Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள்

1996

லெப். நடேசன்

நினைவு நாள்

2006

தமிழர் புனர்வாழ்வுக்

கழகப் பணியாளர்கள்

5 பேர் மட்டக்களப்பு,

வெலிக்கந்தையில்

கடத்தப்பட்டனர்.

1648

எண்பதாண்டுப் போர்:

நெதர்லாந்துக்கும்

ஸ்பெயினுக்கும் இடையில்

போர் நிறுத்த ஒப்பந்தம்

உடன்பாடாகியது.

1933

அடொல்ஃப் ஹிட்லர்

ஜெர்மனியின்அதிபராக

(Chancellor) பதவியேற்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2007

மட்டக்களப்பு

வந்தாறுமூலை

கிளைமோர்

குண்டுத் தாக்குதலில்

2 அதிரடிப்படையினர்

6 காவற்துறையினர் உட்பட

11 பேர் கொல்லப்பட்டனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1993

லெப்

நெடுமாறன்

அவர்களின்

நினைவு

நாள்

1943

இரண்டாம் உலகப் போர்:

ஸ்டாலின்கிராட் போரின்

பின்னர் கடைசி ஜேர்மனியப்

படைகள் சோவியத் ஒன்றியத்திடம்

சரணடைந்தன.

1790

வீரபாண்டிய கட்டபொம்மன்

47 வது பாளையக்காரராகப்

பொறுப்பு ஏற்றுக்கொண்டார்

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள்

1992

வீரவேங்கை வினோதன் அவர்களின் நினைவுதினம்.

1992

02ம் லெப் கதிரொளி

அவர்களின்

நினைவு நாள்.

1863

சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

1819

ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ்

என்பவரால்

சிங்கப்பூர்

அமைக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள்

2005

- விடுதலைப்

புலிகளின்

மட்டு -

அம்பாறை

அரசியற்துறைப்

பொறுப்பாளர்

கௌசல்யன்

உட்பட 4 பேர்

கொல்லப்பட்டனர்.

.1992

ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1999

உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.

1992

வீரவேங்கை வினோதன் அவர்களின் நினைவுதினம்.

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனவரி

கடைசித் தமிழ் மன்னன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள்:

அன்றைய கண்டி இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னான கண்ணுசாமி என்ற சிறி விக்கிரமராஜசிங்கனின் ஆட்சியைக்க கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வந்த ஆங்கிலப்படைகளிடம் பிலிமத்தலாவை எகஸ்பலை தலமையிலான சிங்களப் பிரதானிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட 24.01.1815 அன்று வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.

......................

சனவரி - சிங்களச் சிறீ தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிபீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் S.W.R.D. பண்டாரணாயக்கினாவால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுலப்படுத்தப்பட்டது அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தை பொறிக்க வேண்டும் என்ற அநாகரீக இனவாத விதி அமுல்படுத்தப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.