Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து 222 தனிநபர்களின் பெயர் விபரங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், அநுர அரசு எடுத்துள்ள இத்தீர்மானத்தின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பாதிப்பாக அமையுமோ என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. 

இதற்கிடையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எவ்வித வித்தியாசங்களும் இல்லை. 

15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களுக்கும் தடை தடை விதித்து தேடுதல் அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 

இதன்மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை” என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி, 

இந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் தாங்கள்

வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்கள் எந்த

ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும்

செய்யவில்லை இலங்கையினுடைய ஜனாதிபதி என்ற

அடிப்படையில் அரசியல் கைதிகளுக்கு

மன்னிப்பு வழங்குவது என்பது ஒரு சின்ன

பிரச்சனை கடந்த அரசாங்கங்களில் இருந்து

இந்த அரசாங்கம் எந்த வகையிலும்

மாறுபட்டதில்லை அதாவது அனுரகுமார

திசாநாயகாவினுடைய வார்த்தைகள்

பொய்த்துக்கொண்டு வருவதையும் அவருடைய

கட்சியினுடைய வார்த்தைகள் பொய்த்துக்

கொண்டிருப்பவையும் பார்க்க முடியும் உள்ள

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர்கள்

என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ அதே

குற்றச்சாட்டு இந்த ஜேபினுடைய

உறுப்பினர்கள் செய்தார்கள் அவர்கள்

வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்

தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டு தமிழக

விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களை இவர்கள்

பயங்கரவாதிகள் என்று சுத்தரிக்க

முற்படுகிறார்கள் புலம்பெயர் தமிழர்களிடம்

பெரிய நிதி இருக்கிறதா புலம்பெயர்ந்து

சென்ற தமிழர்களிடம் நிதி இருக்கிறது

அவர்கள் அங்கே முதலிடம் வரலாம் நாங்கள்

ஒரு ஒன்றுபட்ட தேசமாக வாழலாம் ஒரு மக்கள்

என்று சொல்கிறார்கள் அவர்களுடைய அடிப்படை

வாதம் அப்படியே தான் இருக்கிறது அதாவது

இந்த ஜேவிபி ஜேவிபி உடைய அடிப்படை வாதம்

அப்படியே இருப்பதை நாங்கள்

பார்க்கக்கூடாது கூடியதாக இருக்கிறது ரோகன

விஜயவீரா அதாவது இவர்களுடைய வெறும்

மாபெரும் தலைவன் என்று சொல்லப்படுகின்ற

ரோகன விஜயவீரா தமிழ் மக்களை ஒரு தேசிய

இனமாக அங்கீகரிக்க அவர் தயாரில்லை

அங்கீகரிக்க மாட்டார் தமிழக விடுதலைப்

புலிகள் அமைப்பை உலகளாவிய ரீதியில் முதல்

முதல் மலேசிய நாடுதான் தடை செய்தது 90 ஆம்

91 ஆம் ஆண்டு தடை செய்தது என்று

நினைக்கிறேன் அதற்குப் பிறகு இரண்டாவது

இந்தியா தடை செய்தது இந்த இரண்டு நாடுகள்

தான் தடை செய்திருந்தன ஆனால் இலங்கையில்

தடை இல்லாமல் இருந்தது இலங்கை சிங்கள

பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்கும்

தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு

ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதுதான்

அவருடைய கோட்பாடு அதை நிலைநாட்டுவதற்கு

அவர்களை இதையும் பேசுவார் அரசியலில்

நகர்த்தப்படும்

காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய

பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய

உண்மைகளை தேடி ஒரு உடறுப்பு

பிரித்தானியாவில் இருக்கும் அரசியல்

ஆய்வாளர் திவாகரன் அவர்களை ஊடறுப்பு

நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம்

ஊடறுப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை

சந்திப்பதில் மகிழ்ச்சி வணக்கம் வணக்கம்

தமிழரசு இலங்கையில் கடந்த காலங்களில்

கடந்த கால

அரசுகள் தனி அமைப்புகள் மற்றும் தனி

நபர்கள் மீதான தடைகளை நீடித்திருந்த

சூழ்நிலையில் மீண்டும் அதே தடையினை

தற்போது இருக்கக்கூடிய அரசும்

நீடித்திருக்கின்றது தமிழில விடுதலைப்

புலிகள் அமைப்பு உட்பட்ட 15 அமைப்புகள்

மற்றும் 222 இரண்டு தனி நபர்கள் மீதான தடை

நீடிக்கப்பட்டிருக்கின்றது இந்த அரசினுடைய

தடை விவகாரம் அரசியல் ரீதியாக அல்லது

ராஜதந்திர ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம்

வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது இதன்

பின்னரான அரசியலில் என்ன விடயங்கள்

நிகழ்வதற்கு சாத்தியம் இருக்கின்றது

அதாவது இலங்கையினுடைய

இன்றைய அனுரகுமார திசாநாயகாவின் அரசாங்கம்

தான் பதவிக்கு வருகின்ற ஜனாதிபதி

தேர்தலின் போது கடந்த கால ஆட்சியாளர்கள்

விட்ட தவறுகளின்

விளைவுதான் இன்றைய இந்த நிலையை இன்றைய

பொருளாதார நெருக்கடி என்றும் கடந்த கால

அரசுகள் தமிழ் மக்களுக்கு இழைத்த

அநீதிகளினால் தான் இலங்கையில் ஒரு

