Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

9,700 சட்டவிரோத வாகனங்களை இறக்குமதி செய்தார் ஜெயராஜ்

Featured Replies

[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 20:19 ஈழம்]

ஆழிப்பேரலைக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ், சட்டவிரோதமாக 9,700 வாகனங்களை இறக்குமதி செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர், வாகன உதிரிப்பாகங்கள் என்று சுங்கத் திணைக்களத்தினரிடம் கூறிவிட்டு 9,700 வாகனங்களை ஜெயராஜ் இறக்குமதி செய்துள்ளார். அத்தகைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க ரூ. 2 இலட்சம் முதல் 1 மில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. ஜெயராஜின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு ரூ. 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

-புதினம்.

இறக்குமதி செய்ய்யப்பட்ட வாகனங்கள் மொத்தமாக 9,700 ஆ அல்லது 9,701 ஆ அல்லது 9,699 ஆ என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சரியாக கணக்குப் பார்த்து சொல்லுவாரா? அவனவன் ஊர்ச்சொத்தை தனது தேவைக்கு சுருட்டக்கூடிய நேரங்களில் சுருட்டிக்கொள்கின்றான். இவர் ரொம்பத்தான் ஏங்குறார், தன்னால சுருட்ட முடியவில்லை என்று.. :lol:

பிசினஸ் இல சகஐமப்பா இதெல்லாம் அரசியல் தெரியாத கே.....ப் பயலுக !

அரசியல் தெரியாட்டீ நம்மட பமலிட்டை கேட்டுப் படிக்கிறதை விட்டுட்டு

;)

சிறிலங்கா அரசில் ஊழல் செய்யாத ஒருவர் நான் அறிந்த வரையில் இல்லை. ஆனால் அவர்கள் ஆட்சியல் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை அதுபற்றி அரசாங்கம் வாய் திறக்காது. ஆனால் அரசாங்கத்திற்கு சவாலாக மாறியதும் அதுபற்றி விசாரணை நடக்கும்.

உதாரணமாக ஜெ.வி.பியின் அநுர குமார தசநாயக்கா விவசாய அமைச்சராக இருந்த பொழுது ஆயிரம் குளங்களைப் (அது ஆயிரமா பத்தாயிரமா என்று சரியாக நினைவில்லை) புனரமைக்கும் திட்டம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதில் கோடிக் கணக்கான ரூபாய்களை ஊழல் செய்து விடடதாய் கூறி அதற்கான விசாரணைக்கு இப்பொழுது ஆயத்தங்கள் நடக்கிறது. இதே ஜெ.வி.பி இன்னும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் இப்படி ஒரு விடயமே வெளியே வந்திருக்காது.

Edited by Manivasahan

9700 வாகனமா என்னக்கடா நினைகிறீங்க மனிசர் ஒரு வாகனம் இறக்கவே யோசிக்கும் போது இவ்வளவா நல்லா இருக்கு ஆட்சி

பிசினஸ் இல சகஐமப்பா இதெல்லாம் அரசியல் தெரியாத கே.....ப் பயலுக !

அரசியல் தெரியாட்டீ நம்மட பமலிட்டை கேட்டுப் படிக்கிறதை விட்டுட்டு

;)

வாங்கோ சின்னா கனகாலம் கண்டு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.