Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பு எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட வேண்டாம்; தமிழகத்தில் கொரோனா இறப்பு 10% மட்டுமே -அமைச்சர் விஜயபாஸ்கர்

இறப்பு எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட வேண்டாம்; தமிழகத்தில் கொரோனா இறப்பு 10% மட்டுமே -அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அனைத்து உயிரிழப்புகளுக்கும் கொரோனா காரணம் இல்லை. கொரோனா நோயாளிகளில் 10 சதவீதம் பேர் கூட வைரஸ் தாக்குதலால் உயிரிழக்கவில்லை என்பதால் இறப்பு எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட வேண்டாம் என கூறினார். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/17165021/Do-not-be-alarmed-by-the-death-toll-Corona-mortality.vpf

 

 

 

  • Replies 167
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அரசிடம் நிதி பெறாமல் பழைய மருத்துவமனையை கரோனா வார்டாக மாற்றிய சிவகங்கை ஆட்சியர்: சுகாதார அமைச்சர் பாராட்டு

health-minister-hails-sivagangai-collector  

சிவகங்கை

அரசிடம் நிதி பெறாமலேயே சிவகங்கை பழைய மருத்துவமனையை உடனடியாக கரோனா வார்டாக மாற்றி சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டினார்.

சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளை நேற்றுமுன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், எம்எல்ஏ நாகராஜன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் சிவகங்கை பழைய மருத்துவமனை பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்தது. அரசிடம் நிதி பெறாமலேயே, அந்த மருத்துவமனையை உடனடியாக கரோனா வார்டாக மாவட்ட ஆட்சியர் மாற்றினார்.

பல மாவட்டங்களில் பழைய மருத்துவமனை கட்டிடங்கள் பயன்பாடின்றி உள்ளநிலையில் அரசிடம் நிதி பெறாமல், பழைய மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியரை சுகாதார அமைச்சர் பாராட்டினார்.

தொடர்ந்து சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளாஸ்மா சிகிச்சை 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. அதை 6 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை 15 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் தயாராக உள்ளோம்.

நோய் தொற்று காலத்தில் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவு உள்ளதால் தமிழகத்தில் 2.78 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதால் ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்ட படுக்கைகள் தேவைப்படவில்லை. மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட சித்தா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு இரவு 9 மணிக்கு மேல், அமைச்சர் ஆய்வுக்கு வந்ததால் மருத்துவர்கள், பணியாளர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/570384-health-minister-hails-sivagangai-collector-2.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,709 பேருக்குக் கரோனா தொற்று;சென்னையில் 1182 பேர் பாதிப்பு: டிஸ்சார்ஜ், உயிரிழப்பு முழு விவரம் 

tamilnadu-corona-case-bulletin  

சென்னை

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,49,654 -ல் சென்னையில் மட்டும் 1,19,059பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,89,787 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 11 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 6,12,410.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,527 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 62 அரசு ஆய்வகங்கள், 74 தனியார் ஆய்வகங்கள் என 136 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,860.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 38,45,803.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,025.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,49,654.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,709.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,182.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,10,953 பேர் பெண்கள் 1,38,672 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,445 பேர். பெண்கள் 2,264 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,850 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,89,787 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 121 பேர் உயிரிழந்தனர். இதில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 89 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 6,007 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2501 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 108 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 13 பேர்''.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/570556-tamilnadu-corona-case-bulletin-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம், சென்னை கரோனா தொற்று இன்றைய எண்ணிக்கை: டிஸ்சார்ஜ், உயிரிழப்பு முழு விவரம் 

tamilnadu-corona-case-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,795 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 3,55,449-ல் சென்னையில் மட்டும் 1,20,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,96,171 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 10 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 6,21,641.