இரத்தக்களறு ஏற்பட்டு இன்று இலங்கை இந்த

இத்தகைய ஒரு பெரிய நெருக்கடிக்குள்

வந்திருக்கிறது என்றும் நாங்கள் ஒன்றாக

இணைந்து கடந்த கடந்த காலங்களை மறந்து

ஒன்றாக இணைந்து புதிய இலங்கை தேசத்தை

கட்டி எழுப்புவோம் என்று கோசத்துடன்

வெளியே வந்தார் அதேபோல அவர் அந்த

தேர்தலிலே வென்றும் காட்டினார் அதைத்

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே

இதே கருத்துக்களை முன்வைத்தார்கள் ஆனால்

இந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் தாங்கள்

வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்கள் எந்த

ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும்

செய்யவில்லை ஊழல் ஒழிப்பு என்றார்கள்

அதுவும் எதுவும் நடக்கவில்லை அதே

நேரத்திலே தமிழ் மக்களுக்கு ஏதாவது

செய்தார்கள் என்றால் எதுவுமே செய்யவில்லை

அதாவது தமிழ் மக்களுடைய அரசியல் கைதிகள்

விடுவிக்கப்படவில்லை காணாமல் போனவர்கள்

பற்றிய எந்த ஒரு முன்னேற்றகரமான

நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை

அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ்

மக்களுக்கு ஒரு நல்லெண்ண அபிப்பிராயத்தை

இவர்களால் தோற்றுவித்திருக்க முடியும் அதை

கூட இவர்களால் செய்ய முடியவில்லை

இலங்கையினுடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில்

அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது

என்பது ஒரு சின்ன பிரச்சனை அவர்களுக்கு

அதாவது தமிழர்களை படுகொலை செய்த

ராணுவத்தினருக்கு

நீதிமன்றம் தண்டனை வழங்கியது ஆனால் அந்த

தண்டனையை ஒரு வருடத்துக்கு ஒரு வருடத்தின்

பிற்பாடு ஜனாதிபதி அவர் குறித்த

ராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கி வெளியே

விட்டார் ஆனால் தமிழ் அரசியல்

கைதிகளுக்கு அதாவது நீதிமன்றம் தீர்ப்பு

வழங்கிய கொஞ்ச பேர் இருக்கிறார்கள்

அதைவிட நிலுவையில் உள்ளவர்கள்

இருக்கிறார்கள் இவர்கள் இரண்டு

தரப்பினரையும் ஜனாதிபதி நினைத்தால்

விடுதலை செய்ய முடியும் அவருடைய

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரால்

விடுதலை செய்ய முடியும் ஆனால் எதுவுமே

நடக்கவில்லை ஆகவே இத்தகைய ஒரு சூழலில்

இப்போது இலங்கை அரசாங்கம் வர்த்தமானி

மூலம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

அதாவது 15 அமைப்புகளுக்கும் 222 தனி

நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது

தேடுதல் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறது

அப்ப இதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு

ஒரு அரசியல் தீர்வை காணவோ அல்லது தமிழ்

மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமீட்சையை

காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை என்பது

மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களில் இருந்து

இந்த அரசாங்கம் எந்த வகையிலும்

மாறுபட்டதில்லை எல்லாம் ஒரே குட்டூரிய

மட்டைகள் என்பதையே அவர்கள் வெளிப்படுத்தி

நிற்கிறார்கள் இந்த

அறிவிப்பு இங்கே அதாவது அனுகுமார

விசாநாயகாவினுடைய வார்த்தை

பொய்த்துக்கொண்டு வருவதையும் அவருடைய

கட்சியினுடைய வார்த்தைகள் பொய்த்துக்

கொண்டிருதையும் பார்க்க முடியும் டெல்வின்

சில்வா அவர்கள் இந்த கட்சியினுடைய

அதிகாரமிக்க பதவியில் இருந்து கொண்டு அவர்

கடந்த கால ஜேவிபியினுடைய அதே இனக்குரோத

அரசியலையே நடத்திக் கொண்டிருக்கிறார்

அவர்கள் அதே அதே பயங்கரவாத நடவடிக்கைகளை

அவர்களும் செய்திருக்கிறார்கள் அதாவது

தமிழக விடுதலைப் புலிகளுக்கு எதிராக

இவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை

வைக்கிறார்களோ அதே குற்றச்சாட்டுகளை இந்த

ஜேவிபினுடைய உறுப்பினர்கள் செய்தார்கள்

அவர்கள் வெளிநாடுகளில் சஞ்ச

அடைந்திருந்தார்கள் அவர்களுக்கு அப்போது

தடை விதிக்கப்பட்டிருந்தது இரண்டு தடவைகள்

இந்த ஜேவிபி இயக்கத்துக்கு தடை

விதிக்கப்பட்டது 71 ஆம் ஆண்டு அவர்கள் ஒரு

ஆயுத கட்சி செய்தபோது அவர்களுக்கு

ஸ்ரீமாவு அரசாங்கம் தடை விதித்தது

பிறகு ஜேஆர் ஆட்சிக்கு வருகின்றபோது

இவர்களை எல்லோரையும் வெளியே விட்டார்

இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி

இவர்களுடைய தடையை எடுத்து வெளியே விட்டார்

மீண்டும் 83 ஆம் ஆண்டு இனக்க அதாவது

இனப்படுகொலை நடந்தபோது ஜூலை ஜூலையில்

நடந்த கருப்பு ஜூலை படுகொலையும் போது ஜேபி

உடைய உறுப்பினர்கள் தான் இந்த கொலைகளில்

பெரிய அளவில் ஈடுபட்டார்கள் என்பதனால்

என்பதன் அடிப்படையிலே ஜேஆரால் இவர்கள்

மீண்டும் தடை விதிக்கப்பட்டு இவர்களை பலர்

கைது செய்யப்பட்டு

அடைக்கப்பட்டார்கள் ஜில்வின் சில்வா

சில்வா தமிழ் தமிழரை நிர்வாணப்படுத்தி

படுகொலை செய்கின்ற ஒரு

புகைப்படத்தினை கங்கார் மாவட்டத்த

பத்திரிகையினுடைய பத்திரிகையாளர்

அமரசிங்க எடுத்திருந்தார் அந்த புகைப்படம்

