Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மாணவர்களக்கு அவுஸ்ரேலிய மாணவர் விசா நிறுத்தம்

Featured Replies

அந்த செய்தி முற்றிலும் உண்மையே IDP,jeeva education போன்ற நிறுவனக்கள் அவுஸுக்கு மாணவர் விசா எடுத்து தரும் நிறுவனக்கள் இவை தற்போது தமிழர்களுக்கு விசா எடுத்து தரும் பணியை முற்றாக நிறுத்தி இருகின்றது,இதன் முக்கிய காரணம் மாணவர் விசாவில் வந்த மாணவர்கள் இங்கு அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்ததும் அவர்களில் 99% நிரந்திர வதிவிட உரிமை கிடைத்தது.மாணவர் விசாவில் வந்து இப்படி அகதி அந்தஸ்து கோருவதன் காரனமாக மேற்கூறிய இரு நிறுவனக்கலும் தமிழர்களுக்கு விசா பெற்றுதரும் பணியை நிறுத்தி உள்ளன

ஆனால் துதரகத்துக்கு நேரே விண்னப்பித்தால் தகுதி இருப்பின் நிச்சயம் கிடைக்கும் அண்மையில் கூட என் நண்பர் ஒருவர் வந்திருந்தார்.மேற்குறிப்பிட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்ட பூர்வமாக எந்த ஒரு அரசாங்கமும் அப்படியான ஒரு முடிவை அல்லது ஒரு இனத்தை தடுக்க முடியாது. அது தனியார் நிறுவனங்கள் தங்களது பெயரை அல்லது credibility ஜ பாதுகாக்க எடுத்த நடவடிக்கையாக இருக்கலாம். இதனை தூதுவராலயத்திற்கு அறியப்படுத்தினால் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

உண்மைதான் எம்மவர் சிலரால் கட்டிவிடப்பட்ட கட்டு கதையால் சிலர் தயக்கம் காடீனம் ஒரு இனத்தை புறக்கணிக்குமாயின் அது மனிதவுரிமை மீறலே

மேலதிக விபரத்துக்கு

http://www.immi.gov.au/students/index.htm

Edited by ஈழவன்85

சட்ட பூர்வமாக எந்த ஒரு அரசாங்கமும் அப்படியான ஒரு முடிவை அல்லது ஒரு இனத்தை தடுக்க முடியாது. அது தனியார் நிறுவனங்கள் தங்களது பெயரை அல்லது credibility ஜ பாதுகாக்க எடுத்த நடவடிக்கையாக இருக்கலாம். இதனை தூதுவராலயத்திற்கு அறியப்படுத்தினால் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.

தூதுவராலயம் மூலம் விண்ணபிக்கலாம் ஆனாலும் முன் இலகுவாக அவுஸ்ரெலியாவிற்கு மாணவர்வீசாவினை பெற்று கொள்ளலாம் ஆனால் தற்போது அதை மிகவும் கடினமாக்கி உள்ளார்களாம் என்பதே தற்போதைய கதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூதுவராலயம் மூலம் விண்ணபிக்கலாம் ஆனாலும் முன் இலகுவாக அவுஸ்ரெலியாவிற்கு மாணவர்வீசாவினை பெற்று கொள்ளலாம் ஆனால் தற்போது அதை மிகவும் கடினமாக்கி உள்ளார்களாம் என்பதே தற்போதைய கதை

ஜமுனா நீங்கள் படித்தவர் தானே..... :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: கிராமங்களில் இருக்கும் 50 வயது பாட்டிகள் மாதிரி உங்கள் பேச்சு இருக்கின்றது... எல்லோரையும் குழப்பி விடுவதற்கென்றே ஒரு கூட்டம்...

Edited by chumma....

ஜமுனா நீங்கள் படித்தவர் தானே..... :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry: கிராமங்களில் இருக்கும் 50 வயது பாட்டிகள் மாதிரி உங்கள் பேச்சு இருக்கின்றது... எல்லோரையும் குழப்பி விடுவதற்கென்றே ஒரு கூட்டம்...

இல்லை இங்கே எங்கள் கல்லூரியில் தான் இதற்கான ஒரு கூட்டம் நடந்தது அதில் அவர்கள் சொன்னார்கள் இலங்கையில் இருந்து வந்த மாணவர்களில் 75% மேற்பட்டோர் அகதியாக மாறியதால் அவர்களுக்கு பெரியா வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது அதை நிவர்த்து செய்யும் வகையில் தான் ஒரு இறுக்கபிடியை அவுஸ்ரெலிய அரசு கொண்டு வந்துள்ளது,ஆனால் வரமுடியாது என்று சொல்லவில்லை ஆனால் இலங்கையில் இருந்து அவுஸ்ரெலியா படிக்க வாரது மிகவும் இலகு எனி அது சாத்தியமாகாது என்பதே எனது கருத்து.