சென்னையில் 1186 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,609 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 62 அரசு ஆய்வகங்கள், 74 தனியார் ஆய்வகங்கள் என 136 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,155.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39,13,523.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,720.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,49,654.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,795.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,186.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,14,494 பேர் பெண்கள் 1,40,926 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,541 பேர். பெண்கள் 2,254 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,384 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,96,171 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 116 பேர் உயிரிழந்தனர். இதில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 84 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 6,123 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2517 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர்''.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/570752-tamilnadu-corona-case-bulletin-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம், சென்னை கரோனா தொற்று இன்றைய எண்ணிக்கை: டிஸ்சார்ஜ், உயிரிழப்பு முழு விவரம் 

tamilnadu-corona-case-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 3,61,435-ல் சென்னையில் மட்டும் 1,21,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,01,913 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 19 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 6,32,780.

சென்னையில் 1175 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,811 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 76 தனியார் ஆய்வகங்கள் என 139 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,283.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39,88,599.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 75,076.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,61,435.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,986.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,175.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,18,123 பேர் பெண்கள் 1,43,283 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,629 பேர். பெண்கள் 2,357 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,742 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,01,913 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 116 பேர் உயிரிழந்தனர். இதில் 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 72 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 6,239ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2537 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 108 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்''.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/570947-tamilnadu-corona-case-bulletin-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,980 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,294 பேர் பாதிப்பு: 3,13,280 பேர் டிஸ்சார்ஜ்

tamilnadu-corona-case-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,980 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 3,73,410 -ல் சென்னையில் மட்டும் 1,24,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,13,280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 23 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 6,53,460.

சென்னையில் 1,294 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,686 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 76 தனியார் ஆய்வகங்கள் என 139 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,710.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41,36,490.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 73,547.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,73,410.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,980.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,294.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,25,418 பேர். பெண்கள் 1,47,963 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,665 பேர். பெண்கள் 2,315 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,603 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,13,280 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 80 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 6,420 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,564 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 72 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்''.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/571265-tamilnadu-corona-case-bulletin-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,975 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்வு; இன்று மட்டும் 97 பேர் உயிரிழப்பு

5-975-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று 5,975 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இன்றைய (ஆக.23) நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று 5,975 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,650 பேர். பெண்கள் 2,325 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 68 பேர். பெண்கள் 1 லட்சத்து 50 ஆயிரத்து 288 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை கரோனா பாதித்தவர்களில் 0-12 வயதுடையவர்கள் 17 ஆயிரத்து 928 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 960 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 48 ஆயிரத்து 497 பேர்.

இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 127. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 6,617.

இன்று 68 ஆயிரத்து 111 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 40 லட்சத்து 63 ஆயிரத்து 624 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் 21 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 76 பேர் என மொத்தம் 97 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 6,517 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 10 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 87 பேர்.

தமிழகம் முழுவதும் தற்போது 53 ஆயிரத்து 541 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 6,047 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 3 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 13 ஆயிரத்து 223 பேர் (வீட்டில் தனிமைப்படுத்துதல் உட்பட) சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 1,040 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 9,585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2,581 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 63, தனியார் சார்பாக 76 என, 139 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

https://www.hindutamil.in/news/tamilnadu/571357-5-975-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்குக் கரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரிப்பு; இன்று மட்டும் 107 பேர் உயிரிழப்பு

5-951-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,270 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஆக.25) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று 5,951 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,615 பேர், பெண்கள் 2,336 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஆண்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 294 பேர். பெண்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 980 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 18 ஆயிரத்து 433 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 686 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 184 பேர்.

இன்று மட்டும் 70 ஆயிரத்து 221 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை, 43 லட்சத்து 46 ஆயிரத்து 861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று 67 ஆயிரத்து 888 தனி நபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 41 லட்சத்து 99 ஆயிரத்து 492 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று 6,998 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 பேர்.

இன்று மட்டும் கரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் 42 பேர், அரசு மருத்துவமனைகளில் 65 பேர் என மொத்தம் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 95 பேர். இணை நோய்கள் அல்லாதவர்கள் 12 பேர்.