தான் இப்போதும் காட்சி எல்லா

இணையதளங்களும் காட்சிக்கு

வைக்கப்பட்டிருக்கிறது

14 படங்களை அவர் எடுத்திருந்தார் அந்த

படங்கள் ஏவிபி உடைய உண்மை முகத்தை நாங்கள்

வெளிகாட்டுவதற்கு போதுமான சான்றுகள் அதே

ஆட்கள் இப்போது இந்த பதவியிலே

இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் என்ன

செய்கிறார்கள் என்றால் தங்களை நல்லவர்களாக

காட்டிக்கொண்டு தமிழே விடுதலைப் புலிகள்

சார்ந்தவர்களை இவர்கள் பயங்கரவாதிகள்

என்று சித்தரிக்க முற்படுகிறார்கள்

இப்போது தாங்கள் வெள்ளையாகிவிட்டார்கள்

மற்றவர்கள் கருப்பாகி கருப்பாக காட்ட

பார்க்கிறார்கள் இதோடு இந்த இந்த அதாவது

இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு

மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படை மத

அமைப்புகளை உருவேற்றி ஒரு ஈஸ்டர் குண்டு

தாக்கலை நடத்திவிட்டு இஸ்லாமியர்களையும்

எதிரிகளாகிவிட்டு அவர்களுடைய சில

அமைப்புகளையும் தன்னவர்களையும் இங்கே

பயங்கரவாத பட்டியலில் இணைத்து

வைத்திருக்கிறார்கள் ஆகவே இலங்கை

அரசாங்கம் தன்னால் உருவாக்கப்பட்ட

தன்னுடைய தவறுகளினால் விளைந்த விளைவுகளை

சீர் செய்யாமல் தன்னுடைய தவறுகளுக்கு தான்

எந்த ஒரு ஒப்புதலையும் அளிக்காமல் அல்லது

தன்னுடைய தவறுக்குத்தான் அதை ஏற்றுக்

கொள்ளாமல் இப்போது மீண்டும் தடையை

விதித்திருக்கிறார்கள் இவ்வாறு தடையை

விதித்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்

என்றால் அதாவது புலம்பெயர் தமிழர்களிடம்

பெரிய நிதி இருக்கிறது புலம்பெயர்ந்து

சென்ற தமிழர்களிடம் நிதி இருக்கிறது

அவர்கள் அங்கே முதலிட வரலாம் நாங்கள் ஒரு

ஒன்றுபட்ட தேசமாக வாழலாம் ஒரு மக்கள்

என்று சொல்கிறார்கள் இங்கே ஒரு மக்கள்

என்பது சிங்கள மயமாகத்தை தான்

குறிக்கின்றது ஒன்று மாத்திரமல்ல

தமிழருடைய நிதியைக் கொண்டு நாட்டை

வளப்படுத்துவது தான் அவருடைய முக்கிய

நோக்கமாக இருக்கிறது

இங்கே ஈழத் தமிழர்கள் ஏன்

புலம்பெயர்ந்தார்கள் என்ற கேள்வி இங்கே

அந்த கேள்விக்கு இவர்கள் சரியான விடையை

கண்டுபிடித்திருக்க வேண்டும் இலங்கை

தீவுக்குள் தமிழ் மக்கள் வாழ முடியாத

உயிரை அச்சுறுத்தல் என்ற அடிப்படையில்

தான் இந்த மக்கள் எவ்வளவு பேரும் வெளியேறி

போனார்கள் அப்ப இவர்களை மீண்டும் வர

உள்ளுக்கு வர விடுவதாக இருந்தால் இந்த

தடைகள் இருக்கக்கூடாது இந்த தடைகளை நீக்க

வேண்டும் ஆகவே இந்த தடைகளை தொடர்ந்து

போட்டுக்கொண்டு உள்ளுக்கு தமிழ் மக்களை

வரச் சொன்னால் யார் வருவார்கள் இங்கே

இதுதான் இங்கே இப்படி இத்தகைய ஒரு முரண்

நிலையிலே தான் இந்த திவாகரன் அவர்களே

புலம்பெயர் தமிழர்கள் என்பது ஈழத்

தமிழர்களின் உடைய ஒரு பகுதி அப்படி

இருக்கின்ற போது இன்னும் அனுரா அரசு ஈழத்

தமிழர்களை முறையான வகையில்

அங்கீகரிக்கவில்லை அல்லது சரியான

புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சி

செய்யவில்லை அல்லது ஈழத் தமிழர்களை

இன்றுவரைக்கும் அனுர அரசு அல்லது தேசிய

மக்கள் சக்தி அரசு ஒரு விரோத

மனப்பான்மையோடு உள் புறத்தில் பார்ப்பது

போன்ற ஒரு தோற்றப்பாடு உங்களுக்கு

இருக்கின்றதா நிச்சயமாக இருக்கிறது

அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும்

அவர்களுடைய அடிப்படை வாதம் அப்படியே தான்

இருக்கிறது அதாவது இந்த

ஜேவிபி ஏவிபி உடைய அடிப்படை வாதம்

அப்படியே இருப்பதை நாங்கள் பார்க்கக் கூட

கூடியதாக இருக்கிறது ஆகம பாசரட்ட என்று

அதை சொல்லுவார்கள் அதாவது பௌத்த மதம்

சிங்கள நாடு சிங்கள அரசு என்ற

அடிப்படையிலே அவர்கள் தொடர்ந்து

தொழிற்படுகிறார்கள் இதனை நாங்கள்

பார்க்கின்ற

போது இந்த

ஜேவிபியினர் தாங்கள் ஒரு போராடி ஒரு

போராடிய ஒரு ஆயுதக்குழு தாங்கள் இப்போது

ஆட்சியிலே இருக்கிறோம் அப்ப இது தமிழ்

மக்கள் போராடிய இந்த தமிழ் மக்களுக்கு

இந்த எவ்வாறு அவர்களுடைய நிலை இருக்கும்

என்பது இவர்களுக்கு நமக்கு தெரியும் ஆகவே

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இவர்கள்

இந்த அடிப்படை வாதத்திலிருந்து அவர்கள்

விலகவில்லை என்பதை நாங்கள் ஒரு வகையில்

சொல்லலாம் இரண்டாவது வகை இன்னும் ஒன்றை

நான் சொல்ல விரும்புகிறேன் ரோகண விஜயவீரா

அதாவது இவர்களுடைய வெறும் மாபெரும் தலைவர்

என்று சொல்லப்படுகின்ற ரோகன விஜயவீரா

தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க

அவர் தயாரில்லை அங்கீகரிக்க மாட்டார்

என்றார் அதாவது

எழுபத்தி எட்டாம் ஆண்டு காலப்பகுதியில்

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது அவர் பல

அந்த தமிழ் அரசு அந்த அந்த காலத்திலே ஒரு

கொதிநிலை தமிழ் தேசியவாதத்தினுடைய ஒரு

எழுச்சியினுடைய ஒரு கொதிநிலை உருவாகத்

தொடங்கிய காலம் அந்த காலத்திலே

யாழ்ப்பாணத்திலே அரசியல் அறிஞர்களை

யாழ்ப்பாணத்தினுடைய பல்கலைக்கழக அரசியல்

