுக்கு என்று வீட் டில் இறைவனை வழி பட்டாலே போதுமானது இதை எப்போது உணர்வார்கள் எமது தமிழ் மக்கள் ! அல்லது உங்களுக்கு என்று தனிமையான வசதியான கோவிலை கட்டி கும்பிட்டாள் எல்லாம் நலமாகும் அவனும் திருந்தி விடுவான் ( பணம் இல்லாது போகும் போது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் பதில் சொல்லும் என்று இருக்காது இந்த நாய் ஜெயதேவன் நடத்தும் கோவிலுக்கு ஏன் தான் எமது தமிழ் மக்கள் போய் அந்த நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகி வாழ நடந்து கொள்கின்றார்கள் தங்களுக்கு என்று வீட் டில் இறைவனை வழி பட்டாலே போதுமானது இதை எப்போது உணர்வார்கள் எமது தமிழ் மக்கள் ! அல்லது உங்களுக்கு என்று தனிமையான வசதியான கோவிலை கட்டி கும்பிட்டாள் எல்லாம் நலமாகும் அவனும் திருந்தி விடுவான் ( பணம் இல்லாது போகும் போது)

தெய்வநம்பிக்கைகூட்டத்தில் மிகக் கேவலநிலையில் உள்ள அறிவாளரைக் காட்ட ஜெயதேவன் கோவில் பக்தர்களைவிட உலகத்தில் வேறுயார்தான் இருப்பார்.

தமிழ்தேசியத்துக்கு எதிரானவரானால் அவர்களை குற்றம் சொல்ல முடியாது. ஆனால் போராட்டத்துக்கும் ஆதரவான நிலையில் இருந்தும் இந்த கோவில் தரசனத்தை கைவிடமுடியாதென்று வாதிடுபவர்கள்தான் தெய்வநம்பிக்கைக் கூட்டத்தில் இலகுவாக அடையாளப்படுத்தக் கூடிய மகாமட்டரக அறியாமைப் பீடைகள் பௌகுத்தறிவென்பதை மருந்துக்கும் உபயோகித்து அறீயாதவர்கள்.

Edited by தேவன்

  • தொடங்கியவர்

போராட்டம் என்ற பொறுப்பில்லாமல் சின்னப்பிள்ளைத்தனமான சண்டைகள்.

இது உண்மையில் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதை ஏன் புரிகின்றார்களில்லை. ஜெயதேவன் என்பது தனிமனிதன். அவன் கெட்டாலும், பெற்றாலும் அவனுக்கு மட்டும் தான் பொருந்தும். ஆனால் விடுதலைப் போராட்டம் என்ற பாணியில், புலிகளை ஆதரிப்பது போலக் காட்டிக் கொண்டு சின்னப்பிள்ளைத்தனமான வேலைகள் செய்தால் ஒட்டு மொத்த தமிழீழம் என்பதைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து பொறுப்பாகச் செயற்படுவார்களாக.

உண்மைதான் துயவன் போராட்டம் என்னும் உயிர் கொடையினை இவ்வாறான சின்னப்பிள்ளைத்தனமான செயற்பாடுகள் கொச்சைபடுத்துகின்றன என்பதே உண்மை

தமிழ் போரட்டத்திற்கு எதிரானவர்களின் கோயில்கள், வர்த்தக ஸ்தாபனங்களை மக்கள் பகிஸ்கரிக்கவேண்டும், மக்கள் ஆதரவில்லாவிட்டால் தாங்களாகவே தப்பை உணர்வார்கள்...

France 24

mms://video.france24.com.edgestreams.net/WB EN REPORTERS TAMOUL 0406_400.wmv

Edited by விது

  • கருத்துக்கள உறவுகள்

எவர், எப்படி, எந்த மீடியாவிலும் பேட்டி குடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள்/தமிழீழ மக்களது அபிலாசையான சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு தடையை ஏற்படுத்த முயன்றாலும், அதில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான்..

புலத்தில் உள்ள தமிழீழ மக்களது அதாவது எங்களது ஆதரவு/பங்களிப்பு தொடரும். :lol:

  • தொடங்கியவர்

அன்று

qq.jpg

இன்று

untitled-22.jpg

மோசமான குற்றச்சாட்டுக்களை வைக்கும் இந்த அரைவேக்காட்டை காப்பாற்ற 15 வீரர்கள் 84/6/10 அன்று தம் உயிரை பணயம் வைத்து சிங்கள ஓநாய்களிடமிருந்து காப்பாற்றியது இன்றைய புலம்பலுக்காகவா?

அன்று காப்பாற்றாமல் சிங்கள நாய்களை குதற விட்டிருந்தால் இன்று இது இப்படி புலம்புமா

இவருக்காக நடத்தப்பட்ட சிறையுடைப்பை பற்றி விடுதலைபுலிகள் ஏட்டில் வந்த கட்டுரையை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

என்றோ ஒரு நாள் காலம் பதில் சொல்லும் அன்று தமிழின உணர்வாளர் என தமிழீழ மண்ணில் இப்படி பட்டதுகள் கால் வைக்கும் அன்று புரியவைப்போம் நாம் யாரென :angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.