தற்போது வரை 52 ஆயிரத்து 128 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,270 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,136 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 955 பேர்.

சென்னையில் இன்று 20 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,623 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்து 371 பேர் (வீட்டு சிகிச்சை உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 63 மற்றும் தனியார் சார்பாக 78 என, மொத்தம் 141 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/571687-5-951-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கரோனா 4 லட்சத்தைக் கடந்தது; இன்று 5,958 பேருக்குத் தொற்று; சென்னையில் 1,287 பேர் பாதிப்பு

corona-infection-affects-5-958-people-in-tamil-nadu-today-1-287-people-affected-in-chennai-total-damage-exceeds-4-lakh  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,981 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,03,242-ல் சென்னையில் மட்டும் 1,30,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 30 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 7,09,455.

சென்னையில் 1,281 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,700 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 83 தனியார் ஆய்வகங்கள் என 146 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,364.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 44,98,706.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 76,345.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,03,242.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,981.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,281.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,43,589 பேர். பெண்கள் 1,59,624 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,643 பேர். பெண்கள் 2,338 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,870 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,43,930 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 109 பேர் உயிரிழந்தனர். இதில் 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 79 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 6,948 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,666 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 101 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/572024-corona-infection-affects-5-958-people-in-tamil-nadu-today-1-287-people-affected-in-chennai-total-damage-exceeds-4-lakh-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 6,352 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,285 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 87 பேர் உயிரிழப்பு

6-352-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,285 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து இன்று (ஆக.29) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 6,352 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,881 பேர். பெண்கள் 2,471 பேர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 2 லட்சத்து 51 ஆயிரத்து 13 பேர். பெண்கள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 548 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 19 ஆயிரத்து 323 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 485 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 53 ஆயிரத்து 782 பேர்.

இன்று மட்டும் 80 ஆயிரத்து 988 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 78 ஆயிரத்து 973 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 44 லட்சத்து 99 ஆயிரத்து 670 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 28 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 59 பேர் என 87 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,137 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 82 பேர். இணை நோய்கள் அல்லாதவர்கள் 5 பேர்.

தற்போது வரை 52 ஆயிரத்து 726 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 6,045 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,285 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 1 லட்சத்து 16 ஆயிரத்து 808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2,712 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 13 ஆயிரத்து 653 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 63, தனியார் சார்பாக 86 என 149 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன".

https://www.hindutamil.in/news/tamilnadu/572348-6-352-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-3.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 5,956 பேருக்குத் தொற்று; சென்னையில் 1,150 பேர் பாதிப்பு

today-5-956-people-are-infected-1-150-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,956 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,28,041 -ல் சென்னையில் மட்டும் 1,35,597பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 31 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 7,48,916.

சென்னையில் 1,150 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,806 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 87 தனியார் ஆய்வகங்கள் என 150 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,578.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 48,13,147.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 75,100.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,28,041.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,956.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,150.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,58,370 பேர். பெண்கள் 1,69,642 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,533 பேர். பெண்கள் 2,423 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,008 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,68,141 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 91 பேர் உயிரிழந்தனர். இதில் 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 56 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7,322 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,747பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 81 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 10 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/572648-today-5-956-people-are-infected-1-150-people-affected-in-chennai-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,928 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,084 பேர் பாதிப்பு; 6,031 பேர் டிஸ்சார்ஜ்

today-5-928-people-are-infected-1-083-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,928 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,33,969. சென்னையில் மட்டும் 1,36,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 31 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 7,61,177.