அறிஞர்களை சந்திப்பதற்கு அவர் முயற்சி

எடுத்தபோது பல்கலைக்கழகத்தினுடைய அரசியல்

அறிஞர் ஒருவர் சொன்னார் நான் அவரை

சந்திக்க வேண்டுமாக இருந்தால் அவர் தமிழ்

தமிழர்கள் ஒரு தேசிய என்பதை ஏற்றுக்கொள்ள

வேண்டும் ஏற்றுக்கொண்டால் நான்

சந்திப்பேன் என்று அதற்கு அவர்

மறுத்துவிட்டார் சந்திக்க வரவில்லை

இது ஒரு இது ஒரு ஒரு விஷயம் இரண்டாவது

விஷயம் நான் இன்னொரு ஆதாரத்தை சொல்கிறேன்

பிளட் இயக்கம் ஜேவிபியுடன் ஒரு உறவைப்

பேணிய இயக்கம் பிளட் இயக்கத்தினுடைய

அன்றைய அன்றைய காலத்தில் தமிழர் மாணவர்

பேரவையினுடைய தலைவராக இருந்த சந்ததியார்

யாழ்பாணத்திலே 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்

முதலாம் தேதி என்று நினைக்கிறேன் முதலாம்

தேதியோ அல்லது அக்டோபர் 31 ஆம் தேதியோ

இரண்டில் ஒரு நாளாக இருக்க வேண்டும் ஒரு

முத்தவெளியிலே பெரும் கூட்டம் நடந்தது

அந்த கூட்டத்தில் அவர் பேசுகின்ற போது

சொன்னார்

ரோக விஜயவராவை நாங்கள் நம்ப முடியாது அவர்

தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக கருதவில்லை

எங்களை அங்கீகரிக்கவில்லை ஆகவே இவர்களுடன்

நாங்கள் கூட்டிச் சேர முடியாது என்று

பேசினார் அவர் பேசிய பேச்சு அன்றைய

தினகரன் மணிக்கம் சுதந்திரன்

பத்திரிகையிலே வந்திருக்கிறது இப்போதும்

அதை நீங்கள் நூலகம் காத்துல போய்

பார்த்தால் அந்த அந்த பத்திரிகையிலே அந்த

பேச்சை பார்க்க முடியும் ஆகவே இவர்கள்

அடிப்படையிலே அடிப்படைவாதிகளாகவே

இருக்கிறார்கள் இரண்டாவது இவர்கள் இந்த

இந்திய எதிர்ப்பை காட்டினார்கள் ஒரு

காலத்திலே அந்த 81 ஆம் ஆண்டு 88 80 ஆம்

ஆண்டு காலப்பகுதியில் இந்த கிப்ஸ் சரம்

கட்டுவதை தடை செய்தார்கள் அதேபோல அந்த

உள்ளாடைகள் சிலவற்றை ஆப்பிள் இப்படி

கொஞ்சம் உள்ளாடைகள் இருந்தன

அவற்றையெல்லாம் அவர்கள் தடை செய்தார்கள்

அங்க போடக்கூடாது என்று ஏனென்றால் அவர்கள்

அடிப்படை வாதம் இருக்கிறது இந்திய

எதிர்ப்பு வாதம் இருக்கிறது இந்திய

எதிர்ப்பு வாதம் என்பது அது

இந்தியாவிடவர்களுக்கு நேரடி பகை இல்லை

இந்த தமிழர்களுடைய பகைதான் இந்தியாவினுடைய

எதிர்ப்பு வாதமாக அவர்களிடம் இருக்கிறது

இரண்டும் இணைந்தது ஒன்று தமிழர்களை

இந்தியாவினுடைய ஆட்களாக பார்க்கிறார்கள்

இந்தியாவை தமிழருடைய ஆட்களாக

பார்க்கிறார்கள் இந்த அடிப்படையில் தான்

ஜேவிபி இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகவே

இன்று இருக்கிற இந்த அரசாங்கம் கூட தமிழ்

மக்களை பிரித்து தங்களுக்கு சார்பான கொஞ்ச

பேர் எடுத்து இந்த ஆட்சியை நடத்தி விடலாம்

என்றுதான் நினைக்கிறார்கள் அதாவது சதுரகா

குமார் தங்கா ஒரு டக்லத் தேவானந்தாவை

வைத்திருந்தார்

அதேபோல ஆரம்ப காலத்திலே அல்பர்ட்

துறையப்பா இருந்தார் இப்போது எம்பிபி

கொஞ்ச பேர் வந்திருக்கலாம் யாழ்பாணத்துல

இப்படி தொடர்ந்து இருப்பார்கள் இது தமிழ்

மக்களை துண்டு துண்டாக உடைத்து தமிழ்

தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாமல்

ஆக்குவது மாத்திரமல்ல தமிழர் தாயகத்தை ஒரு

படிப்படியாக இல்லாமல் ஆக்குவது என்ற வேலை

திட்டங்களைத்தான் செய்கிறார்கள் புதிய

அபிவிருத்தி என்று சொல்லிவிட்டு அந்த

அபிவிருத்திக்குள்ளே சிங்கள மக்களை

குடியேற்றுவது தான் இவர்களுடைய நோக்கமாக

இருக்கிறது தமிழ் மக்களை அவிருத்தி என்ற

பெயரினால் என்ற மாயையினால் கட்டி

வைத்துவிட்டு தங்களுடைய இந்த இன அழிப்பு

விவகாரங்களை அவர்கள் மெல்ல மெல்ல

அறுதியாகவும் உறுதியாகவும் செய்து

முடிப்பார்கள் இதுதான் சிங்கள

தேசத்தினுடைய நிலைப்பாடு எந்த ஒரு தீர்வு

திட்டத்தை பற்றியும் பேச அவர்கள்

தயாரில்லை தமிழ் மக்களுக்காக எந்த ஒரு

திட்டத்தையும்

பேசாமல் தமிழ் மக்களினுடைய போராட்டம் ஏன்

இழந்தது அதற்கான

காரணகாரங்களை இல்லா இல்லாதொழிக்காமல்

தமிழ் மக்கள் மீதான தமிழ் மக்கள் மீதான

தடைதான் இது விடுதலைப் புலிகள் மீதான

தடையோ அல்லது விடுதலைப் புலிகள்

சம்பந்தமான அமைப்புகள் மீதான தடையோ என்று

மாத்திரம் கருதக்கூடாது அதாவது உங்களுடைய

கருத்தின் அடிப்படையில் இது இப்போது

விதிக்கப்பட்டிருக்கும் 15 அமைப்புகள்

மற்றும் 222 தனி நபர்கள் மீதான தடை என்பது

தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு

எச்சரிக்கையாக பார்க்கிறீர்களா இது தமிழ்

மக்களுக்கு

விடுக்கப்பட்ட எச்சரிக்கை தமிழ் மக்களை

எப்போதும் தாங்கள் கட்டுப்படுத்தலாம்

உங்களை நாங்கள் முக்களாங்கில்

பிடித்திருப்போம் என்பதற்கான ஒரு

எச்சரிக்கையாகவும் நாங்கள் பார்க்க

வேண்டும் தமிழில விடுதலைப் புலிகள்

அமைப்பை இலங்கை அரசாங்கம் எப்போது தடை

செய்தது என்பதை நாங்கள் முதலாவது பார்க்க

வேண்டும் தமிழில விடுதலைப் புலிகள்

அமைப்பை உலகளாவிய ரீதியில் முதல் முதல்

மலேசிய நாடுதான் தடை செய்தது 90 ஆம் 91

ஆம் ஆண்டு தடை செய்தது என்று நினைக்கிறேன்