குழப்பும் நோக்கில் சொல்லவில்லை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தான் சொன்னேன் இதல் ஏதாவது பிழை இருந்தா மன்னிக்கவும்

:rolleyes:

தூதுவராலயம் மூலம் விண்ணபிக்கலாம் ஆனாலும் முன் இலகுவாக அவுஸ்ரெலியாவிற்கு மாணவர்வீசாவினை பெற்று கொள்ளலாம் ஆனால் தற்போது அதை மிகவும் கடினமாக்கி உள்ளார்களாம் என்பதே தற்போதைய கதை

ஒன்றும் கடினமாக்கவில்லை என்பது உண்மை இதனை இங்கு குடிவரவு திணைகளத்தில் விசாரித்த போது சொன்னார்கள் தனியார் நிறுவனக்கள் நிறுத்தி இருந்தாலும் துதரகம் தகுதியானவர்களுக்கு விசா கொடுக்கும் என அவர்கள் சொன்னார்கள் ஆக யாரும் குழப்பமடைய தேவையில்லை

ஒன்றும் கடினமாக்கவில்லை என்பது உண்மை இதனை இங்கு குடிவரவு திணைகளத்தில் விசாரித்த போது சொன்னார்கள் தனியார் நிறுவனக்கள் நிறுத்தி இருந்தாலும் துதரகம் தகுதியானவர்களுக்கு விசா கொடுக்கும் என அவர்கள் சொன்னார்கள் ஆக யாரும் குழப்பமடைய தேவையில்லை

ஆனால் நீங்கள் குறிபிட்ட ஜீவா முகவர் அமைப்பின் தலைவர் ஜிவா அவர்கள் தற்போது சிட்னியில் தான் நிற்கிறார் அவரே இதை ஒப்புகொண்டுள்ளார் அதற்காக தான் இங்கே வந்ததாகவும் எனக்கு தெரிவித்தார் ஆனபடியா தான் சயந்தனின் கருத்துக்கு கௌர்க்து தெரிவித்தன் அதனை தவிர எனக்கு தெரியாது

:rolleyes:

அந்த செய்தி முற்றிலும் உண்மையே IDP,jeeva education போன்ற நிறுவனக்கள் அவுஸுக்கு மாணவர் விசா எடுத்து தரும் நிறுவனக்கள் இவை தற்போது தமிழர்களுக்கு விசா எடுத்து தரும் பணியை முற்றாக நிறுத்தி இருகின்றது,

இவர்கள் நிற்பாடியதன் காரணம் பற்றி அந்த கூட்டத்தில் தெரிவித்த விடயம் இவர்கள் கமிசன் அடிபடையில் தான் மாணவர்களை அனுப்புவார்கள் மாணவர்கள் கட்டும் ஒவ்வொரு செமிஸ்டர் பீஸில் இருந்தும் ஒரு குறிபிட்ட தொகை இவருக்கு போகும் ஆனால் மாணவர்கள் அகதி அந்தஸ்து பெறுவதால் பல்கலகழங்கள் தொடந்து இவர்களின் கமிசன் தொகையை கட்ட வேண்டும் ஆனால் மாணவர்கள் பீஸ் கட்டவும் மாட்டார்கள் வரவும் மாட்டார்கள் இதனால் பல்கலைகழங்கள் இவர்களுக்கு கமிசன் கொடுக்க ஏலாத நிர்பந்ததிற்கு சென்றபடியால் தான் இவர்கள் இப்படி ஒரு நிர்பந்த போக்கை தமிழ் மாணவர்களிடம் நடைமுறைபடுக்துகிறார்கள்.

ஆனால் தூதுவாலயத்திற்கு நேரே சென்று விசா தாராளமாக எடுக்கலாம் அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை ஆனால் முன்பு போல் சுலபம் இல்லை என்பது தான் என் கருத்து இதை தவறாக நீங்கள் எடுக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு முழு காரணம் இந்த முகவர்கள் தான். அவர்களுக்கு இது ஒரு வியாபாரம். தனது சொந்த தேவையை தன்னால் தனியாக அதாவது படிக்க செல்லும் ஒருவருக்கும் எதற்கு முகவர்? திறமை இருந்தால் நீங்களாக முயற்சி செய்து போய்ப்படிக்க வேண்டியது தானே....

