Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

.சிங்களவருக்கும் தமிழருக்கும் சமமான அரசியல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் தீர்வுக்கு அதுவே ஒரே வழி என்கிறார் பிரான்ஸிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Jul 6 7:05:54 EEST 2008

.சிங்களவருக்கும் தமிழருக்கும் சமமான அரசியல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் தீர்வுக்கு அதுவே ஒரே வழி என்கிறார் பிரான்ஸிஸ்

இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே இனப்பிரச் சினைக்கு காரணம். தமிழர்களுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண லாம்.

ஒக்ஸ்போர்டைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ""கிறைசிஸ்'' அமைப்பின் பணிப்பாளர் பிரான்ஸில் ஸ்டுவாட் அம்மை யார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"கியூமன் ரைற்ஸ் ரிபியூன்' என்ற இணை யத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வரு மாறு.

அரசியல் ரீதி யான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக் காணப்படுவதே இலங்கை இனப்பிரச்சினைக்கு பிரதான காரணமாக அமைகின்றது. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாசாரம் உட்பட ஏனைய விடயங்களிலும் சம நிலையற்றுக் காணப்படுகின்றது. இங்கே அரசியல் அதிகாரங்கள் ஒரு பிரிவான சிங்களவர்களிடம் குவிந்து காணப்படு கின்றன. மற்றொரு பிரிவான தமிழர்க ளிடம் அதிகாரங்கள் குறைவாகவே காணப் படுகின்றன. அரசியல் அதிகாரங்களில் சம நிலை என்பது மிக முக்கியமான விடயம்.

அனைத்துலக சமூகப் புறக்கணிப்பு

இதனைச் சரிவர புரிந்துகொள்ளாது அனைத்துலகசமூகம் புறக்கணித்துள்ளது. பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் அனைத்து இன மக்களும் சரியான முறை யில் உரிமைகள் பகிரப்பட வேண்டும். அது சரிவரப் பகிரப் படாது விட்டால் அந்த நிலைமை ஜனநாயகத்தின் மீதான முதல் எதிரியாக மாறிவிடும்.

பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் அதிகார பகிர்வு மிகவும் இன்றியமையாத ஒன்று. அதிகார பகிர்வு இல்லாத விடத்து அங்கு முரண்பாட்டுக்கு வித்திடும் இனத் துவ அடையாளங்களில் சமநிலையில் பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு மூலகார ணங்களாக உள்ளன.

தமிழ் மக்களின் கலாசார தனித்துவங் களைப் பேணுவதற்கு இலங்கை அரசாங் கங்கள் எவ்வித முனைப்பையும் காட்ட வில்லை. கல்வி, தொழில் துறை, பொரு ளாதார நிலைமை போன்றவற்றில் தமிழர்க ளுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப் படுவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வை இலகுவாக அணுகமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.