அதற்குப் பிறகு இரண்டாவது இந்திய தடை

செய்தது இந்த இரண்டு நாடுகள் தான் தடை

செய்திருந்தன ஆனால் இலங்கையில் தடை

இல்லாமல் இருந்தது 96 ஆம் ஆண்டு

யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதன் விளைவாக

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிவிட்டு அவர்கள்

தலதா மாளிகையில் தங்களுடைய வெற்றி விழாவை

கொண்டாடுகின்ற போது அந்த வெற்றி விழா

கொண்டாட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களுடைய

தமிழ் வடக்கில் தமிழ் மக்கள் பெரும்

அல்லோல அல்லோலப்பட்டு பெரும் துன்பத்தில்

இருக்கின்றபோது இவர்கள் கொண்டாட்டத்தை

நடத்தியபோது அந்த கொண்டாட்டத்திற்கு

எதிராகத்தான் தமிழகம் விடுதலைப் புலிகள்

எதிர்வினை ஆற்றினார்கள் அதனால்தான் அங்க

ஒரு குண்டு தாக்கலை நடத்தினார்கள்

அதோடுதான் இவர்கள் தமிழர் விடுதலைப்

புலிகளை தடை செய்தார்கள் அப்ப அடக்குபவன்

செய்கின்ற குற்றச் செயல்கள்

அல்லது அடக்குபவன்

செய்கின்ற

அடாவடித்தனங்களுக்கும் அந்த

அடாவடித்தனத்தை

தடுப்பதற்காக அடக்கப்படுபவன்

மேற்கொள்ளுகின்ற வன்முறைக்கும் இடையே

வித்தியாசம் உண்டு அடக்குவன் செய்கிற

வன்முறை வன்முறைக்கு எதிராகத்தான்

அடக்கப்படுவான் ஒரு வன்முறையை

செய்கின்றான் ஆக இரண்டையும் ஒரு சராசரி

வைத்து பார்க்க முடியாது

பார்க்கக்கூடாது தமிழ் மக்கள் செய்த

வன்முறை என்பது தங்களுடைய தங்களை

பாதுகாப்பதற்காக தங்களை தற்பாதுகாத்துக்

கொள்வதற்காக எடுக்கப்பட்ட

நடவடிக்கையாகத்தான் அதை கருதப்பட வேண்டும்

ஆனால் அவ்வாறு இங்கே கருதப்படவில்லை அதை

விடுதலைப் பிள்ளைகள் தடை செய்தார்கள்

அதற்குப் பின்னர் சமாதான உடன்படிக்கையை

ரணில் பிரபாக ஒப்பந்தம் செய்து சமாதான

உடன்படிக்கை என்று வந்துவிட்டு அந்த

காலப்பகுதி தான் இவர்கள் எல்லா

நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும்

சர்வதேச நாடுகளுக்கும் தடை தடை விடுதலைப்

புலிகள் ஒரு பயங்கரமான அமைப்புகள் என்று

தடை வித்தார்கள் அப்ப பாருங்க அவர்களுடைய

அந்த சமாதானத்தினுடைய இரண்டு முகங்களை

நாங்கள் அங்கு பார்க்கலாம் சமாதானத்துக்கு

இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதே

நேரத்திலே அவர்கள் வெளியிலே தடை

விதிப்பதற்கு வெளியிலே பேசிக்

கொண்டிருந்தார்கள் வெளியிலே தடை வந்தது

அதாவது இலங்கை அதாவது 30 ஐரோப்பிய

நாடுகளிலே தடை வந்தது உலகில் இன்றைக்கு 33

நாடுகளில் விடுதலை பிள்ளைகளுக்கு தடை

இருக்கிறது அப்ப இந்த தடை என்பது ஆசிய

நாடுகளை பொறுத்தவரையில் இந்த ஆசிய

நாடுகளின் தடைதான் விடுதலைப் புலிகளுக்கான

தடையே தவிர மற்று ஏனைய 30 நாடுகளுடைய தடை

அதாவது அமெரிக்கா கனடா ஆகிய அமெரிக்கா

இரண்டு நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் என்ற

தடையும் வந்து பயங்கரவாத பட்டியலில்

விடுதலைப் புலிகளை இணைத்திருக்கிறார்கள்

அவர்கள் தடை செய்யவில்லை பயங்கரவாத

பட்டியலை இணைத்ததன் மூலம் தடை

செய்யப்பட்டதற்கு ஒப்பான ஒரு

செயற்பாட்டுக்கு அது

போகும் அதன் விளைவுகளையே தரும் என்றுதான்

நாங்கள் பார்க்க வேண்டும் அதேபோல தான்

இப்ப இவர்கள் தடை செய்த நோக்கம் என்னன்னா

அதில் இரண்டாவது விடயம் நாங்கள் பார்க்க

வேண்டும் இது சர்வதேச பரிமாணத்தை கொண்ட

தடையாக இருக்கிறது இந்த அதாவது தமிழ்

மக்கள் மீதான இந்த தமிழ் மக்களுடைய ஆயுதப்

போராட்டத்தின் மீதான தடை என்பது இப்போது

இரண்டாம் கட்டமாக சர்வதேசத்தின் மீது

தமிழ் மக்கள் எழுந்து செல்ல முடியாதவாறு

ஒரு தடுப்பதற்கான நடவடிக்கையாக இருக்கிறது

விடுதலைப் புலிகளுக்கும் அந்த

அமைப்புகளுக்கும் தடையை இலங்கை அரசாங்கம்

நீக்கிவிட்டால் ஐரோப்பிய நாடுகள் தடையை

நீக்கிவிடும் மலேசியா நீக்கிவிடும்

இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம்

நீக்கிவிடும் அப்படியானால் அடுத்த கட்டம்

இந்தியாவும் நீக்க வேண்டிய நிலைமைக்கு

வரும் ஆகவே விடுதலைப் புலிகள் மீதான தடையை

விடுதலைப் புலிகள் மீதான தடையையும்

அதனுடைய சம்பந்தப்பட்டவர்கள் அதனுடைய இதர

அமைப்புகளையும் தடை செய்வது என்பது

உலகளாவிய அரசியலில் தமிழ் மக்களை

தடுப்பதற்கான நடவடிக்கையாகத்தான் இது

பார்க்கப்பட வேண்டும் நாங்கள் அதை

பார்ப்பதில்லை இவர்கள் ஒரு நல்லாட்சி

இவர்கள் ஒரு நல்ல சமாதான அரசாக

இருந்திருந்தால் இந்த தடையை நீக்கி

இருப்பார்கள் இந்த தடையை நீக்கி இருந்தால்

இன்றைக்கு நிலைமை வேற தமிழ் மக்கள்

அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு

தயாராவார்கள்

இலங்கை இலங்கையிலே சம பங்காளிகளாக இலங்கை

இலங்கையினுடைய அரசியலில் சம பங்காளிகளாக

தங்களை இணைத்துக் கொண்டு இலங்கையை ஒரு

வளமான நாடாக கொண்டு செல்வதற்கான செயற்கு

தமிழ் மக்கள் உழைப்பார்கள் ஏனென்றால்

தமிழ் மக்கள் உழைப்பிலே மிக அதித நாட்டம்

கொண்டவர்கள் அவர்கள் ஏனைய

என்டர்டைன்மென்ட் விட அவர்கள் உழைப்புக்கு

