Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள்

-வேலவன்-

'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க.

வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.

கையூட்டு, அமைச்சுப்பதவி என்பனவற்றைக்காட்டி ஆசையூட்டி ஆதரவாக வாக்களிக்க வைக்கப்பட்டமை ஒருபுறமென்றால் மறுபுறம் கடத்தல்கள், உயிர்ப்பயமுறுத்தல்கள் என மகிந்தவின் ஆட்சிக்கே தனித்துவமான படுபாதகச் செயற்பாடுகளிலும் அது ஈடுபட்டது.

இந்த வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், எமக்கு ஆதரவாக இருந்தால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என மகிந்த ஆட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறியிருந்தது. இது மகிந்த ஆட்சியின் ஒரு மறைமுகமான மிரட்டலாக இருந்தது. அதாவது எம்மை எதிர்த்தால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்பதே அதன் கருத்தாக இருந்தது.

பின்னர் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடங்கள், அலுவலகங்களுக்கான பாதுகாப்பை நீக்கி ஒட்டுக்குழு மூலமாக நேரடியாகவே அவர்களது குடும்பத்தினர், உறவினரை எச்சரித்தது.

இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை அவர்களின் மருமகன் ஒட்டுக்குழு வினரால் கடத்தப்பட்டு கனகசபை அவர்கள் வாக்களிப்பிற்கு பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டார்.

இதேவேளை ஏனையோரும் கூட பெரும் உயிர் அச்சுறுத்தலின் மத்தியிலேயே பாராளுமன்றத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னைய நாட்களில் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறையினர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.