சென்னையில் 1,084 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,845 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 63 அரசு ஆய்வகங்கள், 89 தனியார் ஆய்வகங்கள் என 152 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,379.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 47,26,022.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 73,155.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,33,969.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,928 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,084.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,62,223 பேர். பெண்கள் 1,71,717 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,853 பேர். பெண்கள் 2,075 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,031 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,74,172 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 96 பேர் உயிரிழந்தனர். இதில் 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 61 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7,418 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,770 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 92 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 4 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/573017-today-5-928-people-are-infected-1-083-people-affected-in-chennai-3.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,025 பேர் பாதிப்பு; 5,891 பேர் டிஸ்சார்ஜ்

corona-infection-affects-5-990-people-in-tamil-nadu-today-1-025-people-affected-in-chennai-5-891-discharged  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,990 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,39,959. சென்னையில் மட்டும் 1,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 31 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 7,72,721.

சென்னையில் 1,025 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,965 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 64 அரசு ஆய்வகங்கள், 90 தனியார் ஆய்வகங்கள் என 154 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,380.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 49,64,141.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 75,829.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,39,959.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,990 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,025.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,65,688 பேர். பெண்கள் 1,74,242 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,465 பேர். பெண்கள் 2,525 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,891 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,80,063 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 98 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7,516 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 93 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 5 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/573172-corona-infection-affects-5-990-people-in-tamil-nadu-today-1-025-people-affected-in-chennai-5-891-discharged-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 965 பேர் பாதிப்பு 

corona-infection-affects-5-870-people-in-tamil-nadu-today-965-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,57,697. சென்னையில் மட்டும் 1,40,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 9 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 8,11,001.

 

சென்னையில் 965 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,905 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 64 அரசு ஆய்வகங்கள், 96 தனியார் ஆய்வகங்கள் என 160 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,583.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 52,12,534.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 81,793.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,57,697.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,870 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 965.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,76,255 பேர். பெண்கள் 1,81,413 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,516 பேர். பெண்கள் 2,354 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,859 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,98,366 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 61 பேர் உயிரிழந்தனர். இதில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 40 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7,748 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,845 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 57 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 4 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/574792-corona-infection-affects-5-870-people-in-tamil-nadu-today-965-people-affected-in-chennai-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 992 பேர் பாதிப்பு: 6,334 பேர் டிஸ்சார்ஜ்

5-976-new-corona-cases-in-tamilnadu தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 992 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 4) கரோனா தொற்று நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,604 பேர். பெண்கள் 2,372 பேர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 739 பேர். பெண்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 59 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 20 ஆயிரத்து 506 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 348 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 58 ஆயிரத்து 973 பேர்.

இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 699 பேர். மொத்தமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 51 லட்சத்து 30 ஆயிரத்து 741.

இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 588. மொத்தமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 62 ஆயிரத்து 357.

இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 28 பேர், அரசு மருத்துவமனைகளில் 51 பேர் என 79 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 71 பேர்.

தமிழகத்தில் இன்று 6,334 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507.

தற்போது வரை 51 ஆயிரத்து 633 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை நிலவரம்

தமிழகத்தில் இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 992 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,040 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,826 ஆக உயர்ந்துள்ளது. தற்போதுவரை சென்னையில் 12 ஆயிரத்து 3 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோ ர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 64 மற்றும் தனியார் சார்பாக 91 என, 155 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/574283-5-976-new-corona-cases-in-tamilnadu-3.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேருக்குக் கரோனா தொற்று: சென்னையில் 949  பேர் பாதிப்பு

corona-infectin-in-tamil-nadu-bulletin  

தமிழகத்தில் இன்று 5,776 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,69,256. சென்னையில் மட்டும் 1,42,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 7 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 8,37,656.

சென்னையில் 949 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,827 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 64 அரசு ஆய்வகங்கள், 97 தனியார் ஆய்வகங்கள் என 161 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51,215.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 53,79,011.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,503.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,69,256.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,776 .