அதிக அக்கறை கொடுப்பவர்கள் ஒரு சீரியஸாக

எதையுமே செய்யவில்லை அவர்கள் அதாவது

இலங்கையினுடைய கடந்த கால விவசாய

அபிவிருத்தி என்று பார்த்தாலும் கூட கடந்த

காலத்தில் அதாவது சுதந்திரம் அடைந்த

காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு 70 ஆம்

ஆண்டு காலப்பகுதி வரையான காலத்திலே

இலங்கையில் ஏற்பட்ட இந்த கைத்தொழில்

புரட்சி கைத்தொழிலில் ஏற்பட்ட

புரட்சிகரமான வளர்ச்சி அல்லது

விவசாயத்தில் புரட்சிகரமான வளர்ச்சி

எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் தான்

தமிழர்கள் தான் அங்க முக்கிய காரணமாக

இருந்திருக்கிறார்கள் புதிய

கண்டுபிடிப்புகள் அதாவது இந்த விவசாய

ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் எல்லாம்

தமிழர்கள் தான் செய்திருக்கிறார்கள் ஆனால்

நீங்கள் எப்படியான கருத்துக்களை

கூறினாலும் அனுரா அரசு கூறுகின்றது

வடமாகாண மக்கள் அனுரவோடு வடக்கு கிழக்கில்

இருக்கக்கூடிய மக்கள் அனுரவோடு கணிசமான

வாக்குகளை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள்

இதில் பிரிவினையை பேசக்கூடியவர்கள்

நாட்டிற்கு எதிரானவர்களே ஒழிய நாட்டில்

இருக்கக்கூடிய தமிழர்களும் தங்களோடு

இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக

அனூர் அரசு கூறுகின்றது எப்போதும் எதிரி

தன்னை நல்லவனாக காட்டவே முனைவான் கெட்டவன்

எப்போதும் தன்னை நல்லவனாக காட்டவே

முனைவான் அப்படியா வாக்களித்த மக்கள்

வாக்களித்த மக்கள்

ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அதாவது

தொடர்ந்து ஒரு யுத்தத்தில் யுத்தத்தின்

பாதிப்புகளில் அகப்பட்ட மக்கள் எங்கேயாவது

ஒரு இடைவெளி கிடைக்குமா யாராவது ஒரு நல்ல

வார்த்தை பேசுவானாக என்று

எதிர்பார்த்திருந்தார்கள் இவ்வாறு நல்ல

வார்த்தை பேசுபவனை கண்டு மயங்கி ஓடுவது

வழக்கம் இது சந்திரிகா சமாதான புறாவாக

வந்தபோதும் எல்லோரும் சந்திரிகா பேரில்

பேக்ல இருந்து கொண்டையில போடுற

வரைக்கும் நாங்கள் சந்திரிகா என்ற பெயரில்

வச்சோமே ஏன் வைத்தோம் அவன் ஏதோ

செய்யப்போறான் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை

சந்திரிகாவும் எதையும் செய்யவில்லை இப்ப

சந்திரிகா நிலைமையில்தான் இவரும்

இருக்கிறார் இவரும் எதையும் செய்யப்

போவதில்லை ஆனால் இவர் பதவியை விலகியதன்

பிற்பாடு பிறகு சொல்லுவார் செய்யாமல்

விரிடம் இதை செய்யணும் இனி செய்வோம் என்று

சொல்லி இது வந்து இந்த கால நீடிப்பு

அதாவது சிங்கள ராஜதந்திரத்தில் முக்கிய

டாக்டிக்ஸ் வந்து கால நீடிப்பு செய்வது

காலத்தை இழுத்தடிப்பு இழுத்தடித்து

தங்களுடைய ஆட்சியை அந்த காலத்தில் கொண்டு

செல்வது அதாவது சிங்கள தேசிய பௌத்த

தேசியவாதத்துக்கு எந்த பாதுகாப்பும் எந்த

பாதிப்பும் வராமல் ஆகம பாசரட்ட என்பதை

வளர்ப்பதோடு அதை வலுவடைய செய்வதற்கான

எல்லா வேலைகளையும் அவர்கள் செய்வார்கள்

அதான் இந்த தம்பதீப கோட்பாடு என்று

சொல்லுவோம் அதாவது இலங்கை சிங்கள

பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்கும்

தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு

ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதுதான்

அவருடைய கோட்பாடு அதை நிலைநாட்டுவதற்கு

அவர்களை எதையும் பேசுவார்கள் ஆனால் தமிழ்

மக்களுக்கு எந்த உரிமைகளையும் அவர்கள்

வழங்கப் போவதில்லை தமிழ் மக்கள்ல இந்த

எலும்புத் துண்டுகளை காவர கூட்டம்

இருக்கத்தான் செய்யும் எல்லா மக்கள்

கூட்டத்திலேயும் நலன்களை பெறுவதற்கான ஒரு

சுயநல கூட்டம் இருக்கத்தான் செய்யும் இது

உயிரியல் விஞ்ஞானத்திலே இருக்கிறது ஜீன்

தியரி என்று சொல்லுவாங்க இந்த ஜீன் தியரி

எடுத்தால் அப்படித்தான் உயிரியல்

சுயநலமானவை இந்த சுயநலங்கள் இருக்கத்தான்

செய்யும் அப்ப இந்த சுயநலமான இருக்கிற

ஒன்று ஒரு சிலரை பார்த்துவிட்டு ஒரு சிலரை

அவர்கள் போக்கஸ் பண்ணி சொல்லுகின்ற போது

அங்கே யாழ்பாணத்தில் உள்ள முழு பேரும்

அங்கு அனுராவுக்கு பின்னாலே

இருக்கிறார்கள் என்றால் இல்லை இன்னும்

ஒன்று நான் இதில் ஒரு ஒரு புள்ளி

விவரங்கள் அடிப்படையில் சொல்லலாம் கடந்த

காலத்தில் அதாவது டக்லஸ் தேவானந்தாவும்

அங்கேயன் ராமநாதரும் பெற்ற வாக்குகளிலும்

வாக்குகளை விட அனுரகுமார திசாநாயகாவினுடைய

கட்சி யாழ்பாணத்தில் கூடுதலான வாக்குகளை

பெறவில்லை இந்த தரம் இதுக்கு என்ன

சொல்லப்போறேன் இந்த வீதாசார

பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இந்த

வீதாசாரத்துக்கு இவர்களுக்கு கூட மூன்று

ஆசனங்கள் பெற்றுவிட்டார்களே தவிர இவர்கள்

ஒரு

17 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தால்

இவர்களுக்கு ரெண்டு ஆசனம் தான்

கிடைச்சிருக்கும் அப்படியாக இருந்தால்

டக்லசும் அங்கேயனும் இருந்த மாதிரிதான்

இருந்திருப்பினும் உண்மையிலே இந்த வாக்கு

ரெண்டு பேர் ரெண்டு வாக்கை இவர்கள் பெற

