Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்கிலும் மட்டக்களப்பிலும் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமாம்-தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Featured Replies

எதிர்வரும் 23,25,26 ஆம் திகதிகளில் தென் பகுதியிலும் மற்றும் மட்டக்களப்பு ரயில் வண்டியிலும் குண்டு வெடிப்பை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனவன்முறைகளை தூண்டுவதற்கு புலிகள் திட்டம் தீட்டியுள்ளனர். இது குறித்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அதன் முக்கியஸ்தர் வசந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் எதிர்வரும் நாட்களில் சிவிலியன்களை இலக்கு வைத்து தெற்கில் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக ஐரோப்பாவிலுள்ள எமது கிளைகளுக்குத் தகவல் கிட்டியுள்ளது.இதன் பிரகாரம் எதிர்வரும் 23,25,26 ஆம் திகதிகளில் பாரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அத்தோடு காத்தான்குடியில் தமிழ், முஸ்லிம் இனவன்முறைகளுக்கு தூபமிட்டு அத னை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வியாபிக்கச் செய்து இரத்த ஆற்றை ஓட விடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மட்டக்களப்பு ரயில் வண்டி மீது தாக்குதலை நடத்தி அதன் மூலம் மேலும் தமிழ், முஸ்லிம் வன்முறைகளை அதிக?க்கச் செய்யவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்கம் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்புகளுக்குள் மறைந்து கொண்டு மக்களை ஏமாற்றுகின்றது. இந்நிலை தொடர்ந்தால் சர்வதேச சதி வலையில் அரசாங்கம் சிக்கிக்கொள்ள நேரிடும். ஊடகவியலாளர்களுக்கு தமது கருத்துகளை வெளியிட சுதந்திரம் இருக்க வேண்டும். அவர்கள் எதையும் எழுதலாம். அதனை தடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நாம் வன்மையாகக்கண்டிக்கின்றோம். தேர்தல்கள் நடத்தப்படுவது நல்லது. இதன் மூலம் அரசின் மீதுள்ள மக்கள் கருத்தை தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், அதற்கு அரச வளங்களை பாவிப்பது, வன்முறைகளை, பலாத்காரத்தை பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வசந்த பண்டார தெரிவித்தார்.

http://isoorya.blogspot.com/

space.gif

23,25, 26 ஆம் திகதிகளில் பாரிய தாக்குதல்கள்!

உதில 24 ஆம் திகதி மட்டும் என்ன விடுமுறையா?... நீங்களே திட்டம் போடுவியல் நீங்களே அதையும் சொல்லுவியல்...

குண்டைகண்டுபுடியுங்கடா... அதை விட்டுப்போட்டு வந்து பினாத்திறியல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.