Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவராக கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 25-07-2007 14:38 மணி தமிழீழம் [மயூரன்]

ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவராக கருணா

ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவரான கருணா அரச பாதுகாப்புடன் இருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க படைகளின் பாதுகாப்பிலேயே கருணா இருப்பதாகவும் அவருடை இருப்பிடத்திற்கும் அவருடைய போக்குவரத்திற்கும் ஸ்ரீலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இதுவரை காலமும் கருணாவிற்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி வந்த பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது.

அரசாங்க அமைச்ர் ஒருவரே கருணாவிற்கு தமது பாதுகாப்பு படைகள் பாதுகாப்பு வழங்குவதை ஏற்றுக் கொண்டுள்ளமை முக்கியத்துவம் மிக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் தமது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாள்களை கருணா தலைமையிலான குழுவினரே அதிகளவில் கொன்று குவித்ததாகவும் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தற்போது கிழக்கில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்ற இந்த நிலையில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவது தமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்களை களைவதன் மூலம் ஏனை அரசியல் கட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு

தேர்தலா அவசரபடாதயுங்கோ டக்கி பதில் வரக்கிடக்கு தமிழர்களிடம் இருந்து[டக்கி தமிழன் இல்லைதானே]

அதாவது வெகுவிரைவில் கருணாவுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை எனும் தொனிப்பட ஒரு நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க போகிறது என்பதைத்தானே இது காட்டுகிறது...!! அதாவது இப்போ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதுக்கு காரணம் டக்ளஸ் ஆகிவிடுவார்....! கருணா குழுவில் இருப்பவர்களை பிள்ளையான் தலைமைக்கு மாற்றி விடாலாம்தானே.... ஒரு உறையில் இரண்டு கத்தி எதுக்கு...?? சரவதேசத்திடமும் நல்ல பெயர் வாங்கலாம்... பேச்சில் இருந்து விலகிய புலிகளின் அரசுக்கு எதிரான பிரச்சாரத்துக்கும் அனை போடலாம்... டக்களசை வடக்கோடு முடக்கலாம்... கிழக்கை கைப்பற்றிய பிறகு கருணா கறிவேப்பிலைதானே.. நிறைய மனித உரிமை சிறுவர் ஆள் சேர்ப்பு குற்றம் சாட்டப்பட்ட "கருணாவை தூக்குவதுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்"....

அட்டகாசமான பிளான் எப்ப கருணாவை தூக்க போறியள்..??? அவனுக்காய் ஒப்பாரிவைக்க நாங்கள் தயார்...!!

இனி வடதமிழீழத்தில் இருந்து ஒரு நாயும் தெந்தமிழீழத்தில் இருந்து ஒரு நாயும் சிங்கள அரசு எறியபோகும் அமைச்சு பதவிகளுக்கு குதறுபடபோகிறது இந்த இரண்டுக்கும் இடையில் சிக்குப்பட்டு எங்கள் பொது மக்கள் கஷ்டப்பட போகிறார்கள்...............

இனி வடதமிழீழத்தில் இருந்து ஒரு நாயும் தெந்தமிழீழத்தில் இருந்து ஒரு நாயும் சிங்கள அரசு எறியபோகும் அமைச்சு பதவிகளுக்கு குதறுபடபோகிறது இந்த இரண்டுக்கும் இடையில் சிக்குப்பட்டு எங்கள் பொது மக்கள் கஷ்டப்பட போகிறார்கள்...............

பதவிகள் இல்லாமலே ஆட்டம் போடும் கருணா குழுவுக்கு அதிகாரம் வளங்கும் பதவிகளை பெற்று கொள்ள வசதி செய்து... கெட்ட பெயரை அரசாங்கம் வாங்கும் எண்டு நினைக்கிறீர்களா...??? கருணாவுடன் முரண்படும் டக்ள்ஸ் கதிர்காமரின் இடத்தை ஓரளவாவது நிரப்புகிறார், சர்வதேசத்தை ஏய்க்க உதவுகிறான்... ஆனால் கருணா..???

சிங்களவன் நம்பிக்கையானவனும் அல்ல யாரையும் நம்புபவனும் அல்ல எண்டுதான் நான் நினைக்கிறேன்....

Edited by தயா

பதவி கிடைக்குமோ இல்லையோ ஆனா அதுக்காக இந்த கரிநாகம் அலையபோகிறது

ஆனா பாருங்கள் கருணாவை யாரும் சுட்டு கொன்ற பின் அனாதை பினம் போல சிங்கள இராணுவம் அல்லது பொலிஸ் எடுத்து அரச செலவில் அடக்கம் செய்வார்கள் இது நடக்கும் நடந்தே தீரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருட இறுதியில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் கருணா கும்பல் எப்படியும் வென்று கிழக்கு மாகாணசபையை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பார்கள்.. அப்போதுதான் அவர்களுக்குச் சரியான ஆப்பு வைக்க சிங்கள, முஸ்லிம் கட்சிகள் தருணம் பார்த்துச் செயற்படுவார்கள்..பின்னர் எல்லாருடனும் பிடுங்குப்பாடுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.