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 949.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,83,073 பேர். பெண்கள் 1,86,154 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,369 பேர். பெண்கள் 2,407 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,930 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,10,116 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 53 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7,925ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,878 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 82 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/575862-corona-infectin-in-tamil-nadu-bulletin-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்குக் கரோனா தொற்று: சென்னையில் 988  பேர் பாதிப்பு

corona-infectin-in-tamil-nadu-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,684 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,74,940. சென்னையில் மட்டும் 1,43,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 2 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 8,49,126.

சென்னையில் 988 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,696 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 64 அரசு ஆய்வகங்கள், 99 தனியார் ஆய்வகங்கள் என 163 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50,213.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 54,62,277.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 83,266.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,74,940.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,684.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 988.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,86,383 பேர். பெண்கள் 1,88,528 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,310 பேர். பெண்கள் 2,374 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,599 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,16,715 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 43 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,012 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,896பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 84 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/576207-corona-infectin-in-tamil-nadu-bulletin-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5584 பேருக்குக் கரோனா தொற்று: சென்னையில் 993  பேர் பாதிப்பு

5-684-new-corona-infections-in-tamil-nadu-today-993-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,584 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,80,524. சென்னையில் மட்டும் 1,44,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 8 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 8,60,527.

சென்னையில் 993 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,709 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 64 அரசு ஆய்வகங்கள், 99 தனியார் ஆய்வகங்கள் என 163 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 50,213.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 55,44,850.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,573.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,80,524.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,584.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 988.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,89,777 பேர். பெண்கள் 1,90,718 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,394 பேர். பெண்கள் 2,190 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,516 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,23,231 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,090 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,910 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 76 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 2 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/576634-5-684-new-corona-infections-in-tamil-nadu-today-993-in-chennai-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 991 பேர் பாதிப்பு: இன்று மட்டும் 64 பேர் உயிரிழப்பு

5-528-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 10) கரோனா தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,377 பேர். பெண்கள் 2,151 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் 2 லட்சத்து 93 ஆயிரத்து 154 பேர். பெண்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 869 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 21 ஆயிரத்து 399 பேர். 13-60 வயதுடையவர்கள் 4 லட்சத்து 1,255 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 63 ஆயிரத்து 398 பேர்.

இன்று மட்டும் 85 ஆயிரத்து 473 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 56 லட்சத்து 30 ஆயிரத்து 323 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 83 ஆயிரத்து 411 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 54 லட்சத்து 49 ஆயிரத்து 635 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 22 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 42 பேர் என, 64 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 58 பேர்.

இன்று மட்டும் 6,185 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 48 ஆயிரத்து 482 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை நிலவரம்

இன்று புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 991 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,009 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 2,921 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 10 ஆயிரத்து 845 பேர் (வீட்டு சிகிச்சை உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 64 மற்றும் தனியார் சார்பாக 99 என, மொத்தம் 163 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/576842-5-528-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-3.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்குக் கரோனா தொற்று: சென்னையில் 987  பேர் பாதிப்பு

corona-infectin-in-tamil-nadu-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,519 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,91,571. சென்னையில் மட்டும் 1,46,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 5 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 8,85,777.

சென்னையில் 987 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,532 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 65 அரசு ஆய்வகங்கள், 100 தனியார் ஆய்வகங்கள் என 165 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,918.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 57,15,216.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 84,893.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,91,571.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,519.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 987.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,96,478 பேர். பெண்கள் 1,95,064 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,324 பேர். பெண்கள் 2,195 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,006 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,35,422 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 41 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,231 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,942 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 74 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/577392-corona-infectin-in-tamil-nadu-bulletin-3.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்குக் கரோனா தொற்று: சென்னையில் 987  பேர் பாதிப்பு

corona-infectin-in-tamil-nadu-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,519 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 4,91,571. சென்னையில் மட்டும் 1,46,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 5 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 8,85,777.