எதற்க்காக முகவர்? முழு பத்திரங்களையும் சரிவர செய்ய? அவற்றை சரியாக விண்ணப்பிக்க? முகவர்களை விடுத்து நீங்களே அனுமதிகளை எடுங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் நிற்பாடியதன் காரணம் பற்றி அந்த கூட்டத்தில் தெரிவித்த விடயம் இவர்கள் கமிசன் அடிபடையில் தான் மாணவர்களை அனுப்புவார்கள் மாணவர்கள் கட்டும் ஒவ்வொரு செமிஸ்டர் பீஸில் இருந்தும் ஒரு குறிபிட்ட தொகை இவருக்கு போகும் ஆனால் மாணவர்கள் அகதி அந்தஸ்து பெறுவதால் பல்கலகழங்கள் தொடந்து இவர்களின் கமிசன் தொகையை கட்ட வேண்டும் ஆனால் மாணவர்கள் பீஸ் கட்டவும் மாட்டார்கள் வரவும் மாட்டார்கள் இதனால் பல்கலைகழங்கள் இவர்களுக்கு கமிசன் கொடுக்க ஏலாத நிர்பந்ததிற்கு சென்றபடியால் தான் இவர்கள் இப்படி ஒரு நிர்பந்த போக்கை தமிழ் மாணவர்களிடம் நடைமுறைபடுக்துகிறார்கள்.

ஆனால் தூதுவாலயத்திற்கு நேரே சென்று விசா தாராளமாக எடுக்கலாம் அதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை ஆனால் முன்பு போல் சுலபம் இல்லை என்பது தான் என் கருத்து இதை தவறாக நீங்கள் எடுக்க வேண்டாம்

ஜமுனா... ஜ டி பி மாணவர்களுக்கு உயர் கல்வி அனுமதி எடுப்பதற்குரிய நிறுவனம். அவர்கள் மேலதிகமாக மாணவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக விசா எடுத்து தருகின்றோம் என்று விளம்பரப்படுத்துவார்கள். மாணவர் சார்பில் அந்த விண்ணப்பங்களை தூதுவராலயங்களுக்கு அனுப்புவார்கள். இவர்கள் அனுப்பும் விண்ணப்பதாரர் செல்லும் வேலையை சரி வர செய்யாவிடத்து தூதுவராலயம் இவர்கள் மேலுள்ள நம்பகத்தன்மையை குறைக்கும். ஆக ஜ டி பி தனது நம்பகத்தனைமையை பேணுவதற்காக இப்படி கூறி இருக்கலாம்.

உங்கள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் எடுத்துக்கொடுக்கும் ஒரு நிறுவனமாக இந்த ஜ டி பி மற்றும் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். இவர்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து 5%- 10% ஜ இவர்களது பங்காக கொடுக்கும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாவிடத்து இந்த நிறுவனங்களுக்கு பணம் கிடைக்காது. இந்த நிலை தான் எல்லா நிறுவனத்திற்கும்.

இது எல்லாம் நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்த மேற்கொள்ளும் கதைகள்.

ஜமுனா... ஜ டி பி மாணவர்களுக்கு உயர் கல்வி அனுமதி எடுப்பதற்குரிய நிறுவனம். அவர்கள் மேலதிகமாக மாணவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக விசா எடுத்து தருகின்றோம் என்று விளம்பரப்படுத்துவார்கள். மாணவர் சார்பில் அந்த விண்ணப்பங்களை தூதுவராலயங்களுக்கு அனுப்புவார்கள். இவர்கள் அனுப்பும் விண்ணப்பதாரர் செல்லும் வேலையை சரி வர செய்யாவிடத்து தூதுவராலயம் இவர்கள் மேலுள்ள நம்பகத்தன்மையை குறைக்கும். ஆக ஜ டி பி தனது நம்பகத்தனைமையை பேணுவதற்காக இப்படி கூறி இருக்கலாம்.

உங்கள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் எடுத்துக்கொடுக்கும் ஒரு நிறுவனமாக இந்த ஜ டி பி மற்றும் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். இவர்களுக்கு உங்கள் பல்கலைக்கழகம் மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தில் இருந்து 5%- 10% ஜ இவர்களது பங்காக கொடுக்கும். மாணவர்கள் கட்டணம் செலுத்தாவிடத்து இந்த நிறுவனங்களுக்கு பணம் கிடைக்காது. இந்த நிலை தான் எல்லா நிறுவனத்திற்கும்.

இது எல்லாம் நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்த மேற்கொள்ளும் கதைகள்.

ஆமாம நீங்கள் சொல்வது மிக சரி ஆனால் இவர்கள் மூலம் விண்ண்பித்து விசா பெறுவது மிகவும் சுலபம் ஜ.டி.பி யை விட ஜீவா 2நாளில் விசா எடுத்து கொடுப்பார்கள் ஆனால் நீங்கள் நேரடியா சென்று பெற சில நாட்கள் எடுக்கும் மற்றபடி நீங்கள் சொல்வது சரி இவர்கள் தங்களின் பெயருக்காக இதை செய்கிறார்கள் இந்த முகவர் நிலையங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் எனது நண்பர் ஒருவரின் கருத்துப் படி ஐடிபி தமக்கு தூதராலயத்திலிருந்து அறிவுறுத்தல் வந்ததாக சொல்லியிருக்கிறதாம். அதாவது வடக்கு கிழக்கு மாணவர்களை நேரடியாக தம்மிடம் அனுப்பும் படி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.