இல்லை அப்ப அந்த ஏற்கனவே டக்லஸும்

அங்கேயனும் அரசோடு நின்ற தேசிய கட்சிகள்

அப்ப அவர்களுடைய வாக்கு பெருசாக இருந்ததே

அப்ப நான் இதையெல்லாம் கணக்கில் கொள்ள

வேண்டும் எங்களுக்கு பார்வைக்கு இரண்டு

போல தோன்றலாம் ஆனால் ஒன்றுதான் உண்மை

துவைதம் அல்ல அத்வைதம் தான் இப்போது தடை

செய்யப்பட்டிருக்கக்கூடிய 222 தனி

நபர்களும் இலங்கையில் இல்லை அவர்கள்

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கின்றார்கள்

அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க

போகின்றது அவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட

பின்னணியில் இலங்கை அரசு அவர்கள் மீது

ஏதாவது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு

வாய்ப்பு இருக்கின்றதா அவர்கள் தனி

நபர்கள் தொடர்பிலான உங்களுடைய புரிதல்

என்னவாக இருக்கின்றது என்னை பொறுத்தவரை

இந்த தனி நபர்கள் என்று குறிப்பிட

முக்கியமானவர்கள் இந்த பட்டியலை

பார்த்தால் முதலாவது இரண்டாவது மூன்றாவது

என்று வருகின்ற நபர்களை எனக்கு தனிப்பட்ட

ரீதியில் எனக்கு தெரியும் இதிலே முதலாவது

பெயரை அந்த லிஸ்ட்ல பார்ப்பேன் முதலாவது

பெயரை பார்த்தால் ரேவதன் என்ற ஒரு பெயர்

வருகிறது அவர் இந்த சேவலங்கா

நிறுவனத்தினுடைய பணிப்பாளராக வேலை

செய்தவர் அவர் இப்போது புலம்பெயர்ந்து

வேறொரு நாட்டில் இருக்கிறார் அவருடைய நாடு

இப்போது குறிப்பிடுவது நல்லதல்ல ஆனாலும்

அவர்கள் எல்லாம் வயது முதிர்ந்த நிலையில்

இருக்கிறார்கள் அவர்கள் இன்றோ நாளையோ

அவர்கள் அந்திம காலத்தை எட்டி

இருக்கிறார்கள் அதேபோல இரண்டாவது ராமன்

சின்னப்பா என்றால் அவருக்கு இரண்டு தடவை

இந்த இன்டர்போல் வாரன் கொடுத்திருக்கிறான்

அப்ப ராமன் சின்னப்பா வந்து அவர் நிர்வாக

சபையினுடைய ஒரு பொறுப்பாளராக இருந்தார்

தமிழக முதலமைப்பினுடைய நிர்வாக சபை

பொறுப்பாளராக அரசு திணைக்களங்களை

கையாளுகின்ற பதவியில பொறுப்பில் இருந்தவர்

அவர் அந்திம காலத்திலே காலத்திலே

இருக்கிறார் இன்றைக்கு அவர் 80 வயதை 80

வயதை தொட்டுவிட்டார் அவர் இன்றோ நாளையோ

என்று அவர் அந்த காலத்திலே இருக்கிறார்

அப்ப அவர் இந்த இந்த தடையை பார்த்துவிட்டு

சிரித்தார் எனக்கு தடை

போட்டிருக்கிறார்கள் என்று நான் நீண்ட

போகப்போனா நான் இன்றைக்கோ நாளைக்கோ

இருக்கிறேன் என்று இதுதான் உண்மையான

நிலைமை அப்ப அப்படி கொஞ்ச பேர் இருக்கி

அவர்கள் போகப்போறதில்லை அதனால பெரிய

பயனும் இல்லை அதேபோல வயது குறைந்தவர்கள்

பலவெற்ற பெயர்கள் போட்டு கிடக்கு அவர்கள்

எல்லாம் இங்க

அதாவது நாடு கடந்த தமிழ் அரசாங்கத்தில்

இருப்பவர்கள் இந்த டிவை அதாவது இளைஞர்

அமைப்புகளில் இருந்தவர்கள் இப்படித்தான்

போடப்பட்டிருக்கிறது அப்ப

நாட்டை நோக்கி போகப் போவதில்லை அவர்கள்

நாட்டை நோக்கி போகமாட்டோம் என்ற

அடிப்படையில் தானே நடந்த தமிழ்

அரசாங்கத்தினுடைய உறுப்பினர்களாகவும்

அதில் தொல்படுகிறார்கள் அப்ப அவர்களுக்கு

பிரச்சனை இல்லை

ஆனால் கொஞ்ச பேருக்கு தான் அதுல பிரச்சனை

இருக்கும் அதாவது அவருடைய குடும்பங்கள்

அங்க இருக்கும் அப்ப அதாவது அவர்களுக்கு

பிரச்சனையாக இருக்கும் அப்ப இப்படியான

பிரச்சனைகள் என்ன செய்யும்

என்றால் இந்த ஏனையவர்களையும் போவதை

தடுக்கும் அப்ப இவர்கள்

இந்த அதாவது அனுகுமார அரசு செய்கின்ற இந்த

வேலையால என்ன பயன் நடக்கும் இவர்கள்

நினைக்கிறார்கள் அவர்களை விட்டுவிட்டு

மற்றவர்கள் எல்லோரும் வந்து விடுவார்கள்

என்று இந்த தடை இருக்கின்ற போது

எல்லோருக்கும் அச்சம் இருக்கும் அப்ப சில

முதலாளி முதலைகள் போவார்கள் அவர்களுக்கு

எந்த பிரச்சனையும் இருக்காது போவார்கள்

அது இயல்பாக நடக்கும் இப்போது நடக்கிறது

பல நிறுவனங்கள் அங்கு தொழிற்படுகின்றன

அவர்கள் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள்

அதாவது விடுதலைப் புலிகளோடு எந்த

தொடர்பும் அற்றவர்கள் என்று அவர்களால்

உறுதிப்படுத்தக்கூடிய எல்லா வசதி

வாய்ப்பும் இருக்கின்ற போது அவர்கள்

போவார்கள் ஒன்று இரண்டாவது இலங்கையில பணம்

இருந்தால் எல்லாத்தையும் செய்ய முடியும்

ஆகவே இந்த சட்ட ரீதியாக இவற்றை

அணுகுவதற்கான அந்த வல்லமை உள்ளவர்களும்

போவார்கள் மற்றவர்கள் போக முடியாது

அவ்வளவுதான் அப்ப இங்கே அணு அரசாங்கம்

செய்கிற வேலை என்றால் தமிழ் மக்களை

எதிர்க்கிறது என்று தான் நாங்கள்

பார்க்கிற விஷயமே தவிர இந்த தனி

நபர்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட

மாட்டார்கள் அவர்கள் அங்க போறது அந்த

தாயகத்த மண்ணை பார்ப்பதற்கு ஒரு விருப்பு

இருக்கும் தான் ஒரு விருப்பு தான்

இல்லாமல் போகுமே தவிர அவர்களுடன்

எங்கேயுமே போகலாம் மற்றது இவர்கள் தடை

விதிக்கப்பட்டவர்கள் அநேகமாக எல்லோருமே

வெளிநாட்டு பிரஜைகள் ஆகிவிட்டார்கள்

வெளிநாட்டு புத்தகத்தோடு தான் அதாவது

வெளிநாட்டு பாஸ்போர்ட்டோடு தான் அவர்கள்