 

சென்னையில் 987 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,532 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 65 அரசு ஆய்வகங்கள், 100 தனியார் ஆய்வகங்கள் என 165 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 47,918.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 57,15,216.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 84,893.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 4,91,571.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,519.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 987.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 2,96,478 பேர். பெண்கள் 1,95,064 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,324 பேர். பெண்கள் 2,195 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,006 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,35,422 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 36 பேர் தனியார் மருத்துவமனையிலும், 41 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,231 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,942 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 74 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/577392-corona-infectin-in-tamil-nadu-bulletin-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்குக் கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்வு; ஒரே நாளில் 74 பேர் உயிரிழப்பு

5-693-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 2,759 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 13) கரோனா தொற்று பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,410 பேர். பெண்கள் 2,283 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 2,759 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 3,201பேர். பெண்கள் 1 லட்சத்து 99 ஆயிரத்து 529 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 21 ஆயிரத்து 850 பேர். 13-60 வயதுடையவர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 217 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 65 ஆயிரத்து 692 பேர்.

இன்று 84 ஆயிரத்து 308 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 58 லட்சத்து 88 ஆயிரத்து 86 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 82 ஆயிரத்து 387 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 57 லட்சத்து 1,399 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 39 பேர், அரசு மருத்துவமனைகளில் 35 பேர் என, 74 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 66 பேர்.

இன்று 5,717 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 47 ஆயிரத்து 12 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை நிலவரம்

இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,228 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,976 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 10 ஆயிரத்து 393 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 65 மற்றும் தனியார் சார்பாக 103 என, 168 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன"

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/578323-5-693-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-3.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,752 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 991 பேர் பாதிப்பு: 5,799 பேர் டிஸ்சார்ஜ்

corona-infectin-in-tamil-nadu-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,752 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,08,511. சென்னையில் மட்டும் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 10 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 9,19,827.

சென்னையில் 991 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,761 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 65 அரசு ஆய்வகங்கள், 105 தனியார் ஆய்வகங்கள் என 170 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,912.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 59,68,209.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,123.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,08,511.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,752.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 991.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,06,354 பேர். பெண்கள் 2,02,128 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,153 பேர். பெண்கள் 2,599 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,799 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,53,165 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 19 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,434 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 50 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/578729-corona-infectin-in-tamil-nadu-bulletin-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,697 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேர் பாதிப்பு: 1.5 லட்சத்தை கடந்தது தலைநகரம்

5-697-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-989-people-affected-in-chennai-1-5-lakh-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,697 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,14,208. சென்னையில் மட்டும் 1,50,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 10 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 9,32,892.

சென்னையில் 989 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,708 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 65 அரசு ஆய்வகங்கள், 105 தனியார் ஆய்வகங்கள் என 170 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,806.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 60,48,832.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 80,623.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,14,208.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,697.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 989.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,09,838 பேர். பெண்கள் 2,04,341 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,484 பேர். பெண்கள் 2,213 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,735 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,58,900 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 40 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,502 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,004 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 60 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/579123-5-697-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-989-people-affected-in-chennai-1-5-lakh-in-chennai-3.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,652 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 983 பேர் பாதிப்பு: 5,768 பேர் டிஸ்சார்ஜ்

5-652-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-989-people-affected-in-chennai-1-5-lakh-in-chennai  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,652 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,19,860. சென்னையில் மட்டும் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 7 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 9,43,029.

 

சென்னையில் 983 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,669 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 65 அரசு ஆய்வகங்கள், 105 தனியார் ஆய்வகங்கள் என 170 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,633.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 61,33,399.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 84,567.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 5,19,860.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,652.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 983.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 3,13,327 பேர். பெண்கள் 2,06,504 பேர். மூன்றாம் பாலினத்தவர் 29 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,489 பேர். பெண்கள் 2,163 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,768 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,64,668 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,559 ஆக உள்ளது. இதில் சென்னையில் மொத்தம் 3,013 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 50 பேர். எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/579559-5-652-new-cases-of-corona-infection-in-tamil-nadu-today-989-people-affected-in-chennai-1-5-lakh-in-chennai-3.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.