இருக்கிறார்கள் அப்ப வெளிநாட்டு கடவீட்டு

உள்ளவர்களை இலங்கைக்கு கொண்டு போக இயலாது

அப்ப கைதிகள் பரிமாற்றம் உள்ள மலேசியா

லக்சம்பேக் போன்ற இடங்களில் இருந்து தான்

அவர்களை கொண்டு போக வேண்டும் இந்த

நாடுகளுக்கு இவர்களுக்கு தெரியும் என்ன

போகமாட்டார்கள் ஆகவே இந்த இவர்களை அவர்கள்

பிடிவரா இருந்தாலும் பிடிக்கவும் இயலாது

அதே நேரத்தில் இன்னொரு இன்னும் ஒரு விடயம்

இருக்கிறது ஒரு நாட்டிலே அவர்கள் அரசியல்

தஞ்சம் கோறுவதற்கு முன் வழங்கப்பட்ட

இன்டர்போல் போரன் அரசியல் தஞ்சத்தை அந்த

நாடு வழங்கிவிட்டால் அது இயல்பாக அது

ரத்தாகிவிடும் ஆகவே இப்படியான பிரச்சனைகள்

எல்லாம் இருக்கின்றன ஆகவே இந்த இதால பெரிய

அதாவது இந்த தனி நபர்கள் வந்து அவர்கள்

அவர்களுடைய இந்த குடும்பங்கள் பிரச்சனை

இருக்குமே தவிர

தன்னவர்களுக்கு போடப்பட்ட இந்த

பிடிவுறாந்து ஏனையவர்கள் போவதை தடுக்கும்

பயமுள்ளவர்கள் இது சம்பந்தம்

போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை

நோக்கி போவதை தடுக்கும் முதலீடுகள்

செய்வதை தடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகள்

தான் இருக்கும் ஆனால் அவர்களுக்கு தேவை

என்ன பிரச்சனை இல்லாதவர்கள் வந்து அங்க

காசை கொட்டும் இலங்கை அரசாங்கத்தை காசை

கொட்டி இலங்கையை நிவர்த்தி அதாவது

அபிவிருத்தி செய்யட்டும் என்று தான்

இவருடைய விருப்பாக இருக்கிறது தமிழ்

மக்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களை ஒரு

தேசிய இனமாக அங்கீகரிக்காமல் தமிழ்

மக்களுடைய ஒரு பிரச்சனையை தீர்க்காமல்

தமிழ் மக்கள்

தமிழ் மக்களைக் கொண்டு இந்த நாட்டை

அவிழ்த்து செய்ய வேண்டாம் ஒருபோதும்

நடக்காது அதாவது இலங்கை தீவுக்குள் ஒரு

அரசியல் தீர்வு எட்டப்படாமல் இந்த

இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு

எட்டப்படாமல் இலங்கை தீவில் ஒரு நிலையான

பொருள் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட

வாய்ப்பே

கிடையாது எல்லா இடத்திலும் இந்த

இனப்பிரச்சனை வந்து தாக்கத்தை

செலுத்தும் இரண்டாவது ஒரு ஒடுக்கப்பட்ட

ஒரு இனம் போராட்டத்தில் தோல்வி அடைந்தால்

அது மீண்டும் எழ மாட்டாது என்ற நிபந்தனை

கிடையாது தன்னுடைய இலக்கை அடையும் வரை

அந்த தேசிய இனம் போராடும் அது ஏதோ ஒரு

வகையில் போராடும் அப்ப போராட்டம் தொடரும்

போராட்டம் நிற்காது ஆயுத வழியில்

நிக்காமல் இருக்கலாம் ஆயுத வழி மீண்டும்

கையில வராமல் இருக்கலாம் ஆனால் போராட்டம்

தொடரும் அது சர்வதேச ரீதியாக இலங்கை அரசை

நெருக்கடிக்கு உள்ளாக்கும் இன்று உலகளாவிய

அரசியல் ஏற்படுகின்ற மாற்றங்கள்

மாற்றங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக

எதிர்காலத்தில் வரும் இலங்கை அரசை

கையாள்வதற்கு தேவையான உலகில் இரண்டு

அணிகள் உள்ளன ஏதோ ஒரு அணியில் இலங்கை

அரசாங்கம் இருக்கின்றபோது எதிரணி

எங்களுக்கு ஆதரவளிக்கும் நாங்கள் அத்தகைய

ஒரு அரசியல் சர்வதேச அரசியல் நகர்வையே

தமிழ் மக்கள்

எதிர்பார்த்திருக்கிறார்கள் அந்த அரசியல்

நகர்வை நோக்கி தமிழ் மக்கள் சென்று

கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள் ஒரு

அணியில சேர வேண்டும் உலகளாவிய இரண்டு

அணிகளில் ஏதோ ஒரு அணியில சேர வேண்டும்

அதற்கான மூலவாயத்தை தமிழ் மக்கள் இப்போது

வகுக்க தொடங்கி விட்டார்கள்

எதிர்காலத்தில் அது நடக்கும் இந்த

அரசாங்கம் தான் இதுக்கு அத்திவாரம் போடுது

இப்ப யாரும் நல்லவர்கள் இல்லை என்பதை

இப்போது வெளிப்படையாக தெரிகிறது அதாவது

சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் நல்லவர் அல்ல

எவரும் தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்கள் அல்ல

தமிழ் மக்களை ஒரு அங்கீகரிக்க அவர்கள்

தயாரில்லை தமிழ் மக்களை இலங்கை தீவுக்குள்

ஒரு பூர்வீக குடிகளாகவோ அல்லது சம

பங்காளிகளாகவோ ஏற்க இவர்கள் தயாரில்லை

என்பதை இது வெளிப்படுத்தி இருக்கிறது

ஊடரப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள்

அந்த தடை செய்யப்பட்ட அமைப்புகளால் இலங்கை

அரசு எடுத்திருக்கக்கூடிய முடிவுகள் இதன்

பின்னர் இலங்கை அரசுக்கு ஏற்படக்கூடிய

நெருக்கடி நிலைகள் புலம்பேந்த தேசங்களில்

தடை செய்யப்பட்ட 222 தனி நபர்களினுடைய

நிலைமைகள் அமைப்புகள் தொடர்பிலான

முழுமையான தகவல்கள் என்று பல்வேறுபட்ட

விடயங்களை ஊடர்பு நிகழ்ச்சியின் வாயிலாக

பகிர்ந்து கொண்டமைக்கு சிறப்பு நன்றிகளோடு

உங்களிடம் இருந்து விடைபெற்றுக்

கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி அரசியலில்

நகர்த்தப்படும்

காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய

பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆகவேண்டிய

உண்மைகளை தேடி ஒரு ஊடப்பு

https://tamilwin.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.